எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 6 ஏப்ரல், 2026

பத்துமலை முருகனும் சிங்கை மணியும்

221.

4401. நினைவுகள் மணம் வீசுகின்றன.

 30 வயது வரை உள்ள நினைவுகள் தான் வாழ்க்கையை முழுமையாக்குகிறது இதையெல்லாம் புத்தகமாக்கலாமே 
 சீத்தலை ச்சாத்தன்

4402.வைகுண்ட ஏகாதசி


4403.பிள்ளையார் நோன்பு கருப்பட்டிப் பணியாரம்


4404.கர்மவினை  🙂 breaking the cycle. Total surrender. சும்மா இரு. சொல்லற. வினை அற.  Devine grace leads to liberty. 

மாயச்சூழலில் இருந்து மீளும் வழி சித்திக்குமா சிந்தனைகளிலேயே உழன்று கிடக்கும் எனக்கு 🙂🙏

4405.சந்திரா பார்க் இன்



4406.லெக்ஷ்மண்ஜியும் ஒரு நூலைப் பெற்றுக் கொண்டார்


4407.From Colmar to Frankfurt







4408.எங்கள் முன்னோர்கள் புரட்டாசியில் ராமாயணம் படிப்பார்கள். அதற்காக ராமருக்குக் கிரீடமும் சீதைக்குத் திருமாங்கல்யமும் மினியேச்சராகச் செய்து வைத்திருக்கிறார்கள். ஒரு தங்கப் பூவும் ஒரு வெள்ளிப் பூவும் வைத்து வழிபடுவார்கள். இப்போது இவற்றை ஒரு டப்பாவில் போட்டு வைத்திருக்கிறோம்.




4409.Simmachal Narasimma, Germany






4410.Happy to share




4411.குன்றக்குடி கொண்ட குமரன்
குன்றாக் குடியாக நம்
குலம் காக்கும் குமரன்
மயிலாடும் பாறையிலும் நிற்பான்
மயில் தோகையாய் விரிந்த
மலைமீதும் இருப்பான்.
சண்முகனே என் ஐயனே என்றால்
சங்கடங்கள் தீர்த்து அவன்
சந்தோஷம் அருள்வான்.
காவடிகள் ஆடிவரும் நாடி
அப்பூவடிகள் மலைமீது
ஏறிவரும் ஓடி
சேவல்கொடி மயிலோடு கூடி
அவன் சேவடிகள் தரிசிக்கக்
கண்வேண்டும் கோடி
மயூரகிரி நாதனும் அவனே
மலைமீது குடிகொண்ட
மயூராசலத்தானும் அவனே
அரசவனம் கொண்டவனும் அவனே
அசல் தேனாறாய்த் தித்திக்கும்
சிவனின் செல்ல மகனே
வையாபுரித் தீர்த்தமோ இனிதாம்
வேதபாட சாலைகளில் ஓதும்
வேதங்கள் வலிதாம்
குடைவரைக் கோயில் வெகு எழிலாம்.
அங்கே அம்மையும் அப்பனும்
மகனைச் சுமந்திருப்பது அழகாம்.
ஐயாக்கள் வந்தார்கள் அன்று
எங்கள் கந்தா உனைத்தேடி
நாங்களுமே இன்று
எம் மக்கள் நின்பாதம் தஞ்சம்
எம் தலைமுறை காத்திடுவாய்
நீயுமே என்றும்
-- தேனம்மைலெக்ஷ்மணன்

இப்பாடலுக்கு வந்த வாழ்த்துக்கள்.

மயிலாடும் பாறையிலும் நிற்பான்.
மயில் தோகையாய் விரிந்த மலைமீதும் இருப்பான்..
👌🌷🌷🙏🙏🙏

அருமை.
குமரா சரணம் 🙏🏽

சிவாயநம 🙏🙏🙏🙏சிறப்பு ஆச்சி 👍👍
குன்றாக்குடியாய் குன்றக்குடியான் என்றும் நம்மையும், நம் வழித் தோன்றல்களையும் காப்பான் என்பதில் ஐயம் ஏதும் இல்லை 🙏🙏🙏

👌👌👌👌அருமை அழகு அற்புதம்

குன்றக்குடி குமரனின்
பாடல் அருமை.
குன்றின் மேலிருக்கும்
சண்முகநாதனின்
திருப்புகழை திவ்யமாய்
உரைக்கிறது.
🙏🙏💐💐👏👏
அம்மையும் அப்பனும்
சுமந்திருப்பதைச் 
சொல்வது அற்புதம்👌👌

கவிதையும் வருமோ!    அழகிய கவிதை. நன்று.

