எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 17 டிசம்பர், 2018

ஓலமிடும் ஆற்றுமணல் – ஒரு பகீர்ப் பார்வை.


ஓலமிடும் ஆற்றுமணல் – ஒரு பகீர்ப் பார்வை.




இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

3 கருத்துகள்:

  1. நல்ல அறிமுகம். தமிழகத்தில் தொடரும் அவலம் இது..

    பதிலளிநீக்கு
  2. பாலாறு வற்றியதன் காரணமே இந்த மணல் கொள்ளைதானே...

    //நதிக்கரை நாகரீகங்களில் செழித்து வளர்ந்த நாம் மணலை அள்ளுவது குற்றமல்ல. ஆனால் தேவைக்கதிகமாகச் சுரண்டிக்கொழுப்பதுதான் குற்றம் என்பதை அறியவில்லை. எவ்வளவு அடி வரை மணலை எடுக்கலாம் என்ற அளவீடு உள்ளது . அதைப் பின்பற்றுவதில்லை. மேலும் நீரைத் தேக்கி வைப்பதில் மணல் வகிக்கும் பங்கை அறியவில்லை என்பதை அறைகின்றன கட்டுரைகள். //

    அருமை...தமிழகத்தில்தான் இந்த மணற்கொள்ளை அதிகம் என்று தோன்றுகிறது...நல்ல அறிமுகம்

    --இருவரின் கருத்தும்

    பதிலளிநீக்கு
  3. ஆம் பாஸ்கர் சகோ

    ஆம் துளசி சகோ & கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...