நம்பிக்கை
நம்பிக்கை
1.பறந்தன
வண்ணத்துப்
பூச்சிகள்
நிறங்கள்
தேயும்வரை.
2. நடந்தன
ஒட்டகங்கள்
பாலைகளில்
திமில்நீர்
குறையும்வரை.
3. நடும்போதே
நிழலில்
கீறல்
விழும்.
சூன்யங்களும்
உற்பத்தியாகும்
ஒன்றிலிருந்து
ஒன்று.
காலங்கள்
நாட்காட்டித்
தாள்களாய்க்
கசக்கி
எறியப்படும்
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_v6hl9QqBRlnN6Ti1V_FBl2gL8AQWyRPxoK6r7IAXSgsfqYc_kfZMbUMgsg6DX4WnqZUmkVz-JA8k41F9UY_XS5E1PohV81a6SYZ-IbHt2UkkUrc1ViiTt6XbMRFRU0fUrQxQXILEhk3Pl1exZTJrw2YdDqX-sr=s0-d)
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅருமை சகோ!
பதிலளிநீக்குநன்றி ராஜி
பதிலளிநீக்குநன்றி துளசி சகோ :)
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!