எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புதன், 30 நவம்பர், 2011
செவ்வாய், 29 நவம்பர், 2011
டாக்டர் ஆக முடியாத டாக்டர் ..ஆஸ்வின் ஸ்டான்லி ( போராடி ஜெயித்த பெண்கள்)
அப்பா ஸ்டான்லி சுபமணி., அம்மா அமலா பேபி., ஒரு தங்கை ஒரு தம்பி எனக் கொண்ட இவர் குடும்பம் மிகுந்த ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவக் குடும்பம். இரவில் பைபிள் படித்து கூட்டு ஜெபம் செய்துதான் தூங்கச் செல்வார்கள். அப்பா தற்போது இல்லை. அவர் பிஸிகல் எஜுகேஷன் டீச்சராக இருந்தார். அம்மா . தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அக்கவுண்டன் சுப்பரிண்டெண்ட் ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மத நம்பிக்கை அதிகம் உள்ள குடும்பம் என்பதால் சினிமா ட்ராமா ஒன்றும் செல்வது கிடையாது.கதை புத்தகம் கூட படிப்பது கிடையாது. ஸ்ட்ரிக்ட் ரிலிஜியஸ் குடும்பம்.
சனி, 26 நவம்பர், 2011
பல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..
பல நேரங்களில் பல மனிதர்கள்
எஸ். கே. எஸ் மணி சார் என்றாலோ., எழுத்தாளர் க. நா.சு வின் மாப்பிள்ளை என்றாலோ உங்களுக்கு தெரிந்ததை விட.. பாரதி படத்தில் பாரதியாரின் தந்தையாக நடித்த சின்ன சாமி ஐயர் என்றாலும்., பாபாவில் ரஜனியுடனும் ., குருஷேத்திரத்தில் சத்யராஜுடன் நடித்திருக்கிறாரென்பதும் தெரிந்திருக்கலாம்.. அவர்தான் பாரதிமணி. தெரியாத இன்னொரு விபரம் பேரறிஞர் அண்ணா., மற்றும் மக்கள் திலகம் எம் ஜி ஆர் ஆகியோர் இவருடைய நண்பர்கள் என்பது. இரண்டு முதல்வர்களுடன் அவர்கள் முதல்வராகுமுன்னே நெருங்கிப் பழகும் வாய்ப்புப்பெற்றவர்.
வெள்ளி, 25 நவம்பர், 2011
சிரசாமிர்தம்...
சிரசாமிர்தம் வேண்டி
மந்தாரமலை பிடித்து
ஆதிஷேஷன்.,
வாசுகி தேடி..
கார்கோடகன்
காளிங்கன் தீண்டி
பதஞ்சலியைச்
சரணடைந்தேன்
மந்தாரமலை பிடித்து
ஆதிஷேஷன்.,
வாசுகி தேடி..
கார்கோடகன்
காளிங்கன் தீண்டி
பதஞ்சலியைச்
சரணடைந்தேன்
வியாழன், 24 நவம்பர், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)