எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 23 பிப்ரவரி, 2026

விழா மலர்கள் - 25. நூலகத்துக்கு வழங்கியது

விழா மலர்கள் - 25. நூலகத்துக்கு வழங்கியது


நூல் - ஆசிரியர் – பக்கம் – வருடம் - விலை

யூ ட்யூபில் 5391 - 5400 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்

5391.தினம் ஒரு திருக்குறள் - 571 l  கண்ணோட்டம்  l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=JSoYJMpq0To


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



5392.தினம் ஒரு திருக்குறள் - 572 l  கண்ணோட்டம்  l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ok74uFIcsyU


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

மஹிஷனை வதைத்த பராசக்தி

 மஹிஷனை வதைத்த பராசக்தி


பெண் அன்னை பெண் சக்தி என்கிறோம் ஆக்கும் சக்தியும் அவளே ரௌத்திரம் வந்தால் அழிக்கும் சக்தியும் அவளே. பெண்ணைத் துச்சமாக எண்ணி வரம் கேட்ட ஒரு அசுரன் பெண்ணால் அழிந்த கதையே மகிஷாசுரவதம்.

முன்னொரு காலத்தில் தநு என்னும் அரசனுக்கு ரம்பன், கரம்பன் என்ற இரு புதல்வர்கள் இருந்தார்கள். ஏற்கனவே பலசாலிகளாக இருந்த இருவரும் தவம் இயற்றி இன்னும் பலம் பெற விரும்பினார்கள். கரம்பன் நீரில் மூழ்கி மாபெரும் தவம் இயற்றினான்.  ரம்பன் நெருப்பின் நடுவில் நின்று தவம் செய்தான். கரம்பனுடைய தவத்தின் வேகத்தை கண்டு, எங்கே தன்னுடைய இந்திர பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ எனப் பயந்த இந்திரன் முதலை உருவில் வந்து நீருக்குள் கரம்பனை இழுத்துச் சென்று கொன்று விட்டான்.

புதன், 18 பிப்ரவரி, 2026

யூ ட்யூபில் 5381 - 5390 வீடியோக்கள்

5381.பொங்கல் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/bz_CZJHBNa4


#பொங்கல், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PONGAL,  #THENAMMAILAKSHMANAN,



5382.சுயம்புவாய் உருவான பெண் மோகனா சோமசுந்தரம் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=OuQwo6KOTPo


#மோகனாசோமசுந்தரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MOHANASOMASUNDARAM, #THENAMMAILAKSHMANAN,

சனி, 14 பிப்ரவரி, 2026

தந்தைக்காக வாழ்ந்து மடிந்த ஜகனாராபேகம்

 

தந்தைக்காக வாழ்ந்து மடிந்த ஜஹனாரா பேகம்

ளவரசிகளில் சக்கரவர்த்தினி, நிழல் இளவரசி, காலத்தின் எஜமானி, சிம்மாசனத்தின் எஜமானி, பாதுஷா பேகம்( பெண் பேரரசி ) , பேஹம் சாஹிப் ( இளவரசிகளின் இளவரசி)  என்றெல்லாம் புகழப்பட்ட முகலாய இளவரசி ஜகனாரா பேகம் நாட்டின் ”முதல் பெண்மணி” என்ற தகுதி பெற்றதாலேயே குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ளாமல் தனித்து வாழ்ந்தவர். சொல்லப்போனால் தன் தந்தையைப் பேணிக் காக்கவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

முகலாய சாம்ராஜ்யத்தின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பின்னால் எண்ணற்ற ராணிகளின் வாழ்வும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர்களுள் முதன்மையானவர் ஜகனாரா. பதினாறாம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் நுழைந்த ஆங்கிலேயர்களுடன் அவர்களின் மருத்துவ சேவைக்காக முகலாய சாம்ராஜ்யத்துடன் முதன் முதலாக இணைப்பு ஏற்படுத்தியவர்.

Related Posts Plugin for WordPress, Blogger...