ஆடி மாதப் பிரசாதங்கள்
3021.பதின்பருவப் பெண்கள் எதிர்கொள்ளும் உடல் மனம் சார்ந்த பிரச்சனைகளும் தீர்வும் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=-f_MqbtFpqA
#பதின்பருவப்பெண்கள், #உடல்மனம்சார்ந்தபிரச்சனைகளும்தீர்வும், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#TEENAGERS, #PROBLEMS, #THENAMMAILAKSHMANAN,
3022.மைக்கேல் ஜாக்ஸன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=zKfRc1V2Qn0
#மைக்கேல்ஜாக்ஸன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MICHAELJACKSON, #THENAMMAILAKSHMANAN,
186.
3701.எங்கள் கட்டுரைகளின் தொகுப்பு. ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடு. சென்னையில் வாய்ப்பு உள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்.
3011.12 சூரிய நமஸ்காரம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=cDipiAPy8rE
#12சூரியநமஸ்காரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#12SURYANAMASKARAM, #THENAMMAILAKSHMANAN,
3012.தித்திக்கும் திருப்புகழ் - 127 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=jEZ1aGYAw60
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
8.
கல்யாணப் படைப்பு - திருமணம் முடிந்ததும் சாமி வீட்டில் படைத்து
வழிபடுவது.
கோழிப்படைப்பு - சாமிக்கு கோழி அறுத்துப் படைப்பதுண்டு. இதை
அசைவப் படைப்பு என்பார்கள்.
ஒறங்கப்பச்சி - உறங்கு அப்பச்சி, தூங்குப்பா எனச் சொல்லுதல்.
மறுவீடு - திருமணம்
முடிந்து மறுவீடு வருவது.
பால்பழம் வைச்சுக் கும்பிடுதல் - வீட்டில் இருக்கும் சாமிக்கும்
முன்னோருக்கும் பால் பழம் படைத்துக் கும்பிடுதல்.
பால்பழம் சாப்பிடுதல் - திருமணம் முடிந்த தம்பதியர் தாய்வீட்டுக்கு மறுவீடு வரும்போது உறவுக்காரர்கள் கையால் பால்பழம் சாப்பிடுவார்கள்.
3001.144 l ஜி. மணிகண்டன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=H4WdaR1dnEg
#144, #ஜிமணிகண்டன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#144, #MANIKANDAN, #THENAMMAILAKSHMANAN,
3002.பஞ்சதந்திரம் l கே.எஸ்.ரவிக்குமார் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=1ekJCMO_Gqc
#பஞ்சதந்திரம், #கேஎஸ்ரவிக்குமார், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#PANCHATHANTHIRAM, #KSRAVIKUMAR, #THENAMMAILAKSHMANAN,
2991.தித்திக்கும் திருப்புகழ் - 122 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/B4_laBbxFxo
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2992.தென்பழனி ஆண்டவன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=XECypgYL-_c
#தென்பழனிஆண்டவன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THENPALANIANDAVAN, #THENAMMAILAKSHMANAN,
தர்மரை தர்மசங்கடத்தில் ஆழ்த்திய புருஷா மிருகம்
அரியும் சிவனும் ஒண்ணு. அறியாதவர் வாயிலே மண்ணு என்றெல்லாம் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் சிவனைத் தவிர வேறு கடவுள்களை சிந்தையாலும் தொடாதவர் புருஷா மிருகம். மற்ற கடவுள்களின் பெயரைக் காதில் கேட்டால் கூட கோபம் கொண்டு சொன்னவரின் மேல் பாய்ந்து தாக்கிவிடுவார். அப்பேற்பட்டவரும் அரியும் அரனும் ஒன்று என்று அறியும் சந்தர்ப்பம் வந்தது.
இந்திரப் ப்ரஸ்த்தம் என்னும் நகரை தேவ தச்சன் மயன் மூலம் தேவலோகம் போல் நிர்மாணித்தார்கள் பாண்டவர்கள். அந்நகரைப் பார்த்த நாரதர் தர்மரிடம் ராஜசூய யாகம் செய்யும்படிக் கூறினார். யாகத்துக்குப் பெரும்பொருள் நிதியம் தேவைப்படும் என்பதால் அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோர் நாலாபுறமும் சென்று பல்வேறு மன்னர்களிடம் போரிட்டு போதிய செல்வத்தைக் கொணர வேண்டும் என முடிவெடுத்தார்கள்.
2981.தித்திக்கும் திருப்புகழ் - 118 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/I_qNEEfDO8Y
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2982.தித்திக்கும் திருப்புகழ் - 117 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=S-Nm1belIEY
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
19.மெனோபாஸ் மற்றும் ஆஸ்டியோபோராஸிஸ்
கருப்பை என்பது தலைகீழான பேரிக்காய் வடிவத்தில் சித்தரிக்கப்படுகின்றது. இதன் மேற்புறம் இருக்கும் இரு கொம்பு போன்ற குழாய்கள் பிரசவத்தின் போது விரிவடைந்து கருப்பை வாயுடன் இணைகின்றன. ஃபண்டஸ், கார்ப்பஸ், இஸ்த்மஸ், கருப்பை வாய் ஆகிய பிரிவுகள் கருப்பையில் உள்ளன. இடுப்பு மற்றும் கீழ்முதுகின் தசை நார்கள் கருப்பையைச் சரியான இடத்தில் வைத்திருக்க உதவுகின்றன. பெரிமெட்ரியம், மயோமெட்ரியம், எண்டோமெட்ரியம் ஆகிய மூன்று அடுக்குகளால் ஆனது கருப்பை.
சிலருக்கு ஒழுங்கற்ற வடிவக் கருப்பை இருக்கலாம். நார்த்திசுக் கட்டி, பாலிப்கள், புற்றுநோய், இனப்பெருக்க உறுப்புகளின் தொற்றால் இடுப்பு அழற்சி நோய், கருப்பைச் சரிவு, கர்ப்பம் தரிக்க இயலாமை, அதீதவலி ஆகியனவும் ஏற்படலாம். மெனோபாஸ் சமயத்திலும் அதீத ரத்தப் போக்கு ஏற்படலாம். கருப்பைக் குழாய்களின் நீண்டகால அழற்சி கருவுறாமைக்கு வழிவகுக்கும். இரண்டு முல்லேரியன் குழாய்கள் இணைந்து கருப்பைக் குழியை உருவாக்குகின்றன. சிலருக்கு இது சரியாக இணையாததால் ஒழுங்கற்ற வடிவ கருப்பை உருவாகின்றது. பைகார்னுவேட் கருப்பை (இதய வடிவம்), ஆர்குவேட் கருப்பை, செப்டேட் கருப்பை ( ஒரு சவ்வு மூலம் இரண்டாகப் பிரிக்கப்படுதல்), யுனிகார்னுவேட் கருப்பை, டிடெல்ஃபிஸ் கருப்பை ( இரண்டு கருப்பைகள் கொண்டது) ஆகியன இதன் வகைகள்.
