எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
27 ஆவது நூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
27 ஆவது நூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

கருப்பை நம் உயிர்ப்பை நூல் வெளியீடு

என்னுடைய 27 ஆவது நூல், "கருப்பை நம் உயிர்ப்பை" நூல் மதுரை தானம் அறக்கட்டளை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. 



 ///எழுத்தாளர் தேனம்மை எழுதிய நூலினை தானம் அறக்கட்டளை திட்டத்தலைவர் மோகன் வெளியிட டாக்டர் பங்கஜவல்லி பெற்றுக்கொண்டார். 

இந்த நூல் அனைவரும் வாசிக்கும் வகையில் மிக எளிமையாக எழுதப்பட்டுள்ளது. 

வியாழன், 21 நவம்பர், 2024

கருப்பை நம் உயிர்ப்பை நூலின் முன்னுரை.

கருப்பை நம் உயிர்ப்பை 

எனது 27ஆவது நூலின் முன்னுரை. 


என்னுரை


"பெண் என்று பூமிதனில் பிறந்திட்டால் பெரும் பீழை இருக்குதடி தங்கமே தங்கம்" என்று பாரதியார் பாடியது பெண் உடல்நலம் குறித்துப் பேசுவதற்குப் பொருந்தும்.

"ப்யூபர்டி" என்னும் பருவமடைதலில் தொடங்கி மெனோபாஸ் வரைக்கும் ஏன் அதன் பின்னும்கூட பெண் தனது உடல் ஆரோக்கியம் பேணுவது குறித்து அறிந்து கொள்வது காலத்தின் தேவை.
Related Posts Plugin for WordPress, Blogger...