எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

ஏலையாவில் தமிழீழ தேசியத் தலைவரின் பேட்டி !!!

1994 இல் இருந்து 2000 ஆண்டுவரை ஏலையா என்ற சிற்றிதழ் வெளியாகி இருக்கிறது. இதனை வெளியிட்டவர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்கள்.


















இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி:- இந்த சிற்றிதழ்களை வெளியிட்டதோடு அல்லாமல் பாதுகாத்து வைத்து இருப்பதற்கும் ஏலையாவின் ஆசிரியர் திருமிகு கந்தையா முருகதாசன் அவர்களுக்கு நன்றி.

3 கருத்துகள்:

  1. தகவலுக்கு மிக்க நன்றி திருமிகு கந்தையா முருகதாசன் சார்.

    ///Kandiah Murugathasan ஒரு விளக்கம்: ஏலையா என்ற சஞ்சிகை 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.ஒரு வருட காலம் கந்தையா சிவராசசூரியர் அவர்கள் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார்.அவர் அதனை விட்டு விலகியதன் பின்னரே நான் ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டேன்.ஏலையா வெளிவந்த காலம் 1988 - 2000.திருமதி.ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் இலங்கைக்கு சென்ற போது இலண்டன் தமிழோசைக்காக தமிழீழத் தேசியத்தலைவரை பேட்டி எடுத்திருந்தார்.அதனையே நாம் மீள்பிரசுரம் செய்திருந்தோம்.///

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...