எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

பதிமூன்றாம் அத்யாயம் எட்டாவது ஸ்லோகம்

பதிமூன்றாம் அத்யாயம் எட்டாவது ஸ்லோகம்


    ராஞி தர்மிணி தர்மிஷ்டா:

பாபே பாபா: ஸமே ஸமா: l

    ராஜானம் அனுவர்(த்)தன்தே

யதா ராஜா ததா ப்ரஜா: ll

 

பொருள்:-

ராஞி தர்மிணி = ராஜன் தர்மவானாக இருக்கவேண்டும்

தர்மிஷ்டா: = அவனைப் போலவே அவன் மக்களும் தர்மவானாக இருப்பார்கள்.

பாபே பாபா: = மன்னன் பாபம் செய்தால் மக்களும் செய்வார்கள்

ஸமே ஸமா: = இறைபக்தியுடன் இருந்தால்

ராஜானம் = ராஜாவானவனின்

அனுவர்(த்)தன்தே = நடவடிக்கையை அனுசரித்தே நடப்பார்கள்

யதா ராஜா = ராஜா எப்படியோ/ ராஜா எவ்வழியோ

ததா ப்ரஜா: = மக்களும் அப்படியே./மக்களும் அவ்வழியே.

 

விளக்கம்:- ஒரு நாட்டை ஆளும் ராஜா தர்மவானாக இருந்தால் அவனது ப்ரஜைகளும் தர்மவான்களாக இருப்பார்கள். மன்னன் பாவம் செய்தால் மக்களும் பாவம் செய்வார்கள். மன்னன் இறைபக்தியுடன் இருந்தால் மக்களும் அவனை அனுசரித்தே இறைபக்தியுடன் இருப்பார்கள். ராஜா எவ்வழியோ மக்களும் அவ்வழியே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...