2971.நிஸிம் இசக்கியேல் l இருளின் கீதங்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=1pFYvm70jIk
#நிஸிம்இசக்கியேல், #இருளின்கீதங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#NISSIMEZEKIEL, #HYMNSINDARKNESS, #THENAMMAILAKSHMANAN,
2972.நேரம் நல்ல நேரம் l லேனா தமிழ்வாணன் l பட்டுக்கோட்டை பிரபாகர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=pUuZCwZlCR8
#நேரம்நல்லநேரம், #லேனாதமிழ்வாணன், #பட்டுக்கோட்டைபிரபாகர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#NERAMNALLANERAM, #LENATAMILVANAN, #PATTUKOTTAIPRABAKAR, #THENAMMAILAKSHMANAN,
அள்ளித்தரும் அட்சயதிரிதியை
2961.நரசிம்மர் துதி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=Jz8irw_uqUE
#நரசிம்மர்துதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#NARASIMMARTHUTHI, #THENAMMAILAKSHMANAN,
2962.இல்லம் வா முருகா l பழனியப்பன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/T4bLVZPOM7I
#இல்லம்வாமுருகா, #பழனியப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MURUGA, #PALANIAPPAN, #THENAMMAILAKSHMANAN,
7.
எறையாமப் பேசு - சத்தம் போடாமல் பேசு
வறளி - கொடுக்க மனமில்லாதவர், வரட்சியான காய்ந்த மனநிலை.
கஞ்சம்
குலதெய்வக் கோவிலில் கொண்டு சேர்த்தல் - சமைந்த காலத்தில்
ஒரு பெண்ணை முனி அடித்திருந்தால் இறந்தபின் வீட்டில் அவர்க்குப் படைக்க முடியாது. எனவே
குல தெய்வக் கோவிலில் வேளாரிடம் அவரின் பேர் சொல்லிக் கருவறையில் ஆணியடித்துச் சாமியுடன்
சேர்த்துவிடுவார்கள்.
ஒய்யக் கொண்டா வீடு - செட்டி நாட்டில் இருக்கும் ஒவ்வொரு
வீட்டுக்கும் பேர் உண்டு. இதுவும் ஒரு வீட்டின் பெயர்.
கெம்புக்கல்லு செட்டு - சிவப்புக் கல் பதித்த நகைகள்.
2951.மலைகளைக் கிள்ளும் எலிகளும் நீராதாரங்களைக் கூறாக்கும் நரிகளும் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=o2Pd0cQ9YLU
#மலைகளைக்கிள்ளும்எலிகளும்நீராதாரங்களைக்கூறாக்கும்நரிகளும், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#ENVIRONMENT, #WATER, #MOUNTAIN, #THENAMMAILAKSHMANAN,
2952.Dubai Dancing Fountain l Thenammai Lakshmanan
https://www.youtube.com/watch?v=S_xcod8oF-I
#DubaiDancingFountain, #ThenammaiLakshmanan,
வறுமையின் நிறம் சிவப்பு ஸ்ரீதேவி
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுது. , நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா, தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் என எவர்க்ரீன் மெலோடீஸுக்குச் சொந்தக்காரர். இவருடைய பாடல்கள் கேட்பதற்கு மட்டுமல்ல பார்ப்பதற்கும் டிலைட். வடிவுக்கரசி. 70ஸ்கிட்ஸின் கனவு நாயகி.
பெரிய கண்கள், கொழுமிய மூக்கு, ரைனோ ப்ளாஸ்டிக்குப் பின் நறுக்குத் தெறித்தாற்போல் மாறியது புதுமை. பதிமூன்று வயதிலேயே கதநாயகியானவர். பதிமூன்று ஆண்டுகள்தான் தமிழில் நடித்தார். பின்னர் இருபது ஆண்டுகள் கழித்துப் புலி, இங்கிலீஷ் விங்கிலீஷில் நடித்தார். கடைசியாக நடித்த படம் மாம்.
பொண்ணு ஸ்ரீதேவி மாதிரி இருப்பா என்று அந்தக் காலத்தில் திருமணமாகவேண்டிய அழகிய பெண்களைப் பற்றிக் குறிப்பிடுவார்கள். அதிலும் மூக்கு ஆப்பரேஷன் பண்ணுவதற்கு முன்னாடி உள்ள ஸ்ரீதேவி மாதிரி என்பது ஸ்பெஷல். ஏனெனில் அதில்தான் ஸ்ரீதேவியின் குழந்தைத்தனமும் இன்னொஸன்ஸும் அற்புதமாக வெளிப்பட்டது. ஆபரேஷனுக்குப் பிறகு அவர் இந்தி(ய) ஸ்ரீதேவி ஆகிவிட்டார். அதேபோல் அழகான தம்பதிகளைக் குறிப்பிடும்போது, ‘கமலும் ஸ்ரீதேவியும் போல ஜோடிப் பொருத்தம்” என்பார்கள்.
