எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ராஜேஸ்வரி கோதண்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராஜேஸ்வரி கோதண்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 அக்டோபர், 2019

கருணை விழிகள் – ஒருபார்வை

கருணை விழிகள் – ஒருபார்வை

இராஜேஸ்வரி கோதண்டம் அவர்கள் நிறைய நூல்களை மொழிபெயர்த்துள்ளார். கிட்டத்தட்ட 100 நூல்களுக்கு மேல் இருக்கும். இவருடைய சரளமான மொழிபெயர்ப்பினால் அவை நமக்கு மொழிபெயர்ப்பு என்றே தெரியாதவண்ணம் நம் தமிழ் மண்ணின் கதைகள் போல் இருக்கும். பெயர்களையும் உணவு, இடங்களையும் வைத்துத்தான் நாம் அவற்றை பக்கத்து மாநிலங்கள் என்று உணரமுடியும்

செவ்வாய், 4 டிசம்பர், 2018

அம்மா - ஒரு பார்வை.





இந்நூலில் மூன்றுவிதமான அம்மா பேசப்படுகிறார். தேசம் என்னும் அம்மா, பிரவீன் நவின் என்னும் நாயகர்களின் அம்மா சரஸ்வதி,. அண்ணியாக வந்து குடும்பத்தையே அம்மாவாக மாறி ரட்சிக்கும் சாந்தா.

Related Posts Plugin for WordPress, Blogger...