எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

கோழிப்பண்ணை..


கட்டமிட்ட கூண்டுக்குள்
கூட்டமாய் இரைதின்று
சதை வளர்த்திக்
காத்திருக்கின்றன.,
கத்திகளை எதிர்நோக்கி
எந்நேரமும் தன்முறைக்காய்..


டிஸ்கி:-
இந்தக் கவிதை 18.1. 2011 உயிரோசையில் வெளிவந்துள்ளது.

18 கருத்துகள்:

  1. உயிரோசையிலேயே வாசித்தேன். ரெம்ப பிடித்திருந்தது கவிதை.

    பதிலளிநீக்கு
  2. நானும் முன்னரே வாசித்திருந்தேன்:)! நல்ல கவிதை தேனம்மை.

    பதிலளிநீக்கு
  3. கவிதை மிக எளிமையா இருக்குங்க.... பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அக்கா.... புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்று சொல்லியும் வச்சு இருக்காங்களே? வேற வழி?.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

    பதிலளிநீக்கு
  5. ஒரு வாழ்க்கையின் வலி நாலு வரியில் !

    பதிலளிநீக்கு
  6. கசாப்பு கடைக்காரரின் கத்திதானே காத்திருக்கிறது.. கோழி உண்மையில் வாழ்ந்துக்கொண்டுதானே இருக்கிறது வெட்டுபடும்வரை :)

    பதிலளிநீக்கு
  7. சரி விடுங்க அக்கா! உங்களுக்கு கவிதை கிடைத்த மாதிரியும் ஆச்சு, எங்களுக்கு கறி கிடைத்த மாதிரியும் ஆச்சி!

    பதிலளிநீக்கு
  8. நன்றி ரமேஷ்., ராமலெக்ஷ்மி., கருணா., ஸாதிகா., சித்து., ஆயிஷா., ஹேமா., யுவா., கோமதி., அஷோக்., வேடியப்பன்., ஜலீலா.

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  10. //வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.//அருமை அருமை உங்க சிந்தனைகள் ஒவ்வொன்றும்.:)))

    பதிலளிநீக்கு
  11. கத்திகளை எதிர்நோக்கி
    எந்நேரமும் தன்முறைக்காய்//
    ம்..சூப்பர்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...