2941.நன்மை தந்து நீ கா l வீயன்னா சேவுகன்செட்டி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=nkpHghgBqqI
#நன்மைதந்துநீகா, #வீயன்னாசேவுகன்செட்டி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#NANMAITHANTHUNEEKAA, #VEEYANNASEVUGANCHETTI, #THENAMMAILAKSHMANAN,
2942.தித்திக்கும் திருப்புகழ் - 106 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=7hDaLBmu2pY
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
18.கருச்சிதைவு, கருத்தடை முறைகள், பிரச்சனைகள்
கர்ப்பமாக இருக்கும் போது ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்படும். பிரசவத்தின் போதும் மிகப்பெரும் சிக்கல்கள் உருவாகும். இதனால் பிள்ளைகளின் எலும்பு வளர்ச்சியில் பாதிப்பு நேரலாம். இரத்தசோகை ஏற்பட்டு வழக்கத்தை விடக் குறைவான இரத்தச் சிவப்பணுக்கள் காணப்படும். இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இரத்தத்தில் நஞ்சு கலக்கவும் கூடும். இதைத் தவிர்க்க காய்கறிகள், பழங்கள், தண்ணீர், நார்ச்சத்து உணவு, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பத்தின் முதல் பதிமூன்று வாரங்களில் அநேக கருச்சிதைவுகள் நிகழ்கின்றன. குழந்தையின் குரோமோசோமில் ஏற்படும் சிக்கல்கள், தாயின் ஹார்மோன் பிரச்சனை, தொற்று, உடல்நலக் கோளாறு, புகைபிடித்தல், ஊட்டச்சத்துக் குறைபாடு, கதிர்வீச்சு வெளிப்பாடு, போதைப் பொருள் உபயோகம், அதிகப்படியான காஃபின் மற்றும் நச்சுப் பொருள், அதிர்ச்சி, தாயின் வயது, நீரிழிவு நோய், இரத்தம் உறைதல் கோளாறு, குறுகிய கருப்பை வாய் அல்லது அசாதாரண ஒட்டுதல்களுடன் கூடிய கருப்பை, உடல் பருமன், சுற்றுச்சூழல் மாசு ஆகிய முக்கியப் பங்கு வகிக்கின்றன.
2931.தித்திக்கும் திருப்புகழ் - 102 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=Dxh3YBwVm54
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2932.சிவபிரான் மலர் வழிபாடு l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=CnOgInrp-mk
#சிவபிரான்மலர்வழிபாடு, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SIVA, #MALARVALIPADU, #THENAMMAILAKSHMANAN,
185.
3681.பறவைப்பார்வையில் படித்தேன்.
பண்பாட்டுச் சிக்கல், மரபு மீறல், பெண் உடல் எழுத்து, ஔவையின் மனமொழி, ஆண்டாள் எழுத்துக்களில் வெளிப்படும் பெண் மனம், திருமங்கையாழ்வார் எழுத்துக்களில் வெளிப்படும் பெண்மொழி போன்றதான ஆண் எழுத்து, குடும்ப அமைப்பில் தாய்மை எனும் பேரில் அடிமைத்தனம், லிங்க மைய வாதம், ஆண் மொழியைச் சிதைத்துப் பெண் தன் உளமொழியில் வெளிப்பட வேண்டியதன் அவசியம், கவிதை எழுதும் மனநிலை வாய்க்கப் பெறுவது பற்றி எல்லாம் அற்புதமான திறனாய்வு செய்திருக்கிறார் சாரதா.
நன்றி பகிர்வுக்கு சித் சார்.
#பெண்ணிய உளப் பகுப்பாய்வும் பெண் எழுத்தும்.
3682.தேனம்மை ஆச்சியின் எழுத்தில் வள்ளல் அழகப்பர்
2921.The Terminal l Steven Spielberg l Thenammai Lakshmanan
https://www.youtube.com/watch?v=Yz4IUsdzrzY
#TheTerminal, #StevenSpielberg, #ThenammaiLakshmanan,
2922.May I Help You l Shim Soo-yeon l Thenammai Lakshmanan
https://www.youtube.com/watch?v=IpQT-fZuVg8
#MayIHelpYou, #ShimSoo-yeon, #ThenammaiLakshmanan,
விழிப்புணர்வைப் போதித்த அஷ்டவக்கிரர்
ஒரு மனிதரின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து நாம் அவரை எடைபோடுகிறோம். அவருடைய ஞானம், தகுதிகள் ஆகியவற்றை அறியாமல் இத்தவறைப் பெரும்பாலோர் செய்கிறார்கள். மெய்மையைப் போதித்ததால் தந்தையின் சாபம் பெற்று எட்டுக் கோணல்களுடன் பிறந்து ஜனக மன்னருக்கு விழிப்புணர்வைப் போதித்துத் தந்தையையும் காப்பாற்றி சாபவிமோசனம் பெற்ற ஒரு முனிவர் பற்றி அறிந்து கொள்வோம்.
உத்தாலக ஆருணி என்ற வேத முனிவருக்கு சுவேதகேது என்ற மகனும் சுஜாதா என்ற மகளும் இருந்தார்கள். வேதம் கற்பிக்கும் பள்ளியை நடத்தி வந்தார் உத்தாலகர். இப்பள்ளியில் பயின்று வந்தார் கஹோடர். இவருக்குத் தன் மகள் சுஜாதாவை மணம் முடித்துக் கொடுத்தார் உத்தாலகர்.
2911.தித்திக்கும் திருப்புகழ் - 100 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/-Nioi5Wv3rY
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2912.12 ராசிகளுக்குமான பைரவர் ஸ்லோகங்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=COiawXuxsVw
#12ராசி, #பைரவர்ஸ்லோகங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#12RASI, #BHAIRAVARSLOGAMS, #THENAMMAILAKSHMANAN,
5.
ஆஸ்டின் கார் - அந்தக்காலக் கார் வகைகளில் ஒன்று.
வக்கூடை - மூடி போட்ட பிரம்புக் கூடை
வெளையாட்டுப் பொட்டி வேவு - குழந்தை பிறந்தவுடன் ஆயா வீட்டார்
இறக்குவது. இதில் குழந்தைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தங்கம் வெள்ளியிலிருந்து
உடை வரை ஆயாவீட்டார் சீராகக் கொடுப்பார்கள். இதற்கு ஆயா வீட்டுப் பங்காளிகளுக்கும்
உறவினர்களுக்கும் அப்பத்தா வீட்டில் வடிப்பார்கள். ( விருந்து வைப்பார்கள்)
சிட்டிக - குழந்தைக்கான விளையாட்டுச் சாமான்கள்.
நடவண்டி - குழந்தைகளை நடக்க வைக்க இப்போது வாக்கர் போல அந்தக் காலத்தில் பயன்பட்ட மரத்தால் ஆன நடை வண்டி.
2901.தித்திக்கும் திருப்புகழ் - 93 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/0RrEwxeyZMw
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2902.தித்திக்கும் திருப்புகழ் - 94 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/xWVw2_cH5vo
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
வள்ளல் அழகப்பர் அருங்காட்சியகம்.
