உனக்கென்ன.
அந்த
நந்தவனங்கள்
யாருக்காகவோ
பூத்தூவினால்
நீயேன்
சுருள
வேண்டும்.
அந்த
நட்சத்திரங்கள்
யாருக்காகவோ
சாம்பலாகிக்
கொண்டிருக்க
ஏன்
வருந்துகிறாய்
நீ
?
அந்தத்
தாவரங்கள்
மலையுள்ளே
வேர்விரித்துக்
கொண்டால்
உனக்கென்ன
நஷ்டம். ?
குளம்
அலைகளை
உருவாக்கமாட்டேன்
என்றால்
என்ன
செய்யமுடியும்
உன்னால்
?
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_u59gYkWFsi_WlfECgarBj65mlnZvUNFvh_ANATdtRL5IkRFGNI3np-9Ie608KejIdRzQYtluR2Avj2W6wEC5jWf8CxLAIN_dU4YJPYQTqBCUeAeu90JgpG72vE1PfrBv3iGTYfyNobAHe6zqFFQl9nsvGslJ7T=s0-d)
அருமை சகோ!
பதிலளிநீக்குநன்றி துளசி சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!