ஒரு கடல்
ஒரு இரவு
ஒரு விளக்கு
ஒரு தென்றல்
வரைகிறது
அம்முகத்தை
அதன் வடிவை
அந்தக் கூந்தல் அலைவை.
உருவாக்குபவற்றுள்
நீராய்ப்
பொருந்திக் கொள்கிறாளவள்.
அந்தப் புன்னகையை மட்டும்
ரகசியமாய்க் கடத்திக் கொண்டிருக்கிறன,
இருளாடும் அலையில்
அவளுக்கான இரு கண்கள். :)
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_v6hl9QqBRlnN6Ti1V_FBl2gL8AQWyRPxoK6r7IAXSgsfqYc_kfZMbUMgsg6DX4WnqZUmkVz-JA8k41F9UY_XS5E1PohV81a6SYZ-IbHt2UkkUrc1ViiTt6XbMRFRU0fUrQxQXILEhk3Pl1exZTJrw2YdDqX-sr=s0-d)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!