பறவைக்கூட்டம் காப்போம். :-
ரொட்டித் துண்டு போடலாம்
குருணை, தானியம் போடலாம்
குட்டிக் கிண்ணங்களில் நீரூற்றி
குருகுகள் தாகம் தணிக்கலாம்.
கோடை காலம் தீரும்வரை
கொள்கையொன்று கொள்ளுவோம்
பறவைக் கூட்டம் பசியாற
பரிந்தே உதவிகள் செய்திடுவோம்.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_v6YzWj9TU78f0hgTtjb-FbrDU-Jhuil68vwyAG7gPJEUTqf2zfllkiuMVorw7QFRD9VWTRc1yvvGGkuiMtceSMSL17Jll2S9QqumZEt2w7Y3dbvMizo7GPIpV3OmbqZfG287DKMQs6LaEE01n0JXMG-DYvmofX=s0-d)
கோடைக்காலம் வருகுது.
கொள்ளை வியர்வை பெருகுது
குடியிருக்க இடமில்லாமல்
கீச்சுக்கூட்டம் அலையுது.
ரொட்டித் துண்டு போடலாம்
குருணை, தானியம் போடலாம்
குட்டிக் கிண்ணங்களில் நீரூற்றி
குருகுகள் தாகம் தணிக்கலாம்.
கோடை காலம் தீரும்வரை
கொள்கையொன்று கொள்ளுவோம்
பறவைக் கூட்டம் பசியாற
பரிந்தே உதவிகள் செய்திடுவோம்.
அருமை சகோதரி...
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
அருமை. பாராட்டுகள்.
பதிலளிநீக்கு