எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 28 ஜனவரி, 2025

காவிரிப் பூம்பட்டினமும் முரண் நினைவுகளும்

 197.


3921.Fried Rice, Egg Masala, Shahi Paneer, Rice,Curd, NarthangaiPachadi, Vatha Kuzhambu l ThenuLakshmanan


யூ ட்யூபில் 3771 - 3780 வீடியோக்கள். தமிழ்த்தாய் பிரபந்தம்.

3771.தமிழ்த்தாய் வாழ்த்து l  திருப்பல்லாண்டு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=H8XX4O7LOIY


#தமிழ்த்தாய்வாழ்த்து, #திருப்பல்லாண்டு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THAMILTHAIVAAZTHU, #THIRUPPALLANDU, #THENAMMAILAKSHMANAN,



3772.தமிழ்த்தாய் கண்ணி l கம்பன் அடிப்பொடி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=QMNogVd2K6w


#தமிழ்த்தாய்கண்ணி, #கம்பன்அடிப்பொடி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THAMILTHAIKANNI, #KAMBANADIPODI, #THENAMMAILAKSHMANAN,

புதன், 22 ஜனவரி, 2025

அன்பர் பூசையில் அயர்வுறாத தம்பதிகள்

 அன்பர் பூசையில் அயர்வுறாத தம்பதிகள்


தம் இல்லத்துக்கு வரும் உறவினர்களை வரவேற்று உபசரிப்பது உலக வழக்கம். ஆனால் தம் இல்லத்துக்கு வரும் சிவனடியார்களுக்கும் பூசை செய்வதில் அயர்வடையாத தம்பதியர் இருந்தார்கள். கடுமையான வறுமையில் உழன்ற போதிலும் இருப்பதைக் கொண்டு சிறப்பாக உணவு படைத்த அவர்களைப் பற்றிப் பார்ப்போம்.

இளையான்குடி என்றொரு ஊரில் உழவுத் தொழில் புரிந்து வந்தார் மாறன் என்பார். இவர் சிறந்த சிவபக்தர். இவர் மட்டுமல்ல இவரது மனைவியாரும் தன் பர்த்தாவுக்கேற்ற பத்தினி. எந்நேரமும் பஞ்சாட்சரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். தம் இல்லத்துக்கு வரும் சிவனடியாரை இருவருமே இன்சொற்கள் கூறி வரவேற்று உபசாரம் செய்து அறுசுவை விருந்து படைப்பார்கள்.

யூ ட்யூபில் 3761 - 3770 வீடியோக்கள்.

3761.வொண்டர் பஸ் l  துபாய் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=d7F7P7dNb1U


#வொண்டர்பஸ், #துபாய், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#WONDERBUS, #DUBAI, #THENAMMAILAKSHMANAN,



3762.குழந்தைகள் விளையாட்டு l  விளையாட்டும் வார்த்தைகளும் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=x_2JoUCivJI


#குழந்தைகள்விளையாட்டு, #விளையாட்டும்வார்த்தைகளும், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KIDSPLAY, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 19 ஜனவரி, 2025

கருப்பை நம் உயிர்ப்பை நூல் வெளியீடு

என்னுடைய 27 ஆவது நூல், "கருப்பை நம் உயிர்ப்பை" நூல் மதுரை தானம் அறக்கட்டளை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. 



 ///எழுத்தாளர் தேனம்மை எழுதிய நூலினை தானம் அறக்கட்டளை திட்டத்தலைவர் மோகன் வெளியிட டாக்டர் பங்கஜவல்லி பெற்றுக்கொண்டார். 

இந்த நூல் அனைவரும் வாசிக்கும் வகையில் மிக எளிமையாக எழுதப்பட்டுள்ளது. 

Related Posts Plugin for WordPress, Blogger...