1.ராஜநீதி விளக்கம்
முதல் அத்யாயம், முதல் ஸ்லோகம்
ப்ரணம்ய
சிரஸா விஷ்ணும்
த்ரைலோக்ய அதிபதிம் பிரபும் l
நானா
சாஸ்த்ர உத்ருதம் வக்ஷ்யே
ராஜ நீதி ஸமுச்சயம் ll
சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
1.ராஜநீதி விளக்கம்
முதல் அத்யாயம், முதல் ஸ்லோகம்
ப்ரணம்ய
சிரஸா விஷ்ணும்
த்ரைலோக்ய அதிபதிம் பிரபும் l
நானா
சாஸ்த்ர உத்ருதம் வக்ஷ்யே
ராஜ நீதி ஸமுச்சயம் ll
5471.ஐயப்பன் l அழ.வள்ளியப்பா l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/HrHHXpv50Tw
#ஐயப்பன், #அழவள்ளியப்பா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#AIYYAPPA, #ALAVALLIYAPPA, #THENAMMAILAKSHMANAN,
5472.ஸ்ரீ அன்னபூரணி சிவன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/kY0xF1cScuU
#ஸ்ரீஅன்னபூரணிசிவன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#AMMAN, #THENAMMAILAKSHMANAN,
5461.Surrender to Existence l Osho l Thenammai Lakshmanan
https://www.youtube.com/watch?v=70z2zC2tI-M
#SurrendertoExistence, #Osho, #ThenammaiLakshmanan,
5462.நகரத்தார் எழுத்தாளர்கள் l கனவுதாசன் l மெய்யப்பன் கணேசன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=NddFyw0t03g
#நகரத்தார்எழுத்தாளர்கள், #கனவுதாசன், #மெய்யப்பன்கணேசன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#NAGARATHARWRITERS, #TENAMMAILAKSHMANAN,
ஆளுமைத்தன்மைமிக்க
அட்டிங்கலின் ராணி உமையம்மா
800 ஆண்டு
பழமையான அட்டிங்கல் நகரத்தைச் சுற்றி வாமனபுரம் ஆறும் மாமம் ஆறும் ஒடிக் கொண்டிருந்தன.
திருவிதாங்கூர் இராஜ்ஜியத்தின் வேணாடு அரச குடும்பத்தைச் சார்ந்த
பெண்களே அட்டிங்கலில் ராணியாகும் பாத்யதை பெற்றிருந்தார்கள். இந்நிலையில் 13 ஆம் நூற்றாண்டிலேயே
போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்களுடன் வணிகம் ஆரம்பித்தது. வியாபாரம்
செய்ய வந்தவர்கள் நாட்டின் வரிவிதிப்பிலும் அரசு நிர்வாகத்திலும் தலையிடத் தொடங்கினார்கள்.
அஸ்வதி திருநாள் உமையம்மா ராணி அட்டிங்கலின் பேரரசியானார். வாய்ப்புக் கிடைத்தால் பெண்ணாக இருந்தாலும் அரசாங்க நிர்வாகத்தையும் சீராகக் கவனிக்கமுடியும் என நிரூபித்தவர். துணிச்சலுக்கும் ஆளுமைத்தன்மைக்கும் பேர் போனவர்.