உள்ளம் அழகா இருந்தா ஊரே அழகா இருக்கும். தன் பேரும் அழகா இருக்கும் ஒருத்தரைப் பற்றிச் சொல்லிக்கிட்டே போகலாம். காரைக்குடியைக் கல்விக்குடியாக மாற்றியவர் வள்ளல் அழகப்பர். அவரோட வள்ளல்தன்மைக்கு முன்னாடி கர்ணன் மட்டும்தான் நிக்கமுடியும். தன் கவசத்தைக் கொடுத்த கர்ணன் மாதிரி அரண்மனை போன்ற தனது இல்லத்தைப் பெண்கள் கல்லூரி துவங்கக் கொடுத்தவர்.
கல்விக்கூடம், ஆராய்ச்சிக்கூடம், கட்ட ஏக்கர்கணக்கில் தனது சொந்த நிலத்தை வழங்கியவர். 1943 இலேயே ஒரு லட்சம் ரூபாயை கல்விப்பணிக்காக நன்கொடை வழங்கியவர். இவர் செய்த பணிகளைப் பட்டியலிட்டால் அது நீண்டுகொண்டே போகும். கிட்டத்தட்ட 47 ஏ ஆண்டுகள் வாழ்ந்த இவர் செய்த சாதனைகள் கணக்கில் அடங்கா.
2891.அன்பின் ஆறாமொழி l முபீன் ஸாதிகா l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=aO63GhCYz1w
#அன்பின்ஆறாமொழி, #முபீன்ஸாதிகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#ANBINAARAMOZHI, #MUEENSATHIGA, #THENAMMAILAKSHMANAN,
2892.அமெரிக்காவில் வாழும் நம் இந்திய உறவுகள் l நர்மதா புனிதவேலு l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=fsKutdw7YTw
#அமெரிக்காவில்வாழும்நம்இந்தியஉறவுகள், #நர்மதாபுனிதவேலு, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#AMERICAVILVALUMWAMINTHIYAURAVUGAL, #NARMADAPUNITHAVELU, #THENAMMAILAKSHMANAN,
2881.திருமங்கலக்குடி l சம்பந்தர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=mPvMztuCfIc
#திருமங்கலக்குடி, #சம்பந்தர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANGALAKUDI, #SAMBANDAR, #THENAMMAILAKSHMANAN,
2882.தித்திக்கும் திருப்புகழ் - 88 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=57uM5dI4NdU
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
17.கருத்தரியாமைக்குக் காரணங்களும் தீர்வுகளும்
சிலருக்கு இளம் வயதிலேயே கருவகம் செயல் இழந்து விடும் ( இதற்குப் ப்ரிமெச்சூர் ஓவேரியன் ஃபெயிலியர்) என்று பெயர். கருப்பையில் சுரக்கும் ம்யூக்கல் என்னும் திரவம் கெட்டியாகவும் எதிர்ப்பு சக்தி நிறைந்தும் இருந்தால் கரு இணைவதைத் தடுத்தல், கரு இணை குழாயில் கருமுட்டை நுழைய வாய்ப்பு இல்லாமல் போதல், பெண்ணுக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிடுதல் ஆகியவற்றால் கருத்தரிப்பு நிகழாது.
2871.தித்திக்கும் திருப்புகழ் - 85 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/CAjgDZXGF0M
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2872.தித்திக்கும் திருப்புகழ் - 82 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=bAScIW_sVmo
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2873.தித்திக்கும் திருப்புகழ் - 83 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=9qOgIDLe8n0
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2874.நினைத்தது நிறைவேற l நரசிம்மர் 108 போற்றி ஓம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=blCTzihDH58
#நினைத்ததுநிறைவேற, #நரசிம்மர்108போற்றிஓம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#NARASIMMAR, #108POTRI, #THENAMMAILAKSHMANAN,
2875.சந்திரன் 108 போற்றி ஓம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=CT5-mKnU2lU
#சந்திரன், #108போற்றிஓம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#CHANDIRAN, #108POTRI, #THENAMMAILAKSHMANAN,
2876.பைரவர் இருக்க பயம் எதற்கு l 108 போற்றி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=Rw7TNRmz9ok
#பைரவர்இருக்கபயம்எதற்கு, #108போற்றி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#BHAIRAVAR, #108POTRI, #THENAMMAILAKSHMANAN,
2877.தித்திக்கும் திருப்புகழ் - 86 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/SKY3SkOjoi4
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2878.ஸ்ரீ துர்க்காதேவி 108 போற்றி ஓம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=6vHJlZnZsls
#ஸ்ரீதுர்க்காதேவி, #108போற்றி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SRIDURGADEVI, #108POTRI, #THENAMMAILAKSHMANAN,
2879.தித்திக்கும் திருப்புகழ் - 87 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=AN2abp2ay2Q
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2880.நவக்ரஹப் பாடல்கள் l நவக்ரஹ காயத்ரி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=visD-PoD5xU
#நவக்ரஹப்பாடல்கள், #நவக்ரஹகாயத்ரி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#NAVAGRAHASONG, #NAVAGRAHAGAYATHRI, #THENAMMAILAKSHMANAN,
ரியல் எஸ்டேட்டில் சாதித்து வரும் எல்.எஸ்பி.ராகவன்
காரைக்குடியில் பாரம்பரியமான சிவ.மெ.(வெ.ராம) இல்லத்தைச் (லட்டு வீடு) சேர்ந்தவர் எல்.எஸ்பி. ராமசாமி என்கின்ற ராகவன். கோயில், இளையற்றாங்குடி/ கழனிவாசல் பிரிவு. இவரது பெற்றோர்கள் - L.சுப்பிரமணியன் செட்டியார் -மீனாட்சி ஆச்சி. மனைவி-ஆத்தங்குடி முத்துப்பட்டிணம் PR.லெட்சுமணன் செட்டியார் -திருநெல்லை ஆச்சி மகள் அங்கயற்கண்ணி. இவருடைய ஒரே மகள் மீனாட்சியை நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்த சிங்கப்பூரில் வசிக்கும் வெ.ராமநாதன் (தினேஷ்)க்கு மணமுடித்து, அவந்திகா, தர்ஷனா என்ற இரண்டு பேத்திகள்.அனைவரும் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்கள்.
