எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

மழை முத்தம். ஆனந்தவிகடன் சொல்வனத்தில்

சொட்டு முத்தங்களால்
வாளியை நிரப்புகிறது

குட்டி மழை.

 டிஸ்கி:- இந்தக் கவிதை 27.6.2012 ஆனந்தவிகடன் சொல்வனத்தில் வெளியானது.


4 கருத்துகள்:

  1. குட்டி மழை போன்றும்
    சொட்டு முத்தம் போன்றும்
    குட்டியூண்டு கவிதை.

    ஆ.வி.சொல்வனத்தில் வந்ததற்கு என் அன்பான இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி இன்றையவனம்/இன்றைய வானம்..?

    நன்றி தனபால்

    நன்றி கோபால் சார்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...