எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பாரதி மணி ஐயா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதி மணி ஐயா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 அக்டோபர், 2015

புள்ளிகளில் நானும் ஒரு புள்ளியாக ! :)

புள்ளிகள் கோடுகள் கோலங்கள் நூலில் பாரதி மணி சார் எனக்கும் ஒரு சிறப்பிடம் கொடுத்து நான் அவரிடம் எடுத்த பேட்டியை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

வியாழன், 4 டிசம்பர், 2014

புள்ளிகள் கோடுகள் கோலங்கள் -- மணி எனும் மாபெரும் மனிதரின் காவியம்.


புள்ளிகள் கோடுகள் கோலங்கள் -- மணி எனும் மாபெரும் மனிதரின் காவியம்

மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் , நீ சொன்னால் காவியம்.” என்ற திரையிசைப் பாடலைக் கேட்டிருக்கலாம்புள்ளிகள் கோடுகள் கோலங்கள் என்ற தலைப்பைப் பார்த்ததும் அந்தப் ஒரு பாடல் மனதில் ஓடியது. நிச்சயம் இந்தப் புத்தகம் ஒரு காலகட்டத்தின் காவியம்தான்.


நாடகத்துறையிலும் திரைப்படத்துறையிலும் சாதனை நாட்டிய பாரதி மணி சாரின்பல நேரங்களில் பல மனிதர்கள் இவரது இலக்கியப் பயணத்தில் ஒரு மைல் கல் என்று சொல்லலாம். புள்ளிகள் கோடுகள் கோலங்களை அதன் அடுத்த ரீச்சிங் பாயிண்ட் என்று சொல்லலாம்.

வியாழன், 9 பிப்ரவரி, 2012

பாரதி மணி ஐயாவின் ஆசியுரை சாதனை அரசிகளை வெளியிட்டபின்.


பாரதி மணி ஐயா..

இலக்கிய உலகில் எனக்கு மறக்க முடியாத பெயர். ஒரு புத்தகம் , சில கட்டுரைகள் எழுதி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர். வைக்கம் முகம்மது பஷீரின் சப்தங்கள் நாடகத்தில் பஷீராக நடித்தவர். புகைப்படத்தில் பார்த்த பின் இவர்தான் பஷீரோ என எண்ண வைத்தவர். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றாலும், வீர சிவாஜி என்றாலும், திருஞான சம்பந்தர் என்றாலும் நடிகர் சிவாஜியின் சாயல் மனதுள் படிவது போல இவர் போலத்தான் பஷீரும் இருக்கவேண்டும் எனத் தோன்றியது.
Related Posts Plugin for WordPress, Blogger...