எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நூல் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 ஜனவரி, 2024

செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் - அறிமுகம்

 


ஒரு நூற்றாண்டுக்கான நகரத்தார் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டவை இக்கதைகள். மத்தியதர வர்க்கத்துப் பெண்களின் மனோ நிலையைப் பிரதிபலிக்கும் செட்டிநாட்டு வட்டார வழக்குமொழியில் புனையப்பட்டவை. 

திங்கள், 19 செப்டம்பர், 2016

சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.

N.Rathna Vel added 2 new photos — .
September 10 at 1:06pm ·

நான் படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்

சிவப்பு பட்டுக் கயிறு (சிறுகதைத் தொகுப்பு)

எழுதியவர்: திருமதி தேனம்மை லெக்ஷ்மணன்
honeylaksh@gmail.com

பக்கங்கள் 108 – விலை ரூ.80

ஆசிரியர் பற்றி:

எங்கள் இனிய நண்பர் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் பதிவுகளில் நட்பு, முகநூலிலும் தொடர்ந்தது. இது அவர்களின் 5வது புத்தகம்.

சிவப்பு பட்டுக் கயிறு
அருமையான முகப்பு,
அருமையான கட்டமைப்பு, அச்சு.

படித்துக் கொண்டிருக்கிறேன்.

மேலும் இவரது புத்தகங்கள் வெளியாக எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.

புதன், 4 நவம்பர், 2015

திரு. வை. கோபாலகிருஷ்ணன் சாரின் புகழுரையில் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’

ஓர் கவிதை நூலுக்கான 
புகழுரை

சாதனை அரசி திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களைப்பற்றி பதிவுலகில் அறியாதவர்களே யாரும் இருக்க முடியாது. 

இந்த ஆண்டு அவர்கள் ’பெண் பூக்கள்’ என்ற தலைப்பினில் புதிதாக வெளியிட்டுள்ள கவிதை நூலை முழுவதுமாகப் படிக்கும் வாய்ப்பு நேற்று வெள்ளிக்கிழமை (30.10.2015) எனக்குக் கிடைத்தது. 

ஏற்கனவே இவர்கள் மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளார்கள். அதில் ’அன்ன பட்சி’ என்பதும் ஒன்றாகும். 

அந்த ‘அன்ன பட்சி’யே தன்னுடன் இந்தப் ‘பெண் பூக்கள்’ என்ற புதிய நூலை என்னிடம் கொண்டுவந்து சேர்த்த பெருமையைப் பெற்றுள்ளது.

 
 


பூக்களைப் பார்த்தாலே பெண் நினைவும், பெண்ணைப்பார்த்தாலே பூக்களின் நினைவும் வருவது இயற்கையே. இங்கு இந்த நூலுக்கு அவர்கள் வைத்துள்ள தலைப்போ ‘பெண் பூக்கள்’ :)
மீதியைத் தொடர்ந்து கீழே கொடுத்திருக்கும் இணைப்பில் திரு. கோபாலகிருஷ்ணன் சார் அவர்களின் தளத்தில் படிக்கவும். :) 
  
மிக அருமையான மதிப்புரைக்கு ( புகழுரைக்கு ) மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் கோபால் சார். வாழ்க வளமுடன் :) 

டிஸ்கி :-


கோபால் சாரின் பின்னூட்டம் ஒன்றில். 


///தமிழ் மொழியின் இலக்கிய இலக்கண எழுத்துநடைகளைப் புறந்தள்ளிவிட்டு, பேச்சு வழக்கிலேயே அனைத்துக் கவிதைகளையும் படைத்துள்ளதை நான் மிகவும் ரஸித்தேன்.

முறையான படிப்பறிவே இல்லாத பாமரனுக்கும் மிகச்சுலபமாகப் புரியக்கூடியதாக, ஆத்மார்த்தமாக அவை அமைந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கதையோ, கவிதையோ, கட்டுரையோ .... எந்த ஒரு ஆக்கமும் மிகச் சாதாரணமானவர்களுக்கும், மிகச்சுலபமாகப் புரியும் வண்ணம் பேச்சுத்தமிழிலேயே எழுதப்பட வேண்டும் என்பதே என் விருப்பமும் ஆகும்.

அவ்வாறான எழுத்துக்கள் மட்டுமே வாசகர்களிடம் நல்லதொரு வரவேற்பினை பெறக்கூடும். அதற்காகத் தங்களுக்கு என் கூடுதல் நல்வாழ்த்துகள்.///


***********************************************


மிக மிகப் பணிவான வணக்கங்களும் நன்றியும் கோபால் சார்.

தங்கள் வலைத்தளத்தில் என் நூலுக்கான புகழுரையை வெளியிட்டு அதைப் பலரும் அறியச் செய்தமைக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

நூல் வந்ததே தெரியாமல் இருந்தது. உங்கள் வலைப்பதிவின் மூலம் அது பலரையும் சென்று அடைந்து அதற்கான ஒரு சிறப்பிடத்தைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

பெண்பூக்களை வாசித்து முழுமையான அழகான விமர்சனம் தந்தோடு மட்டுமல்ல. அதன் பின்னும் என்னைப் பற்றியும் என் நூல்களைப் பற்றியும் விவரித்துக் கூறி இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் என்ன நன்றிக்கடன் சொல்லித் தீர்த்துவிட முடியும்.

பதில் அன்பும் நன்றியும் வணக்கங்களுமே எனது தற்போதைய நிலைப்பாடு. தொடர்ந்து வலைப்பூவில் இயங்கி வரவும், புத்தகங்கள் வெளியிடவும் உங்கள் பதிவு எனக்கு ஊக்கமூட்டுகிறது.