2861.ஸ்ரீ அபிராமி ஸ்தோத்திரம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=3BfUTgNIdxw
#ஸ்ரீஅபிராமிஸ்தோத்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SRIABIRAMISTOTRAM, #THENAMMAILAKSHMANAN,
2862.எந்நாளும் காப்பாயம்மா l அருட்கவி கு.செ.ராமசாமி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=hBVE0fCY2OQ
#எந்நாளும்காப்பாயம்மா, #அருட்கவிகுசெராமசாமி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#AMMAN, #RAMASAMI, #THENAMMAILAKSHMANAN,
3.
பொக்குன்னு - சீக்கிரமாக
பனிக்கொடம் - கர்ப்பப் பையில் குழந்தையைச் சுற்றி அமைந்திருக்கும்
நீர்ச்சத்து
ஆத்தா சிவகாமி - பெண்குழந்தைகளைத் தாய் என்ற அர்த்தத்தில்
ஆத்தா என்று பிரியத்துடன் விளிப்பது வழக்கம்.
4.
ஐயாக்க வீட்டுப் பங்காளிக - பங்காளிகளில் கூடிக்கிற பங்காளிகள், ஐயாக்க வீட்டுப் பங்காளிகள் என்று பிரிவு உண்டு. ஒரே ஐயாவுக்குப் பிறந்த பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகளின் வாரிசுகளை ஐயாக்க வீட்டுப் பங்காளிகள் என்பார்கள்.
2851.Crimes Aajkal l Subbu Iyer l Thenammai Lakshmanan
https://www.youtube.com/watch?v=EJ3sY5vgmIM
#CrimesAajkal, #SubbuIyer,#ThenammaiLakshmanan,
2852.The Commuter l Jaume Collect-Serra l Thenammai Lakshmanan
https://www.youtube.com/watch?v=I-ks5-nu1dM
#TheCommuter, #JaumeCollect-Serra, #ThenammaiLakshmanan,
தானமாகத் தன்னையேயீந்த ததீசி முனிவர்
சரஸ்வதி நதி ஓடிக்கொண்டிருந்த வேத காலம் அது. வாய்மைக்கும் தவத்துக்கும்
சீலத்துக்கும் பெயர்பெற்ற ததீசி முனிவர் சிட்டிதேவிக்கும்
அதர்வண மகரிஷிக்கும் மகனாகப் பிறந்தார். தன் தபோபலத்தால் சுக்கிரனிடம் இருந்து மிருத
சஞ்சீவி பெற்றவர். மேலும் அவர் சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து வஜ்ஜிரம் போன்று
உறுதியான உடல் மற்றும் எலும்புகள் பெற்றார்.
இவரது மனைவி சுவர்ச்சா. தன் மனைவியுடன் சேர்ந்து ஔபாசனம், அக்னி ஹோத்ரம், தேவர்கள் பூஜை, பிதுர்க்கள் பூஜை, அதிதி பூஜை அனைத்தையும் நியம நிட்டை தவறாது செய்துவந்த ஒழுக்கசீலர் ததீசி முனிவர். இவருக்கும் ஒரு சோதனை வந்தது. ஆனால் அதனால் பலருக்கும் நன்மை ஏற்படும் என்பதால் எதற்கும் கலங்காமல் தன் வஜ்ஜிர யாக்கையைத் துறந்து தன்னையே ஈந்தவர் இவர் என்றால் வியப்பு ஏற்படும். அது பற்றிப் பார்ப்போம்.
2841.உன் நாமம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=k8V9pfQAmVc
#உன்நாமம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#UNNAMAM, #THENAMMAILAKSHMANAN,
2842.தித்திக்கும் திருப்புகழ் - 76 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=K8LZ9n9UbfA
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
183.
3641.காலங்கார்த்தால கண்ணக் கட்டுதா.. இது நேத்து நைட் நம்ம பிரசிடெண்ட்ல ஆர்டர் பண்ணது. செம காம்போ!
3642.பித்தளைப் பட்டறை !
2831.கருப்பர் அழைப்பு l மீனாக்ஷிசுந்தரம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=_PfNi9h9jig
#கருப்பர்அழைப்பு, #மீனாக்ஷிசுந்தரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KARUPPARALAIPPU, #MEENAKSHISUNDARAM, #THENAMMAILAKSHMANAN,
2832.தித்திக்கும் திருப்புகழ் - 71 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=kS-kUgh2t5I
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
1.
பத்தி - வளவு, முகப்பு ஆகியவற்றில் புழங்கும் பகுதி.
பஞ்சாட்சரம் - சிவனின் ஐந்தெழுத்து மந்திரம். நமச்சிவாய
உபதேசம் - சிவகோத்திரத்தைச் சேர்ந்த நகரத்தார் இன மக்கள்
துலாவூர், பாதரக்குடி ஆகிய மடங்களில் தங்கள் குருக்களிடம் சிவதீட்சை பெற்று உபதேசம்
பெறுவார்கள். இதில் ஆண்கள் பாதரக்குடியிலும் பெண்கள் துலாவூரிலும் சமய தீட்சை பெறுவார்கள்.
வேடுகட்டி - ஜாடி, கண்ணாடி சீசா போன்றவற்றில் வாய்ப்பகுதியைத் துணியால் மூடிக் கட்டுதல்.
2821.காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=fhh8GDnfNM4
#காவிரிப்பூம்பட்டினமும்கண்ணகியும், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KAVIRIPOOMPATINAM, #KANNAGI, #THENAMMAILAKSHMANAN,
2822.அத்தைமடி மெத்தையடி l கே.ஆர்.விஜயா l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=Nxy8tgjOTII
#அத்தைமடிமெத்தையடி, #கேஆர்விஜயா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KRVIJAYA, #THENAMMAILAKSHMANAN,
காவியத் தாயின் இளையமகன் கவியரசர் கண்ணதாசன்
சிறுகூடல்பட்டி தந்த முத்து, செட்டிநாட்டின் சொத்து. முத்து சாத்தப்பன் செட்டியாரின் எட்டாவது குழந்தையாக பிறந்தவர் முத்தையா என்கிற கண்ணதாசன். கண்ணனைப் போல பல இடரிலும் விழுந்து எழுந்துதான் அவர் கவியரசரானார்.. கண்ணதாசனானார். அதற்கு முன் அவர் எடுத்த முயற்சிகள் எத்தனை எத்தனை . திரும்பத்திரும்ப முயற்சி செய்ததில் வெற்றி அவர் பக்கம்தான்.. அவரது பேனா முனையில் வார்த்தைகள் தவம் இருந்தன சாபவிமோசனம் பெற.
நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்கள், புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள், காப்பியங்கள், உரைநடைகள், சுய சரிதைகள், புதினங்கள், சிற்றிலக்கியங்கள், சிறுகதைகள், நாடகங்கள் இவற்றோடு பதிப்பகப் பணி, பத்திரிக்கைப் பணி, கவிஞர், எழுத்தாளர், வசனகர்த்தா, கட்டுரையாளர், இயக்குநர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர்.
திரைப் பாடல்களிலும் ஆன்மீகம், தத்துவம், காதல், சோகம், சுகம் எனப் பல்வேறு உணர்வுகளைப் பிரதிபலித்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர், சேரமான் காதலிக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். மனவாசம் வனவாசம் அவரது சுயத்தை மட்டுமல்ல சினிமாவிலும் அரசியலிலும் அவர் சந்தித்த மனிதர்களின் சுய ரூபத்தையும் பிரதிபலித்தன.
2811.தித்திக்கும் திருப்புகழ் - 66 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=SnuGboaY1ss
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2812.அரகரோகரா l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=HATUvPL6zCY
#அரகரோகரா,#தேனம்மைலெக்ஷ்மணன்,
#ARAHAROHARA, #THENAMMAILAKSHMANAN,
16.பிரசவம் என்பது மறுபிறப்பு
பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பாகும். ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் அந்தத் தாயும் புதிதாகப் பிறப்பெடுக்கிறாள். தன் வாழ்விற்கானா ஒரு புதிய ஜீவனை வெளிக்கொணரப் போகும் மகிழ்வோடு அவள் தாங்கும் பிரசவ வலி என்பது மனோதைரியத்துடன் கூடியது.
பொதுவாகப் பெண்ணுக்கு தைராய்டு காரணமாக கர்ப்பம் தரிப்பது தள்ளிப் போகிறது. ஆண்கள் குடிப்பது புகைப்பது மட்டுமல்ல. தற்காலத்தில் பெண்களும் குடிப்பதும், புகைப்பதும், அடிக்கடி கருச்சிதைவு செய்து கொள்வதும் கூட குழந்தைப் பேறு தாமதமாக அல்லது குழந்தைகளுக்கு பாதிப்பு நேரிடக் காரணமாகின்றது. கர்ப்பகாலத்தில் பெண்கள் குடிக்கவோ புகைக்கவோ கூடாது
2801.தித்திக்கும் திருப்புகழ் - 60 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=cQvFM_L5J5E
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2802.அழகு நம் முருகன் அழகு l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=VTechve8NG0
#அழகுநம்முருகன்அழகு, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MURUGA, #THENAMMAILAKSHMANAN,
ஜனாதிபதியிடம் விருது வாங்கிய முனைவர் சே செந்தமிழ்ப்பாவை
காரைக்குடி அழகப்பா தமிழ் உயராய்வு மையத்தின் தலைவர் முனைவர் சே செந்தமிழ்ப் பாவை அவர்களின் பாவை ( திருப்பாவை, திருவெம்பாவை) பற்றிய உரையைக் கேட்டு வியந்தேன். இவர் நெறியாள்கையின் கீழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர்கள் 117, முனைவர் பட்டம் பெற்றோர் 27 பேர். பல்வேறு பொருண்மைகளில் தொல்காப்பியம், புறநானூறு, சங்க இலக்கியங்களில் ஆய்வு செய்துள்ள இவர் பெற்றுள்ள விருதுகளும் கணக்கில் அடங்கா. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடம் 2009 இல் ”செம்மொழி தமிழ் இளம் ஆராய்ச்சி அறிஞர்” விருதும் பெற்றவர். இவரிடம் தமிழின் மேல் இவ்வளவு பற்றுவரக் காரணம் என்ன எனக் கேட்டபோது
“10 ஆம் வகுப்பு முடித்தவுடன் எனக்கு முன்பு படித்த மாணவர்களிடம் இருந்து 11 ஆம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகங்களை வாங்கி வைத்துவிட்டேன். ஆனால் என்னுடைய தந்தையார் சிறப்புத் தமிழ்ப் பாடப் பிரிவில் சேர்த்துவிட்டார். மடைமாற்றம் தமிழின் மீது பற்றுக் கொள்ள வைத்தது. என்னுடைய தந்தையார் புலவர் சேதுராமன், பெரிய குளத்தில் 1969 இல் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவிய பொன். பாண்டித்துரைத் தேவர் பெயரால் மகளிர் கல்லூரியை நிறுவி நடத்தி வந்தார். சில காரணங்களால் கல்லூரி தொடர்ந்து நடைபெற இயலவில்லை. அதனால் மீண்டும் கல்லூரி தொடங்க வேண்டும் என்பதற்காக என்னைத் தனித்தமிழ் படிக்க வைக்க விரும்பினார். இது முதற்காரணம். (இரண்டாவது எங்கே அறிவியல் படித்து பூனைகள் வீட்டிற்குள் வர கதவில் நானும் இரண்டு துவாரம் போட்டு விடுவேனோ என்று அஞ்சியது கூட காரணமாய் இருக்கலாம்!)
2791.தித்திக்கும் திருப்புகழ் - 56 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=JlQhzyKN64g
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2792.வரம் தந்து அருள்வாய் l மீயன்னா சேவுகன்செட்டி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=nJYq2dTdpn4
#வரம்தந்துஅருள்வாய், #மீயன்னாசேவுகன்செட்டி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#PRATHYANGIRA, #MEEYANNASEVUGANCHETTI, #THENAMMAILAKSHMANAN,
நற்றமிழ் வளர்த்த நகரத்தார்கள்
(நன்றி பதிப்பாளர் திரு. இராம.மெய்யப்பன் அவர்களுக்கும்)2781.Mask of Zorro l Martin Campbell l ThenammaiLakshmanan
https://www.youtube.com/watch?v=hYbMS7nW8mY
#MaskofZorro, #MartinCampbell, #ThenammaiLakshmanan,
2782.The Terminator l James Cameron l ThenammaiLakshmanan
https://www.youtube.com/watch?v=i8NAuj6-n-Y
#TheTerminator, #JamesCameron, #ThenammaiLakshmanan,
யூரோ நாணயங்கள் யூரோப்பா முழுமைக்கும் செல்லுபடி ஆகும்.