அருமையா இருக்கு தேனம்மை. காலை எழுந்ததும் படித்தேன்.குன்றக்குடியே மனக் கண்ணில் எழுந்தது

Superb Achi. Very nice and divine. Great. Thank you

தேனம்மை முருகனைப் பற்றி பாடல் கவிதை அருமையா இருக்கு வாழ்த்துக்கள்


4412.திருமெய்யர் கோவில்


4413.சாரட்


4414.கீதாசாரம்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது,
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது,
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது,
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்
பகவான் ஸ்ரீ கிருஷணர்


4415.ஒட்டகத்தைக் கட்டிக்கோ



4416.அரியக்குடி திருவேங்கடமுடையான்


4417.Mini tiffin


4418.பத்துமலை முருகனும் சிங்கை மணியும்





4419.தலைக் கவசம் உயிர்க்கவசம்



4420. திருமால் பெருமைக்கு நிகரேது



டிஸ்கி:-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

126. செடிக்கன்னியும் சுயமோகமும்.

127. புஸ்தகாவும் ராயல்டியும்.

128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.

129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

132. கிருமிகளும் கொரோனா போராளியும்.




137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்


140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்

142. வாளை மீனும் விலாங்கு மீனும்

143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்

144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்

145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்

146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்

147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்

148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்

149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்

150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்

151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்

152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்

153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்

154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்

155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்

156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்

157.ஃபேஸ்புக் மின்னலா,  யூ ட்யூப் சிங்கரா

158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்

159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்

160.கருணை விழியும் அகத்தின் அழகும்

161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்

162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்

163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்

164.சொற்போரும் நத்தை உலகும்

165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்

166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்

167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்

168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்

169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.

170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்

171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்

172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்

173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்

174.திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்

175.பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும். 

176.குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.

177.ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்

178.ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.

179.மேன்மை கொள் நூலும் புத்தகக் கண்காட்சிகளும் 

180.சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்

181.இசை குடிமானமும் இருபது லட்சமும்

182.வட்டார மொழி வழக்கும் ஸ்பானிஷ் மொழியாக்கமும் 

183.வாழைப்பூ கெச்சையும் கொடிப்பாதையும்

184.பாலிதீன் சாக்கடையும் பூக்களின் காதலர்களும்

185.பெண் மொழியும் ஆண் எழுத்தும்

186.குபேரனும் யாளி வீரனும் 

187.மயில் பண்ணையும் மாரியம்மன் கோவிலும்

188.முத்தப்பர் கோட்டமும் மண்டலா ஆர்ட்டும்

189.மாம வேவும் சேமக் குதிரையும்

190.வாசகப் பார்வையும் ஒற்றுச் சேர்க்கையும்

191.இளவட்டக் கல்லும் கார்த்திகைப் புதுமையும்

192.பட்டறிவும் பாகம்பிரியாளும்

193.காளையார் கோவிலும் ஹம் காமாட்சியும் 

194.அன்னலெட்சுமியும் வரலெக்ஷ்மி பூஜையும்

195.ஆசை அலைகளும் ஆழ்கடல் அமைதியும்

196.பாவை விளக்குகளும் பல்லக்குகளும்

197.காவிரிப் பூம்பட்டினமும் முரண் நினைவுகளும்

198.கோட்டையம்மனுக்குத் திருமாங்கல்யமும் கல்யாணமாலையும்

199.பைரவர், குபேரர் ஹோமங்களும் பூஜையும். 

200.கொலோன் தமிழ்த்துறையும் டோர்ட்முண்ட் வள்ளுவர் சிலையும்

201.நவீன விருட்சமும் மற்றுமொரு நாவலும். 

202.பிள்ளையார் நோன்பும் புத்தாண்டு விருதும்

203.நன்றி தினமணி & திருப்பத்தூர் நியூஸ் 

204.சிவகங்கை மாவட்டப் படைப்பாளிகளும் மும்தாஜ் இல்லமும்

205.வளர்தமிழ் நூலகங்களும் வண்ண ஓவியங்களும் 

206.பேரையூர் நாகங்களும் காரைக்குடிக் கடல் கன்னியும் 

207.சாட் ஜிபிடியும் சிங்கைப் புத்தகத் திருவிழாவும்

208. செவ்வாயும் புரவி எடுப்பும் 

209.பாகம்பிரியாளும் பாரதியின் கடிதமும்

210.டோர்ட்முண்ட் திருவள்ளுவர் சிலையும் முனைவர் பட்ட ஆய்வில் எனது கவிதைகளும்

211.கும்மர்ஸ்பாஹ் குறிஞ்சி குமரன் கோயிலும் டோர்ட்முண்ட் ஸ்வீட் சில்லியும்

212.கோல்மார் மக்ரூன்ஸும் கொலோன் எலக்‌ஷனும்

213.ஸ்ட்ராபெர்ரீஸும் ஸ்பானிஷ் ஆம்லெட்டும்

214.கோல்மார் படகும் கொலோன் குதிரை லாயமும்

215.டைனோசர்களும் கொலோன் ரயில்வே ஸ்டேஷனும்

216.டால் டைனோசர்களும் யூ தியேட்டரும்

217.சிக்ரியும் சொல்வனமும்

218.மெமரி கார்டுஸும் பேரனின் கீட்டாவும்

219.திருப்பூட்டும் தாம்பாளமும் தன்வந்திரி கோயிலும்

220.கிறிஸ்துமஸ் குடிலும் மார்கழிக் கோலங்களும்

221.பத்துமலை முருகனும் சிங்கை மணியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...