200.
3981.கார்த்திகை வேல்பூசை
3982.வெற்றிவேல் முருகன்

இதை செய்யுங்கள் என்று சொல்லவில்லை...
செய்தால்... நன்மை நடந்தது...என்ற அனுபவ உண்மையில்...
ஏற்பதும், தவிர்ப்பதும் ... அவரவர் விருப்பம்...
ஜாதகத்தில் தோஷம் இல்லை எனினும் செய்வது...
தடங்கல் நீக்கும்...
நாகபூஜை ...
சிறிய நாகராஜர் வெள்ளியில் ( விலை அதிகம் இல்லை... வாங்கும் அளவில்தான் ) வாங்கி வந்து...
ஒன்பது நாட்கள் அல்லது பதினொன்று நாட்கள்...
சுவாமி பூஜை அறையில் சுத்தமான தட்டில், கருநீலம் , பலநிறம், மஞ்சள் என்ற மூன்று நிற சிறு துண்டு துணி புதிதாய்... பிட்... வைத்து...
கீழே கொள்ளு , கருப்பு உளுந்து, கோதுமை சிறிதளவு பரப்பி வைத்து...
மஞ்சள் துணிமேல் நாகர் வைத்து...வாசனை பூ , அல்லது வீட்டில் உள்ள பூ வைத்து...வழிபட வேண்டும்
தினம் காலை குளித்து விட்டு...
நாகர் சிலையை எடுத்து...
பால், தண்ணீர், மஞ்சள் நீரில் குளிக்க வைத்து...
குங்குமம் மஞ்சள் பொட்டு வைத்து...
சொல்லி வணங்க வேண்டியவை...
ஓம் கணேசாய நமஹ 3 தடவை...
ஓம் குருவே நமஹ 3தடவை
ஓம் நாகராஜாய நமஹ 11தடவை
ஓம் நாக கன்னிகையே நமஹ 11தடவை ...
11 நாட்கள் கழித்து...
முடிந்தவர்கள் தேவிபட்டினம் சென்று வழிபட்டு...நாகரை கடலில் செலுத்தி வரலாம்... இல்லை எனில்...
வீட்டருகே உள்ள கோவில்களில்... சென்று வைத்து விட்டு வரலாம்...
( மரத்தடி கோவில், மாரியம்மன் கோவில் உண்டியல், நாகம்மா கோவில்)
பூஜை முடியும் அன்றே நல்ல செய்தி...தேடி வருகிறது...
இதை பதிவில் எழுத மிகவும் யோசித்தேன்...
நம்பிக்கை இல்லாமல்... யாரும்
பேசிவிடுவார்கள் என்று...
என்றாலும்...
நம் குரூப்ல உள்ள மணமாகாமல் தள்ளி போகும் பிள்ளைகளுக்கு...
தாயுள்ளத்துடன் தகவல் சொல்லிவிட்டேன் ...
செய்தேன்... செய்யவில்லை...
நடந்தது... நடக்கவில்லை...
அது ஆண்டவன் விருப்பமே...
என்றும் அன்புடன்...
இதை சொல்லியவர் ...
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பூஜை செய்பவர்...
நன்றி.... நல்லது நடக்கட்டும்...!
அருமையான நூல். "இதை எல்லாம் கண்ணால் பார்க்க முடியாது. இதயத்தால் அறிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும்.. எல்லாவற்றையும்.."
"சில வண்ணத்துப் பூச்சிகளைப் பார்க்க வேண்டுமானால் சில புழுக்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும்."
யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பு.
தங்கநிறச் சுருள் முடிகள் கொண்ட பாலைவனத்தார் அணிந்திருப்பது போன்ற அங்கியை அணிந்த அழகான குட்டி இளவரசனை இந்நூலில் சந்தியுங்கள்.
நல்லா இருக்கு. ஆனா ஏதோ மிஸ்ஸிங். கொஞ்சம் பிழை திருத்தம் செய்யணும்.
வாசனம் சீறி உதார் விடுறத சிலர் கிலியோட பார்த்தமாதிரி இருந்தா (பொக்ரான் சோதனை) நல்லா இருக்கும்.
என்னாலும் அடிக்கடி சென்று பார்க்க முடிவதில்லை. கண் வலி தலை வலி ஹை பிபி. தலையைத் தூக்கினால் படமெடுத்த பாம்புபோல் ஆடுது. ஸ்பாண்டிலிடிஸ்,வெர்டிகோ, காது ட்ரம்மில் ஓட்டை பிபி எது காரணமென்று தெரியவில்லை.
நேற்றுப் போல் இன்று இல்லை. இன்றுபோல் நாளை இல்லை என்னும் லெவலில்தான் இருக்கிறது ஹெல்த். சுகர் பிபி தைராய்டு. கிடைக்கும் இடைவெளிகளில் ஓரளவு நான் படிப்பது எழுதுவது பேசுவது என்று செய்து கொண்டிருக்கிறேன்.
இரண்டு மாசமாக வீடு கூட்டி மெழுகவும் விளக்கவும் ஆள் வைத்திருக்கிறேன். மிச்ச வேலைகளைப் பார்த்துக் கொள்கிறேன். வீடு க்ளீனிங்தான் - முழு வீடும் வருடம் நான்கு முறை க்ளீன் செய்வேன் - ரொம்ப சிரமமாய் இருக்கு.
இருக்கும் வரை என்னாலியன்ற வேலைகளையும், இலக்கியப் பணிகளையும் செய்துவிட்டுப் போக நினைக்கிறேன். என் உடலே உபாதைகளால் நிரம்பி இருக்கும்போது நான் யாருக்கு என்ன செய்ய முடியும்
சமய திவாகர மாமுனிவர் இவளை ஏன் நீலியாக - பேயுருவாக - சித்தரித்துள்ளார்
என் புக் அட்டையைப் போட்டதுக்கு நன்றி சார்
முனைவர், பேராசிரியர் திரு. ஞானசம்பந்தம் சார் தனது யூ ட்யூப் சேனலில் புதினமாக நான் எழுதிய நீலகேசி நூலின் அட்டைப்படத்தைப் போட்டு கௌரவித்து உள்ளார். பெருமதிப்பும், நன்றியும் சார் !!
சிறப்பான விவரிப்பு.
அருமை.
கண்கட்டி இட்டுச் செல்லும்
கடந்த கால நினைவுகள்.
மண்வெட்டி பட்ட நிலம்
மகசூலை அள்ளித்தரும். அருமையாக இருக்கிறது குட்டிப் பெண்ணின் குறும்புகள்.
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)