எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திங்கள், 28 அக்டோபர், 2019
வெள்ளி, 25 அக்டோபர், 2019
பொதுத்தேர்வும் படைப்புச் சக்தியும்.
முதலில் பாடத்திட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். ஐசிஎஸ்சி, சிபி எஸ்சி,ஸ்டேட்போர்ட், மெட்ரிக்குலேஷன் எத்தனை விதக் கல்வி முறைகள்.
கல்வி என்பது விரும்பிக் கற்பதாக இருக்க வேண்டும்.. இதெல்லாம் எப்ப மாறும்.
2362. To learn german language the fees for 2 months is 1,000 € only. 😵.
Anyhow happy to see the name of Johann Wolfgang Von " Goethe Institut"
வியாழன், 24 அக்டோபர், 2019
ப்ரஸ்ஸில்ஸ், மை க்ளிக்ஸ். BRUSSELS, MY CLICKS.
லண்டனில் இருந்து ஆரம்பிப்பதற்கு பதிலாக நாங்கள் ஜெர்மனியில் இருந்து ப்ரஸ்ஸில்ஸுக்குச் சென்று ஸ்டார் டூர்ஸ் கோச்சில் ஏறிக்கொண்டோம்.
மிக அருமையான ஊர். ரயில்வே ஸ்டேஷனையே காணக் கண்கோடி வேண்டும். இது ஒரு பக்க லான் தான். தரை முழுவதும் பச்சையும் மஞ்சளும் கட்டமிட்டிருக்க ஒரு பக்க சுவரில் பச்சையும் மறுபக்க சுவரில் சந்தன மஞ்சளும் என்று அமர்க்களம். இப்புறம் பார்த்தால் அவள் பச்சைக்கிளி அப்புறம் பார்த்தால் அவள் மஞ்சள் காட்டு மைனா.
இங்கே உள்ள கட்டிடங்கள் அனைத்தையும் காணக் கண்கோடி வேண்டும். அவ்வளவு அழகு.
செவ்வாய், 22 அக்டோபர், 2019
தாலிஸ் ட்ரெயினும் பீட்ரூட் சிப்ஸும் . THALYS TRAIN.
திங்கள், 21 அக்டோபர், 2019
மௌனத்தின் குரல் – ஒரு பார்வை
ஞாயிறு, 20 அக்டோபர், 2019
சூரியப்ரபை சந்திரப்ரபை.
வெள்ளி, 18 அக்டோபர், 2019
கருணை விழிகள் – ஒருபார்வை
அர்த்தமுள்ள இந்துமதம் – ஒர் பார்வை.
அர்த்தமுள்ள இந்து மதம்
கவிஞர் கண்ணதாசன் எழுதிய மனவாசம் வனவாசம் இன்னும் பல நூல்கள் படித்திருந்தாலும் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற கட்டுரைகள் தொகுப்பு திரும்ப வாசிக்கத் தூண்டிய ஒன்று. இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றாற்போல இல்லாமல் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவர் ஆத்மார்த்தமாக நிறைய விஷயங்களை உணர்ந்து அதை விவரித்திருப்பது சிறப்பு.
இந்தப் புத்தகங்கள் எல்லாமே கிட்டத்தட்ட 1973 இல் இருந்து 2009 வரை 80 எடிஷன்கள்வரை பதிப்பிக்கப்பட்டிருப்பது சிறப்பு. பாவம், புண்ணியம், விதி ,ஊழ்வினை, பூர்வஜென்மம், பிராப்தம் குறித்து அநேக கட்டுரைகள் அமைந்துள்ளன.
வியாழன், 17 அக்டோபர், 2019
மனைவி கிடைத்தாள் – ஒரு பார்வை
மனைவி கிடைத்தாள்
1980 களிலேயே ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியை, மனித மன விகாரங்களை, கீழ்த்தரங்களை , தந்திரங்களை மிகத் தெளிவாகக் கூறிய கதைகள் இவை. இக்கதைகளைப் படிக்கும்போது அன்றைக்கு நேர்ந்த இப்படியும் கூட மனிதர்கள் உண்டா என்ற விவரிக்க இயலா பிரமிப்பும் சரளமான வாசிப்பும் இன்றைக்கும் நிகழ்வது அதிசயம்.
