எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

வெள்ளி, 24 மார்ச், 2023

ஆட்டிசம் குழந்தைகளைப் பாடகர்களாக்கி மேடை ஏற்றும் பிரபா குருமூர்த்தி.

ஆட்டிசம் குழந்தைகளைப் பாடகர்களாக்கி மேடை ஏற்றும் பிரபா குருமூர்த்தி.


 

சாதாரணமா தனக்குக் கிடைச்ச மேடையைப் பாடகர், பாடகியர் யாரும் அடுத்தவங்களுக்குக் கொடுக்க மாட்டாங்க ஆனா. இவங்க வித்யாசமானவங்க அவங்க தன்கிட்ட பாட்டுக் கத்துக்க வந்த ஆட்டிசம் குழந்தைகளையும் தான் பாடும் மேடையில் ஏற்றி ஒளிரச் செய்கிறார். இம்மாதிரியான தொண்டைச் செய்து வருபவர் பிரபலபாடகர் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் மகள் வயிற்று பேத்தி டாக்டர்பிரபா குருமூர்த்தி,


 

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர்பிரபா குருமூர்த்திவங்கியல்லாத நிதி நிறுவனம்வங்கிகல்வித் துறையில் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக பல்வேறு பணியாற்றி பல அனுபவங்கள் உள்ளனஅவர் கடந்த பத்து வருடங்களாக ஐஜிடிசியில் பணியாற்றுகிறார்பல ஆண்டுகளாகவாய்ஸ்-ஓவர் உலகத்துடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்புகழ்பெற்ற பாடகர் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் மகள் வயிற்று பேத்தி இவர்சிறந்த பாடகர்இப்படி பன்முகத்திறமை வாய்ந்தவர்லேடீஸ் ஸ்பெஷலுக்குப் பேட்டி கேட்டதும் அவர் நம்முடன் பகிர்ந்தது...

யூ ட்யூபில் 1161 - 1170 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

 1161.சுனை நீர் l ராகவன் ஸாம்யேல் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=B_kdq8NuXsw


#சுனைநீர், #ராகவன்ஸாம்யேல், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SUNAINEER, #RAGHAVANSAMUEL, #THENAMMAILAKSHMANAN, 



1162.தனித்தமிழும் இனித்தமிழும் l நலந்தா இலக்கியச் சாளரம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=JpmpgiXl-ZU


#தனித்தமிழும்இனித்தமிழும், #நலந்தாஇலக்கியச்சாளரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THANITHAMIZHUMINITHAMIZHUM, #NALANTHA, #THENAMMAILAKSHMANAN, 

வியாழன், 23 மார்ச், 2023

சர்வ மங்களக் கோலங்கள்

சர்வ மங்களக் கோலங்கள் 



இந்தக் கோலங்கள்  16. 3. 2023  குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

யூ ட்யூபில் 1151 - 1160 வீடியோக்கள்.

1151.குமரேச சதகம் - 72 l  வேட்டகத்து இகழ்ச்சி l  குருபாத தேசிகர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/3wPT-YVuwvw


#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன் 

#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,



1152.குமரேச சதகம் -72 l  செல்வம் நிலையாமை l  குருபாத தேசிகர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/hpzyWd7bJKU


#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன் 

#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 21 மார்ச், 2023

சாணக்கிய நீதி ( பதவுரை பொழிப்புரையுடன் ) - எனது இருபத்தி மூன்றாவது நூலின் முன்னுரை

சாணக்ய நீதி ( பதவுரை பொழிப்புரையுடன் )


முன்னுரை

சாணக்யர் என்ற பேரையும், சாணக்ய நீதி, சாணக்ய சபதம் போன்றவற்றையும் கேள்விப்படாத இந்தியப் பெருமக்களே இருக்கமுடியாது. தனி வாழ்வில் ஆகட்டும் பொது வாழ்வில் ஆகட்டும், திறமையாக, சாமர்த்தியமாக, புத்தி சாதுர்யத்துடன், அளப்பரிய தந்திரத்துடன், தனக்குச் சாதகமாக எல்லா விஷயங்களையும் நிகழ்வுகளையும் கையாள்பவர்களை ”அவன் சாணக்யண்டா” என்றும் “ராஜதந்திரி” என்றும் புகழக் கேட்டிருப்போம்.

”யதா ராஜா ததா பிரஜா, விநாசகாலே விபரீத புத்தி,  பழிக்குப் பழி, இதுவே சாணக்ய நீதி” என்றெல்லாம் வழங்கப்படும் பிரபலமான வாக்கியங்கள் இவரால் படைக்கப்பட்டவைதான்.

கிட்டத்தட்ட 2300 ஆண்டுகளுக்கு முன்பு மகதநாட்டின் எல்லைப்புறத்தில் குடில கோத்திரத்தில் சனகா என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் சாணக்யர். தட்சசீலப் பல்கலைக் கழகத்தில் பயின்று அங்கேயே பணியாற்றியவர். அதன் பின் மன்னர் தனநந்தரிடம் பதவி கேட்டுச் சென்றபோது அவமானப்படுத்தப்பட்டார். வீரர்கள் அவரை அரசவையை விட்டு வெளியே இழுத்துச் சென்றபோது அவரது குடுமி அவிழ்ந்து விழுந்தது. அதனால்  நந்த வம்சத்தை ஒழிக்கும் வரை தன் குடுமியை முடிவதில்லை என்ற சபதத்தை ஏற்றவர்.

Related Posts Plugin for WordPress, Blogger...