எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

கோலம்.



20.4.86.

13. வாசலிலே
கோலம் சிரிக்கும்
அது அவளின்
முகமாய் எனக்குள்.


அவள் போட்டது
சிக்கல் கோலம்
என் மனசின் படமாய்.

புள்ளிகளைப் பிரிக்கும்
கோடுகள் கோடுகள்
மாட்டிக் கொண்ட
புள்ளிகளாய் நானும் அவளும்.

பூக்களும் பறவைகளும் இருக்கும்
எங்கள் கனவுகள்
மிதிபடும்
அநேகரின்
காலடித் தடங்களில்.


7 கருத்துகள்:

  1. மாட்டிக் கொண்ட
    புள்ளிகளாய் நானும் அவளும்.

    அருமை சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...

    இணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html

    நன்றி...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    http://dindiguldhanabalan.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. நன்றி டி டி சகோ

    நன்றி specs buffy.

    நன்றி வெங்கட் சகோ.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...