எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 அக்டோபர், 2015

சுருளும் சுயங்கள்



4.5.86.

26. *கூலிக்காரனை அழுத்தும்
பாரங்களாய்
என் மனப்பெட்டிக்குள்
உன் கடிதங்கள் வழியும்.


*இனி நம்
ஜீவிதத்தின் அத்தாட்சியங்களாய்
வாழ்த்துகள்
சாட்சியம் கூறும்.

*நிற்கக் கற்றுக்கொண்ட
நமது குழந்தை
சவலையாகும்
புது ஜீவன் பார்த்து.

*நமது இலக்கியப் பரிமாற்றங்கள்
தீபாவளியின்
பூவாணங்களிலும்
பொங்கல் அடுப்பின்
புகையிலும்..

*நமது சுயங்கள்
சுருளும்.



5 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...