செவ்வாய், 15 அக்டோபர், 2019
துரோணர் சந்தித்த சோதனைகள். தினமலர் சிறுவர்மலர் - 37.
ஞாயிறு, 13 அக்டோபர், 2019
சனி, 5 அக்டோபர், 2019
அன்பாலே ஆண்டவனைக் கட்டிய பூசலார். தினமலர் சிறுவர்மலர் - 36.
வெள்ளி, 4 அக்டோபர், 2019
சிறுபிழையும் பொறுக்காத எறிபத்தர். தினமலர் சிறுவர்மலர் - 35.
வியாழன், 3 அக்டோபர், 2019
டைகர் & டர்ட்டில் மாஜிக் மவுண்டன். TIGER & TURTLE MAGIC MOUNTAIN.
அவற்றில் ஒன்றுதான் டைகர் டர்ட்டில் மாஜிக் மவுண்டன் என்பது. இதை அடையும் வழியே மிகப் பெரிய மாஜிக்தான். கிட்டே சென்று சேரும் வரை அது ஒரு மலை என்றோ அதன் மேல் இவ்வாறான மல்டிபிள் ஸ்டேர்கேஸ் அமைப்பு இருக்கும் என்றோ நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
மாலை வேளைகளில் இங்கே நடைப்பயிற்சியாகவும் சைக்கிள் ஓட்டியும் வருகிறார்கள் மக்கள். செங்குத்தான (நெட்டுக்குத்தான ) ஏற்ற இறக்கங்கள் கொண்ட குறுகலான, முள் செடிகள் நிறைந்த பாதையில் சில இளையவர்கள் சென்றுவிட நாமோ விழி பிதுங்கி சுற்றிச் சுற்றி வந்து ரோட்டுப் பாதையில் மேலேறி வந்தோம்.
வந்தால் கண்ணைக் கட்டும் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம்.. இது வடமேற்கு ஜெர்மனியின் பதினைந்தாவது பெரிய நகரமான டூயிஸ்பர்க்கில் இருக்கிறது. ஆங்கர்பர்க் என்னுமிடத்தில் குட்டிக் குன்று இருக்க அதன் மேல் கால்வனைசேஷன் ஸ்டீல் எனப்படும் எஃகிரும்புடன் துத்தநாக கோட்டிங் கலவை கொண்டு தயாரிக்கப்படுவது.
2011 இல் கட்டப்பட்ட இது இருபத்தியொரு மீட்டர் உயரம் கொண்டது. இதை அமைக்க இரண்டு மில்லியன் யூரோ செலவாயிற்றாம். ( ஒரு யூரோ = 72/ ரூ ) . இதை வடிவமைத்தவர்கள் உல்ரிச் கெந்த் & ஹெய்க் மத்தர். (ULRICH GENTH & HEIKE MUTTER )
புதன், 2 அக்டோபர், 2019
வாசகசாலை: காரைக்குடி இலக்கிய சந்திப்பு கலந்துரையாடலில் எனது சிறுகதை.
http://www.vasagasalai.com/sup-chip-anandham
http://vallinam.com.my/version2/?p=5224
https://padhaakai.com/2019/04/10/அன்பில்-கமலதேவி-சிறுகதை/
காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளேன். நன்றி கற்பகவள்ளி, வாசகசாலை, இளமதி. ஆங்கிலக் கலப்பு அதிகம் இருப்பதால் அதைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்திய வினைதீர்த்தான் அண்ணன் அவர்கட்கு நன்றி.
நான் பெங்களூரில் இருப்பதால் இந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போயிற்று என்ற ஆதங்கமும் உண்டு.














