228.
4541.Bauhaus
சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
5941.திருமந்திரம் - 521 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/43MCGTgE-4g
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
5942.திருமந்திரம் - 522 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/ALJkjCSr7tk
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
227.
4521.Smt TL Avl மாடு மேய்க்கும் பாடல் அருணா ஸ்ரீராம் பாடியது போலவே இருந்தது. நன்றி வாழ்த்துக்கள். PLRamanathan 👍
4522.சிறப்பான கேள்வி பதில்... கருத்துகள் பாராட்டுதலுக்குரியது. எதில் பிரசுரமானது...
4523."மான்குட்டிகளும் பருந்துகளும்" சுவாசம் பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்துள்ள இந்நூலில் 21 பெண் எழுத்தாளர்கள் கதைகள் எழுதியுள்ளோம் 25 நாட்களுக்குள் அவற்றைச் சேகரித்துத் தொகுத்து புத்தகமாக்கத்துக்கு அனுப்பி அதை வெளியிட்ட சாதனை அரசி ஜோசப்பின் அவர்களுக்கும் இதை பதிப்பித்த ஹரன் பிரசன்னா அவர்களுக்கும் நன்றி. இந்நிகழ்வை வீடியோவாக ஆக்கம் செய்து வெளியிட்டுள்ள பார்வதி முத்தமிழ் அவர்களின் மகனார்க்கும் நன்றி
இந்நூலை வாங்க:
https://www.swasambooks.com/products/maankuttigalum-parunthugalum/225301000105725537
“Give to Gain – Women Supporting Women” 
Chief Guest Invitation 
Date: 15 March 2026 (Sunday)
Time: 5.30 PM – 8.30 PM
Venue: Krishna Garden, Karaikudi5931.தினம் ஒரு திருக்குறள் - 701 l குறிப்பறிதல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=ACt_xm0Xif4
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
5932.தினம் ஒரு திருக்குறள் - 702 l குறிப்பறிதல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=VMX1JKe09F8
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
4
”சமத்தி என்ன பெத்தா தலைச்சன் பொண்ணு பெத்தா” என்ற சொலவடைக்கு
ஏற்ப ஒமையா பொண்ணைப் பெத்துட்டா. பதினாறாம் நாள் அன்னிக்குப் புண்யாசனம் பண்ணிக் காது
குத்தியாச்சு. தொப்புள் கொடியைத் தாயத்துல போட்டு ஆயாவீட்டு ஐயா கொடுத்த சங்கிலியில
மாட்டிப் போட்டு விட்டாச்சு. நெத்தியிலயும் கன்னத்துலயும் கறுப்புப் பொட்டு வச்ச சின்னச்
சிலை மாதிரி இருந்தா சோகி.
ஆயாவீட்டிலிருந்து வெள்ளித் தொட்டில் கொண்டாந்திருந்தாக. மகன் கருப்பன்செட்டி கப்பல்ல ஏறிட்டானாம். வர இன்னும் நாலு நாள் இருந்தது. ஆனாலும் வீட்டுக்கு அழைக்கணும்கிற சாங்கியப்படி அன்னிக்கு ஒமையாளையும் புள்ளையையும் மாமியா வீட்டுக்கு அழைச்சிக்கினு வந்திருந்தாக அவுக ஆத்தாவீடு.