என்னுடைய 27 ஆவது நூல், "கருப்பை நம் உயிர்ப்பை" நூல் மதுரை தானம் அறக்கட்டளை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.
///எழுத்தாளர் தேனம்மை எழுதிய நூலினை தானம் அறக்கட்டளை திட்டத்தலைவர் மோகன் வெளியிட டாக்டர் பங்கஜவல்லி பெற்றுக்கொண்டார்.
இந்த நூல் அனைவரும் வாசிக்கும் வகையில் மிக எளிமையாக எழுதப்பட்டுள்ளது.