எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 6 அக்டோபர், 2015

புள்ளிகளில் நானும் ஒரு புள்ளியாக ! :)

புள்ளிகள் கோடுகள் கோலங்கள் நூலில் பாரதி மணி சார் எனக்கும் ஒரு சிறப்பிடம் கொடுத்து நான் அவரிடம் எடுத்த பேட்டியை வெளியிட்டு இருக்கின்றார்கள்.


சூர்யக் கதிர் இதழுக்காக நான் எடுத்த பேட்டி “ கோவா விழாவின் ஜூரியாக “ என்று வெளியாகி உள்ளது.

அதில் எனக்கு வருத்தமுண்டு.. பாரதி மணியின் பேட்டி சூரியக்கதிரில்..


பேட்டியின் ஊடே நூறுக்கும் மேற்பட்ட மிகப் ப்ரபலமான எழுத்தாள நட்புகளோடு ( மௌனி, சி.சு.செல்லப்பா, தி. ஜானகிராமன், நகுலன், தி.க.சி, கி.ரா, ஆதவன், கிருஷ்ணன் நம்பி, சு.ரா, ஆ. மாதவன், நீல. பத்மநாபன், அம்பை, பாவண்ணன், வண்ணதாசன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு, யுவன் சந்திரசேகர், சுகா, விஜய் மகேந்திரன், மதுமிதா, தேனம்மைவரை என்று ) கடைசியாக என்னைப் பற்றியும் குறிப்பிட்டமைக்கு நன்றியும் அன்பும்  மணி சார்.


4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...