இருபது, ஐம்பது யூரோக்கள் மற்றும் அமீரகத்தின் பத்து திர்ஹாம் நோட்டு.
2771.தித்திக்கும் திருப்புகழ் - 52 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=JX-bDuG3cjw
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2772.வரம்தர வருவாய் வீரபத்ரா l 108 போற்றி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=xcy14nBcVag
#வரம்தரவருவாய்வீரபத்ரா, #108போற்றி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#VEERABATHRA, #108POTRI, #THENAMMAILAKSHMANAN,
178.
2041.செமிச்சுப் போச்சு - உண்ட உணவு ஜீரணமாவது. ஒருவரிடம் வாங்கிய பணத்தை, பொருளை ஒருவர் செலவு செய்து விடுவது.
2042.தல ரோதனையாப் போச்சு -- தீர்க்க முடியாத பிரச்சனையைக் குறிப்பது. தலைவலி ஏற்படுத்துகிறது என. ரோதனை என்றால் வலி.
2043.முகப்பு நெட்டுக்கு, வளவு நெட்டுக்கு - முகப்பு முழுவதும் நீளமாக, வளவு முழுவதும் நீளமாக. அரிசி நெல் போன்றவற்றை வளவு நெட்டுக்குக் காயவைப்பார்கள். அதைக் குறிப்பது.
2044.மண்டைக்கிராது - மண்டைக்கனம் தலைக்கனம், ஹெட்வெயிட், செருக்கு, அகந்தை, அகம்பாவம்.
2761.போரும் அமைதியும் l லியோ டால்ஸ்டாய் l சித்தார்த்தன் சுந்தரம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=Jl9iyQi_5_g
#போரும்அமைதியும், #லியோடால்ஸ்டாய்,#சித்தார்த்தன்சுந்தரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#WARANDPEACE, #LEOTOLSTOY, #SIDDHARTHANSUNDARAM, #THENAMMAILAKSHMANAN,
2762.கடல் l பிருந்தாசேது l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=eoBJMNSsrsw
#கடல், #பிருந்தாசேது, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KADAL, #BRINDHASETHU, #THENAMMAILAKSHMANAN,
ஒக்கூரில் இருக்கும் ஸ்ரீ சசிவர்ண விநாயகர் திருக்கோயிலிலேயே சிவன் பார்வதியும் இருப்பதால் ஊரின் நகரச்சிவன் கோவிலும் இதுதான். கிட்டத்தட்ட 328 ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தார்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில் இது.
மூன்று நிலை இராஜகோபுரத்துடன் கிழக்குப் பார்த்து அமைந்த கோவில் இது.2751.தித்திக்கும் திருப்புகழ் - 47 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/b6lT2vY5rWg
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2752.உத்தரகோசமங்கை வாராஹி l மீயன்னா சேவுகன்செட்டி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=TNlfDcHQaZg
#உத்தரகோசமங்கைவாராஹி, #மீயன்னாசேவுகன்செட்டி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#UTHARAKOSAMANGAIVARAHI, #MEEYANNASEVUGANCHETTI, #THENAMMAILAKSHMANAN,
177.
2031.இணுக்கு - சிறிய அளவு. சிறிய இணுக்குப் பூ ஒரு கணு, துளியூண்டு, இக்கினியூண்டு.
2032.நொவரநாட்டியம் - அதிகமாக அலட்டிக் கொள்ளுதல். ஆடம்பரமாக நடந்து செல்லுதல், குறை சொல்லுதல், வம்பு செய்தல், தான் செய்வது சரி என்று கூறல்
2033.மொகரக்கட்டை - முகம், மோவாய், இதைத்தான் கோபத்தில் மொகரைக் கட்டை என்று திட்டுவது. மூஞ்சியையும் மொகரக் கட்டையையும் பாரு என்று வைவது. அன்பாயிருக்கும்போது அழகாய்த் தோன்றும் முகம் கோபமாய் இருக்கும்போது மொகரக் கட்டையாகத் தோன்றும்.
2034.அட்டணக்கால் -- கால் மேல் கால் போட்டு அமர்தல்.
2741.கடல் பாசியிலிருந்து பெட்ரோல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=X81BlN21Okk
#கடல்பாசியிலிருந்துபெட்ரோல், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#PETROL, #THENAMMAILAKSHMANAN,
2742.விடாமுயற்சி l புறாக்கூடு l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=bnsDQoMG3so
#விடாமுயற்சி,#புறாக்கூடு, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DOVE, #NEVERGIVEUP, #THENAMMAILAKSHMANAN,
தமிழ்ப் புத்தாண்டு அறுசுவை ரெஸிப்பீஸ்
தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வருடந்தோறும் வருகிறது. அன்றுதான் பிரம்மா உலகைப் படைத்ததாக புராணங்களில் வழி வரும் நம்பிக்கை. அன்று உணவில் அறுசுவையும் இடம்பெறவேண்டும். இனிப்பும் கசப்பும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் வண்ணம் அன்றைய சமையலில் அறுசுவையும் இடம் பெறும். இங்கே பாரம்பரியமும் புதுமையும் கலந்த ரெஸிப்பீஸ் இடம் பெற்றுள்ளன. கசப்புக்கு வேப்பம்பூ, பாகற்காய், வெந்தயம், வெந்தயக் கீரை, சுக்குடிக் கீரை, சுண்டை வற்றல், துவர்ப்புக்கு வாழைப்பூ, பலாப்பிஞ்சு, கிளைக்கோஸ், கறிவடகம், மாங்கொட்டைப் பருப்பு, இனிப்புக்கு மாம்பழம், பீட்ரூட், ஃப்ரூட் கீர் புளிப்புக்கு நார்த்தை, பைனாப்பிள், நெல்லிக்காய், காரத்துக்கு வரமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, மாவடு இவற்றில் சில உப்புச் சேர்த்தும் சில வெல்லம் சேர்த்தும் சமைக்கப்பட்டுள்ளன. பீட்ரூட் வடையும், ஃப்ரூட் கீரும் இந்தப் புத்தாண்டில் ஸ்பெஷலாகச் செய்து அசத்துங்கள். வாழ்க்கையை அதன் வண்ணங்களோடு அறுசுவைகளோடு வரவேற்று வாழுங்கள். வாழ்க வளமுடன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
2731.தித்திக்கும் திருப்புகழ் - 42 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=M74KLYNDqBg
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2732.போற்றித் திருத்தாண்டகம் l திருநாவுக்கரசர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=oTWNerbjv90
#போற்றித்திருத்தாண்டகம், #திருநாவுக்கரசர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#POTRITHIRUTHANDAGAM, #SIVA, #THENAMMAILAKSHMANAN,
182.
