பதினாறாம் அத்யாயம் ஆறாவது ஸ்லோகம்
குணை: உத்தமதாம் யாதி
ந உச்சை:
ஆஸன ஸம்ஸ்திதா: l
ப்ராஸாதசிகரஸ்த: அபி
காக: கிம் கருடாயதே ll
சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
பதினாறாம் அத்யாயம் ஆறாவது ஸ்லோகம்
குணை: உத்தமதாம் யாதி
ந உச்சை:
ஆஸன ஸம்ஸ்திதா: l
ப்ராஸாதசிகரஸ்த: அபி
காக: கிம் கருடாயதே ll
6321.திருமந்திரம் - 611 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/yRdR2TjJKN0
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
6322.திருமந்திரம் - 612 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/INppOVgy8sg
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
படிக்காசு பெற்ற முத்துத் தாண்டவர்
பாடலே பாடத் தெரியாதவர் பல நூறு கீர்த்தனைகள் பாடியதும் அதற்குப் பரமேஸ்வரனின் திருச்சன்னதியில் தினந்தோறும் படிக்காசு பெற்றதும் வியப்பான செய்திகள் தானே? 15 ஆம் நூற்றாண்டில் பிறந்து அப்படிப் படிக்காசு பெற்ற சிறப்பான ஒருவரைப் பற்றி பார்ப்போம்.
சீர்காழியில் இசை வேளாளர் குடும்பத்தில் தோன்றியவர் தாண்டவர்.
தில்லையில் தாண்டவம் ஆடும் மூர்த்தியை எண்ணி தம் மகவுக்கு அப்பெயரை இட்டனர் பெற்றோர்.
சீரும் சிறப்புமாகக் கழிந்தது அவரது குழந்தை பருவம். என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை வளரிளம் பருவத்தில் அவர் உடம்பில் இன்னவென்று சொல்ல இயலாத ஒரு நோய் புகுந்து துன்புறுத்தியது. அதைத் தொழுநோய் என்று நினைத்த பெற்றோர் அவரை வீட்டுக்குள்ளேயே ஒதுக்கி வைத்தார்கள்.
6301.அழகு தெய்வம் l நாச்சியப்பன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/Z-6fomYlDf4
#அம்மன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#AMMAN, #THENAMMAILAKSHMANAN,
6302.சிலையழகன் l ஆற்றலரசு l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/btH1J-xEn7I
#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MURUGA, #THENAMMAILAKSHMANAN,
எதிர்நீச்சல் சௌகார் ஜானகி
கிட்டத்தட்ட 75 ஆண்டுகளுக்கு மேலாகத் திரையுலகில் கோலோச்சி வரும் சௌகார் ஜானகிக்கு வயது 94. எப்போதும் இளமையாக உணரும் அவர் இந்த வயதிலும் டிவி தொடர்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு ஜெயித்த பெண்மணிகளில் இவரை முதல் இடத்தில் வைக்கலாம்.
டிசம்பர் 12, 1931 ல் அப்போதைய மெட்ராஸ் ராஜமுந்திரியில் பிறந்தார். பெற்றோர் வெங்கோஜி ராவ், சசி தேவி. இவரது தங்கை கிருஷ்ணகுமாரியும் பிரபல நடிகைதான். 1947 இல் சங்கரமாஞ்சி ஸ்ரீனிவாசராவ் என்பவரை மணந்தார். மூன்று குழந்தைகள். 1949ல் இருந்து தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனக் கிட்டத்தட்ட 400 படங்கள்.
இவர் மட்டுமல்ல இவருடைய பேத்தி வைஷ்ணவியும் மிகச் சிறந்த நடிகைதான். இவர் முதலில் நாடக நடிகையாகத்தான் அறிமுகமானார். ஒரு பேட்டியில் குழந்தைகளுக்குப் பால் வாங்க வேண்டியே தான் நடிக்க வந்ததாகக் குறிப்பிட்டு இருப்பார். அவ்வளவு போராட்டம் நிறைந்த மணவாழ்க்கையில் இருந்து வெளியேறி இவர் எதிர்நீச்சல் போட்டுத் தனியாகக் குழந்தைகளை வளர்த்து இன்றும் தன்னம்பிக்கைப் பெண்ணாக மிளிர்கிறார்.