எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 23 மே, 2026

யூ ட்யூபில் 5801 - 5810 வீடியோக்கள்.

5801.பெங்களூரில் மனம் தொட்ட தொட்டம்மா, சிக்கம்மா, ப(ண)னசங்கரி, வரசித்தி விநாயகர் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=9GSQvlCqFSU


#தொட்டம்மா, #சிக்கம்மா, #ப(ண)னசங்கரி, #வரசித்திவிநாயகர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#thenammailakshmanan, #amman, #vinayaka, 



5802.காதல் வனம் l ராஜநாகம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=KEzZwNH7O_E


#காதல்வனம், #ராஜநாகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#kathalvanam, #thenammailakshmanan, 

வியாழன், 21 மே, 2026

மூன்றாம் அத்யாயாம் பன்னிரெண்டாம் ஸ்லோகம்

மூன்றாம் அத்யாயாம் பன்னிரெண்டாம் ஸ்லோகம்


    அதிரூபேண வா ஸீதா

அதிகர்வேண ராவண: l

    அதிதானாத் பலிர்பத்த: ஹி

அதி ஸர்வத்ர வர்ஜயேத் ll

யூ ட்யூபில் 5791 - 5800 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

5791.திருமந்திரம்  - 481 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/P3Ybl9iu7dw


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



5792.திருமந்திரம்  - 482 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/SVyjAOE2jcA


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 19 மே, 2026

யூ ட்யூபில் 5771 - 5780 வீடியோக்கள்.

5771.ஸ்ரீ தேவி பாகவதம் - 31 l பாவம் நீங்கி நோயற்ற வாழ்வு பெற l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/8R34IROtYUM


#ஸ்ரீதேவிபாகவதம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIDEVIBHAGHAVATAM, #THENAMMAILAKSHMANAN,



5772.வேல்முருகா மால்மருகா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=dO3CSeS-6dY


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKHMANAN,

சோகி சிவா - 3

 

3

ய்த்தான் வாங்க வாங்க” என்று சம்பந்தியைப் பார்த்ததும் இரு கரங்களையும் பிடித்துக் கொண்டாக முருகப்பன் செட்டியார். கண்கள் கலங்கி இருந்தன. அவுக மனைவி சீதாளும் கண்கலங்க நின்றிருந்தாள்.

அர்த்தசாமம் ஆகியிருந்தது. சில்வண்டுகள் ரீங்கரித்துக் கொண்டிருந்தன. விளக்கு வெளிச்சத்தில் மஞ்சளாய் இருந்தது செக்காலை சுகுமாரம்மா ஆஸ்பத்திரி. கைராசிக்கார டாக்டர் என்று பெயர் அந்தம்மாவுக்கு. அநேகமாகத் தாயும் சேயும் நலமாகி அந்தச் சேய்களும் திருமணமாகித் தாயாகி அந்தம்மாவிடமே பிள்ளை பெற்றுக் கொண்டிருக்கிறாக.

“அம்மா எப்பிடியும் காப்பாத்திருவாக . கவலைப்படாதீக. நடராசரும் தாயுமானவரும் தொணையிருப்பாக. எங்க ஆதீனமிளகி ஐயனாரும் உங்க ராங்கியம் கருப்பரும் தலைமாட்டுல காவல் இருப்பாக. “ என்று அவர்கள் இருவரையும் தேற்றினாக ஆவுடையப்பண்ணன்.

Related Posts Plugin for WordPress, Blogger...