மீண்டும் மனமார்ந்த நன்றிகள் கோபு சார். :)


விமர்சனத்தைத் தொடர்ந்து படிக்க..

http://gopu1949.blogspot.in/2015/10/blog-post_31.html

***************************************************************

என்னுடைய கவிதைத் தொகுதியான பெண் பூக்கள்


My books available at

Discovery Book Palace
New Book Land
Aashiq book centre, vadapalani
Maran book centre, kodambakkam

சென்னை கே கே நகரில் இருக்கும் டிஸ்கவரி புத்தக நிலையம்,

ந்யூ புக் லேண்ட்,

ஆஷிக் புக் செண்டர், வடபழனி

மாறன் புக் செண்டர், கோடம்பாக்கம்

Pen Pookkal available at

Chennai
New Book land
maran book centre
Aashiq book centre
Discovery book palace
UG book stall
Panuval book shop
Kanthalagam book shop

Madurai
Malligai Book centre
Bharathi Puththagaalayam


Kanchipuram.
Pathi book shop


NCBH, Vellore
Book Station, Vellore. 
எனது நாலாவது நூல் “பெண் பூக்கள்  கவிதைத் தொகுதி 

சென்னையில்

நியூ புக் லேண்ட்
மாறன் புக் செண்டர்
ஆஷிக் புக் செண்டர்
டிஸ்கவரி புக் பேலஸ்
யூஜி புக் ஸ்டால்
பனுவல் புக் ஷாப்
காந்தளகம் புக் ஷாப் 

மதுரையில்

மல்லிகை புக் செண்டர்
பாரதி புத்தகாலயம்


காஞ்சிபுரம் 
பதி புத்தக நிலையம்.

வேலூர்
என்சிபிஹெச்
புக் ஸ்டேஷன்.
 
ஆகியவற்றில் கிடைக்கும். 


--- என்றும்  உங்கள் பேராதரவை வேண்டுகிறேன் மக்காஸ்  :) 

 அன்பும் நன்றியும். தேனம்மைலெக்ஷ்மணன்.

ஞாயிறு, 1 நவம்பர், 2015

பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.

N.Rathna Vel added 2 new photos — with Thenammai Lakshmanan.

நான் படித்த புத்தகம்.

பெண் பூக்கள்
(கவிதைகள்)

ஆசிரியர்: திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் (honeylaksh@gmail.com)

புத்தகம் கிடைக்குமிடம்:
புதிய தரிசனம் பதிப்பகம்,
10/11, அப்துல் ரசாக் 2வது தெரு, சைதாப்பேட்டை,
சென்னை – 600 015.
போன்: 044 42147828 - மின்னஞ்சல்: puthiyadharisanam@gmail.com
வலைத்தளம்: www.puthiyadarisanam.com

பக்கங்கள்: 54 - விலை ரூ.60

புத்தகத்தைப் பற்றி:

இந்த புத்தகம் எங்கள் மூத்த பதிவர் , முகநூல் நண்பர்
திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின்
4வது வெற்றிப் படைப்பு.

வியாழன், 1 மே, 2014

தேனம்மை லெக்ஷ்மணனின் "அன்ன பட்சி" கவிதை நூல் குறித்து ஒரு உரையாடல். தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழச்சி தங்கபாண்டியன். தமிழ்கூறும் நல்லுலகின் மிகப் பெரும் ( அழகான ) ஆளுமையான இவர் என்னுடைய அன்னபட்சியைப் படித்து ஒரு அறிமுகம் கொடுத்துள்ளார். ஆங்கிலப் பேராசிரியை,மிகப் பெரும் கவிஞர், எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், த்யேட்டர் ஆர்ட்டிஸ்ட், பல்துறை வித்தகி, மனிதநேயப் பண்பாளர், இன்னும் எவ்வளவோ சொல்லலாம். 

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

தமிழ் இந்துவில் அன்ன பட்சி.

தமிழ் இந்து செய்தித்தாளில்  39 ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ( 2014 ) என்ன புத்தகங்கள் வாங்கப் போகின்றீர்கள் எனப் பிரபலங்களிடம் கருத்துக் கேட்டு  வெளியிட்டிருந்தது.

சென்னைப் பங்குச் சந்தை இயக்குநரும் ஓரியண்டல் ஸ்டாக்ஸ் நிறுவன அதிபருமான ( நாணயம் ) திரு . நாகப்பன் அவர்கள்  எஸ் ராமகிருஷ்ணனின் புத்தகம் மற்றும் அருந்ததி ராயின் புத்தகத்தோடு என் புத்தகத்தையும் வாங்குவதாகக் குறிப்பிட்டு இருந்தார்கள்.

புதன், 30 ஜனவரி, 2013

”ங்கா” பற்றிய விமர்சனம்

 ”ங்கா” பற்றிய விமர்சனம்.

முகநூல் நண்பர் ஒருவர்  அஹமதாபாத்தில் வசித்து வருகிறார். அவர் வருடந்தோறும் அங்கே தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கரை ஊக்குவிக்கும் வண்ணம் திருக்குறள் போன்ற புத்தகங்களைப் பரிசளிப்பது வழக்கம்.

திங்கள், 22 அக்டோபர், 2012

சாதனை அரசிகள் நூல் அறிமுகம் - இந்தியா டுடேயில்.

சாதனை அரசிகள் நூல் பற்றிய அறிமுகம் - இந்தியா டுடேயில் வெளிவந்துள்ளது. சுருக்கமாக அருமையாக அறிமுகப்படுத்தியுள்ள இந்தியா டுடேக்கு நன்றி.  (களப்பணி ஆற்றுபவர்களில் இருந்து கார்ப்பொரேட் பணிபுரிபவர்கள் வரை பலவகைப்பட்ட பெண்களின் கதைகள் இவை.)
Related Posts Plugin for WordPress, Blogger...