எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வம்சி பதிப்பகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வம்சி பதிப்பகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 டிசம்பர், 2014

கோவையில் யாதுமாகி நாவல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.

திருவண்ணாமலை வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கும் எங்கள் அம்மாவின்  ’யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா அழைப்பிதழ். கோவை மக்கள் அனைவரும் வருகை புரிந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்

வியாழன், 4 டிசம்பர், 2014

புள்ளிகள் கோடுகள் கோலங்கள் -- மணி எனும் மாபெரும் மனிதரின் காவியம்.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( மூன்றாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி :- அசடன் புத்தகத்தில் சுசீலாம்மா ” குற்றமும் தண்டனையும் “ நூலுக்கு நான் அனுப்பிய விமர்சனக்   கடிதத்தை வெளியிட்டு கௌரவப்படுத்தினார்கள். அதேபோல சூரியக் கதிருக்காக பாரதி மணி சாரை நான் எடுத்த நேர்காணலும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். இந்த கௌரவத்தை எனக்களித்த மணி சாருக்கும் வம்சி பதிப்பகத்துக்கும் மனமார்ந்த நன்றிகள். :) 
 
Related Posts Plugin for WordPress, Blogger...