செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் உலகத்தமிழ்க் கருத்தரங்க அழைப்பைப் பகிர்ந்திருக்கிறேன்.
////அன்புடையீர்
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_v6hl9QqBRlnN6Ti1V_FBl2gL8AQWyRPxoK6r7IAXSgsfqYc_kfZMbUMgsg6DX4WnqZUmkVz-JA8k41F9UY_XS5E1PohV81a6SYZ-IbHt2UkkUrc1ViiTt6XbMRFRU0fUrQxQXILEhk3Pl1exZTJrw2YdDqX-sr=s0-d)
////அன்புடையீர்
வணக்கம்
காரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன்
திருவிழா ஏப் 7.8.9.10 ஆகிய நாட்களில் காரைக்குடி கிருஷ்ணா திருமண
மண்டபத்தில் நிகழ உள்ளது. அதில் 9.4.2017 அன்று செட்டிநாடும் செந்தமிழும்
என் ற தலைப்பிலான கருத்தரங்கு நடைபெற உள்ளது . அனைவரும் வருக.
அந்நிகழ்வின் அழைப்பு பின்வருமாறு.///
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!