சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
இந்நூலில் மூன்றுவிதமான அம்மா பேசப்படுகிறார். தேசம் என்னும் அம்மா, பிரவீன் நவின் என்னும் நாயகர்களின் அம்மா சரஸ்வதி,. அண்ணியாக வந்து குடும்பத்தையே அம்மாவாக மாறி ரட்சிக்கும் சாந்தா.