எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 2 மே, 2026

கௌரிசங்கமும் கண்டசரமும்

 182.


2081.கழுத்திரு – நகரத்தார் தாலி. மஞ்சள் கயிற்றைக் குறிப்பிட்ட விகிதாச்சாரப்படித் திரித்து அதில் திருமாங்கல்யத்தோடு 36 தங்க உருப்படிகளைக் கோர்த்துத் திருமணத்தின் போது மாப்பிள்ளை மணமகளுக்கு அணிவிக்கும் ஒரு அணிகலன். இதைப் படைப்பு வீடுகளில் வைத்து வணங்குவார்கள். மேலும் சஷ்டியப்தபூர்த்தி, விஜயரத சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் ஆகியவற்றிலும் வாவரசிகள் அணிந்து கொள்வார்கள்.

 

2082.கௌரி சங்கம் – இது உத்திராட்சங்களைத் தங்கத்தால் பிடித்துக் கோர்க்கப்பட்ட ஒரு மாலை. இதில் பெடண்ட் எனப்படும் டாலர் மிகப் பெரிதாக இருக்கும். இதில் சிவசக்தி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி இருப்பதுபோல் வடிக்கப்பட்டிருக்கும். இதை 60, 70, 80,100 ஆகிய பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடும்போது அதைக் கொண்டாடும் ஆண் அணிந்திருப்பார்.  

யூ ட்யூபில் 5681 - 5690 வீடியோக்கள்.

5681.முத்துமாரி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/29KXoUX7bRc


#முத்துமாரி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,



5682.அலை பாயுதே கண்ணா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/Etu23bFzQto


#அலைபாயுதேகண்ணா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PERUMAL, #THENAMMAILAKHMANAN,

வியாழன், 30 ஏப்ரல், 2026

யூ ட்யூபில் 5671 - 5680 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

5671.திருமந்திரம்  - 451 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/_SghapoIOj4


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



5672.திருமந்திரம்  - 452 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/0zymSzMFYRE


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

புதன், 29 ஏப்ரல், 2026

பிச்சாடனரின் ஆனந்த தாண்டவம்

 பிச்சாடனரின் ஆனந்த தாண்டவம்


முன்னொரு காலத்தில் ஆறு சாத்திரங்களையும் நன்கு கற்று, நான்கு வேதங்களையும் முறைப்படி ஓதி அதன்படி வாழ்ந்து வந்தார்கள் சில முனிவர்கள். அக்னி காரியம் செய்வதும், வேதங்கள் ஓதுவதும் மட்டுமே தமக்குப் போதுமென்று எண்ணி, எல்லாவற்றிற்கும் காரணமான ஈஸ்வரனை மறந்தார்கள்.  என்னதான் தவவலிமை பெற்றிருந்தாலும், அகந்தையுற்று ஈஸ்வரத் தியானம் செய்யாததால்  முனிவர்கள் பட்ட துயரையும், அவர்களை நெறிப்படுத்த ஈஸ்வரன் ஆடிய தாண்டவத்தையும் பற்றிப் பார்ப்போம்.

தாருகாவனம் என்ற வனத்தில் முனிவர்கள் தங்கள் பத்தினிகளுடன் வசித்து வந்தார்கள். சாஸ்திர முறைப்படி அவர்கள் அக்னி ஹோமங்களை வளர்த்து வணங்கி வந்தார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் காரணமான ஈஸ்வரனின் நினைவே இல்லாமல் இருந்தார்கள். அவர்களை நல்வழிப்படுத்தும் எண்ணம் கொண்டு ஈஸ்வரன் மகாவிஷ்ணுவோடு அங்கே எழுந்தருளினார். அதுவும் எப்படி?

யூ ட்யூபில் 5661 - 5670 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.

5661.தினம் ஒரு திருக்குறள் - 631 l  அமைச்சு  l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=OD2bvYC1kK0


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



5662.தினம் ஒரு திருக்குறள் - 632 l  அமைச்சு  l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=QWbkEQRnJhA


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

Related Posts Plugin for WordPress, Blogger...