எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 அக்டோபர், 2019

மனைவி கிடைத்தாள் – ஒரு பார்வை


மனைவி கிடைத்தாள் – ஒரு பார்வை

மனைவி கிடைத்தாள்

1980 களிலேயே ஸ்ப்ளிட் பர்சனாலிட்டியை, மனித மன விகாரங்களை, கீழ்த்தரங்களை , தந்திரங்களை மிகத் தெளிவாகக் கூறிய கதைகள் இவை. இக்கதைகளைப் படிக்கும்போது அன்றைக்கு நேர்ந்த இப்படியும் கூட மனிதர்கள் உண்டா என்ற விவரிக்க இயலா பிரமிப்பும் சரளமான வாசிப்பும் இன்றைக்கும் நிகழ்வது அதிசயம்.

வெள்ளி, 27 அக்டோபர், 2017

காகிதச் சங்கிலிகள். - ஒரு பார்வை.

நேற்று பழைய புத்தக அலமாரியை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தேன். அப்போது சுஜாதாவின் புத்தகம் கையில் சிக்கியது.  முகநூல் சகோ கல்யாண்குமார் சொல்லியபடி நம் பால்யத்தில் படித்த (கல்லூரிப்பருவத்தில் ) எழுத்தாளர்கள் பற்றியும் சொல்லியாக வேண்டும் என்ற அவாவில் இந்த இடுகை போட்டிருக்கிறேன். :)

காகிதச் சங்கிலிகள்

அநேகமாக தமிழ் படிக்கத் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த எழுத்தாளர் சுஜாதா. ரங்கராஜனாகிய அவர் தன் மனைவி சுஜாதாவின் பெயரில் எழுதி வந்தார். சட்டென விஷயங்களைக் கடத்தும் எழுத்து அவருடையது. இவருடைய கணேஷ் வசந்த் இல்லாத தொகுப்பு இது. இத்தொகுப்பில் நான்கு கதைகள் இடம்பெறுகின்றன.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

சுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில்..

சுஜாதா நினைவுப் புனைவு 2009

அறிவியல் புனைகதைகள் என்றாலே மிக ஆழமாக நம்முள் பதிந்து போயிருக்கும் பெயர் சுஜாதா. அவரின் எழுத்தை மீறி நம்மால் எதையும் ரசிக்க முடியுமா என்ற சந்தேகத்தோடே இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.

உண்மையிலேயே மிக அருமையான கதைகளைப் போட்டியின் மூலம் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கி இருக்கிறது ஆழி பதிப்பகம். இதன் தொகுப்பாசிரியர் சந்திரன் , இரா. முருகன் அவர்களின் துணையோடு தேர்வு செய்திருக்கிறார்.

Related Posts Plugin for WordPress, Blogger...