அமேஸான் கிண்டிலில் அறுபத்திரண்டு மின் நூல்கள் வெளியாகி உள்ளன.
அவை
1.காதல்வனம் – நாவல்
சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
6061.திருமந்திரம் - 551 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/ETOQ_Ad51zs
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
6062.திருமந்திரம் - 552 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/98YmxiO2oVw
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
231.
4601.Sunday breakfast
4602.வாழ்க்கையிலிருந்தும் அனுபவத்திலிருந்தும்தான் எல்லோரும் கற்றுக் கொள்கிறோம். பொறுத்திருந்துதான் பார்ப்போமே.
பதினொன்றாம் அத்யாயம் பதினெட்டாவது ஸ்லோகம்
தேயம் போஜ்யதனம் தனம் ஸுக்ருதிபி:
நோ ஸஞ்சய:
தஸ்ய வை
ஸ்ரீகர்ணஸ்ய பலேச்ச விக்ரமபதே:
அத்ய
அபி கீர்த்தி: ஸ்திதா l
அஸ்மாகம் மதுதானபோகரஹிதம்
நாதம்
சிராத் ஸஞ்சிதம்
நிர்வாணாத் இதி நைஜபாதயுகலம்
தர்ஷயன்தி அஹோ மக்ஷிகா: ll
6
”நெல்லிமரத்துப் பிள்ளையாருக்குச் செதர்காய் ஒடைச்சிட்டுத்தான்
வந்தேம்ணே “ என்று பரிதவிப்போடு கூறினான் வேலு. “பரவாயில்லை விடப்பா “ என்று பத்தாவது
முறையாகக் கூறினாக கருப்பஞ்செட்டி. கோழி விழுந்ததும் திண்ணையில் உட்கார்ந்திருந்த பெரியவர்
ஒருவர் எழுந்து வந்து “அதுகளாத்தான் குறுக்கால ஓடியாந்து விழுந்துச்சுக. எங்க கோழிகதான்.
ஒங்க தப்பில்ல போங்க “ என்று கூறிவிட்டார்.
என்னவோ இன்று பலி விழுந்தது நல்ல சகுனமாகத் தோன்றவில்லை வேலுவுக்கு. வீட்டுக்கு வந்ததும் பங்காளி வீட்டுச் சுகுணா ஆச்சி வந்து ஆலாத்தி எடுத்தாக. சாமி வீட்டில் விளக்கேற்றி இருந்தது. மூன்று கட்டு வளவு உள்ள பெரிய வீடு அது. அப்பச்சி கூட்டிக்கினுபோய் விபூதி பூசி விட்டாக. வேலு கார் டிக்கியிலிருந்து எடுத்து பொட்டி பைகளைக் கொண்டு வந்து பட்டாலை அறையில் வைத்தான்.