3621.Your book is selected for translation in Spanish (first round).
You may share it once it is confirmed. Not Now!
3622. என்னுடைய காதல் வனம், சோகி சிவா ஆகிய இரு நாவல்களும், சிவப்புப் பட்டுக் கயிறு சிறுகதைத் தொகுப்பும்
2721.தித்திக்கும் திருப்புகழ் - 38 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/GbnZjmswbc8
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2722.தித்திக்கும் திருப்புகழ் - 41 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/lbn6dzfRYPo
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
51 வருடப் பாரம்பர்யமிக்க லெட்சுமி மெட்டல்ஸ் திரு. அழகப்பன்
காரைக்குடி முத்துப்பட்டிணத்தில் பெயர் பெற்ற குடும்பம் வெள்ளைக் குதிரை சுப்பிரமணியம் செட்டியார் வீடு. 1972 இல் ஃபேன்ஸி மெட்டல்ஸ் ஆரம்பித்து வீட்டின் பின்புறத்திலேயே பட்டறையும் வீட்டின் முன்பக்கம் சில்வர் கடையும் நடத்தி வந்தவர் திரு. சுப்பிரமணியம் செட்டியார். இவர்கள் மனைவி திருமதி. மெய்யம்மை ஆச்சி. இவர்கள் தேவகோட்டை திரு. டி.வி.வெங்கடாசலம் செட்டியார், திருமதி .உமையாள் ஆச்சி தம்பதிகளின் புதல்வர் திரு.இராதாகிருஷ்ணன் அவர்களை அழகப்பன் என்ற பெயரில் 1986 இல் சுவீகாரம் செய்து கொண்டார்கள்.
திரு அழகப்பன் 1963 டிசம்பர் 8 ஆம் தேதி பிறந்தவர். சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் இளங்கலை கணிதம் பயின்றவர். பிள்ளை வளர வந்த இடத்தில் குடும்பத் தொழில் என்பதால் ஃபேன்ஸி மெட்டல்ஸ் மற்றும் சில்வர் பட்டறைத் தொழிலில் ஈடுபாடு கொண்டார். இவருக்குப் பிறந்த இடத்தில் ஒரு சகோதரரும் இரு சகோதரிகளும் உண்டு. மனைவி கானாடுகாத்தான் திரு. ராமனாதன் செட்டியார் அவர்களின் புதல்வி விசாலாக்ஷி. பிள்ளைகள் மூவர். இரு பெண் குழந்தைகள், ஒரு பையன். இவர்களுக்குத் திருமணமாகிப் பேரன் பேத்தி எடுத்து விட்டார்கள்.
2711.ஸ்ரீ சாய்பாபா அஷ்டோத்ர சத நாமாவளி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=xC-aM5JDTI8
#ஸ்ரீசாய்பாபாஅஷ்டோத்ரசதநாமாவளி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SRISAIBABA, #ASHTOTHRAM, #THENAMMAILAKSHMANAN,
2712.தித்திக்கும் திருப்புகழ் - 35 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=_oj6l0N7QrQ
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2701.கணேச சரணம் - 2 l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=hvyUynLKv_E
#கணேசசரணம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#GANESASARANAM, #THENAMMAILAKSHMANAN,
2702.தித்திக்கும் திருப்புகழ் - 31 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=fr6pBSD8SlI
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
சென்னை ஆவடியில் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் திரு. வெங்கடாச்சலம் பழனியப்பன்
ஆவடியின் ட்ராஃபிக் சிக்னலில் இருக்கும் காவலரோடு தேவைப்படும்போதெல்லாம் தோள்கொடுத்து சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவார். ஆவடிப் பகுதியில் மின்சாரம், சாலை வசதி போன்றவற்றுக்காக உரிமைக் குரல் எழுப்புவார். உரிய தகவல்களோடு பெட்டிஷன், மகஜர், கடிதங்கள் அனுப்பி அவை சீர் செய்யப்படும்வரை ஓயாமல் பாடுபடுவார். ஓரிரு முறை இலவச மருத்துவ முகாம் நடைபெற தனது இல்லத்தை ஒழுங்குபடுத்தி வழங்கியுள்ளார். இரத்ததானமும் சிலமுறை செய்துள்ளார். துப்புரவுப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி அவர்களையும் கொண்டாடுவார். இவர்தான் சென்னை ஆவடியில் வசித்து வரும் காரைக்குடி ஆலங்குடியார் வீதியைச் சேர்ந்த வெங்கடாச்சலம்.
தனி மனிதனாகவும் குழுவாகவும் சமூகசேவையில் நாட்டம், கொரோனா காலத்தில் மற்றும் பேரிடர் காலங்களில் இடர்ப்பட்டோருக்கு இயன்ற உதவிகள், பல வருடங்களாக பாதயாத்திரை சென்று வரும் பக்தர்களுக்கு மிக்ஸர் போன்ற உணவுப் பொருட்கள் வழங்குதல் ஆகியன செய்து வரும் வெங்கட் அவர்களிடம் அவர்களின் குடும்பம், சமூக நல நாட்டத்துக்கான தேட்டம் பற்றிக் கேட்டபோது அவர் ,”பிறந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்பதற்கு நமக்கு 6 அறிவு தேவையில்லை. கொஞ்சமாவது நமது ( Foot Prints ) கால் தடங்களை இந்த பூமியில் பதித்துவிட்டு இந்த பூ உலகை விட்டு நாம் பிரிய வேண்டும்.
2691.தித்திக்கும் திருப்புகழ் - 27 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/1F0T-wJckqs
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2692.அருளாட்டம் l குறள் இலக்குவன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=ZMDtQmNVh6c
#அருளாட்டம், #குறள்இலக்குவன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#ARULATTAM, #KURALILAKKUVAN, #THENAMMAILAKSHMANAN,