223.
4441.நாளை இரவு(வெள்ளிக்கிழமை -16.01.2025) லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 366 வானொலி சஞ்சிகை நிகழ்வு ஒலிபரப்பாகும்.
நிகழ்வில்,
கவிஞர்.டீன் கபூர்(இலங்கை)(கவிதை:நான் புயலானேன்),
பாவலர் கருமலைத்தமிழாழன்(தமிழகம்),
எழுத்தாளர்.கே.எஸ்.சுதாகர் செல்லத்துரை(அவுஸ்திரேலியா) (கதை:உறவுகளின் இடைவெளி..),
கவிஞர்.செஹானி பிரனாந்து(இலங்கை) (கவிதை:இரவு சிறகடிக்கும் ஓசை---தமிழில்:கவிஞர்.இப்னு அஸூமத்.-நன்றி:முகநூல்),
எழுத்தாளர்.தேனம்மை லக்ஷ்மணன்(தமிழகம்) (கதை:ஆசை..நன்றிகள்:குங்குமம் இதழ்& சிறுகதை.கொம்),
கவிஞர்.மேமன்கவி(இலங்கை),
கவிஞர்.பழநிபாரதி(தமிழகம்)(கவிதை:குழந்தைகளிருக்கும் வீட்டை..நன்றி:முகநூல்)
ஆகியோரது படைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இது ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்வு.
படைப்பாளர்களுக்கு எமது நன்றி.
தொடர்ந்துவரும் இலக்கியப்பூக்களுக்காக படைப்புகளை(குரலில் ஒலிப்பதிவுசெய்து)அனுப்புங்கள்.படைப்புக்கள் தெளிவான பதிவாக இருத்தல் அவசியம்.
கவிதை,உருவகம்,சிறுகதை,நூல் வாசிப்பனுபவம்...என படைப்புக்கள் அமையலாம்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
இலக்கியன்(தொழில்நுட்பம்)
அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலி
4442. வாசிக்க எனக்கு ஈசன் அவகாசம் கொடுத்தால் உங்கள் நூல் நிச்சயமாக வாசிப்பேன். உங்கள் எழுத்தில் வீச்சும் உண்மையும் இருக்கிறது.