எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செவ்வாய், 31 மே, 2011
திங்கள், 30 மே, 2011
ஐஸ்வர்யா ராகவின் பள்ளிப்பிள்ளைகளுக்கான பயிற்சிப்பட்டறை
ஐஸ்வர்யா ராகவ்... எம் ஓ பி வைஷ்ணவாவில் விஸ்காம் மாணவி. மங்கையர்மலர் சிநேகிதி மஞ்சுளா ரமேஷ் அவர்களின் மருமகள். மிக அருமையான சமையல் நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் நிகழ்த்துகிறார். மாமியாருக்கு உதவியாக சிநேகிதியிலும் சப் எடிட்டராக இருக்கிறார். கலைஞர் டிவி ஒலிபரப்பிய -- நாங்கள் கலந்து கொண்ட “யுத்தம் செய்” கலந்துரையாடலில் மிக இனிமையான குரலில் அழகாய் தன் கருத்துக்களை எடுத்துவைத்தவர்.சனி, 28 மே, 2011
வியாழன், 26 மே, 2011
புதன், 25 மே, 2011
பரிசோதனை எலிகளும் பரதேவதையும்..
ஆய்வுக் கூடத்தில் எலிகள்
அன்பாய் வளர்க்கப்பட்டு..
அடுத்த சோதனைகள் வரை
அன்பு உணவு கொடுக்கப்பபட்டு..
சிரிஞ்சால் குத்திப்பார்ப்பது
மூஞ்சியில் ஆல்கஹால் தேய்ப்பது
பஞ்சை அமுக்கி முச்சை அடக்குவது
எல்லாம் செய்துவிட்டு சோதனை எனலாம்
அன்பாய் வளர்க்கப்பட்டு..
அடுத்த சோதனைகள் வரை
அன்பு உணவு கொடுக்கப்பபட்டு..
சிரிஞ்சால் குத்திப்பார்ப்பது
மூஞ்சியில் ஆல்கஹால் தேய்ப்பது
பஞ்சை அமுக்கி முச்சை அடக்குவது
எல்லாம் செய்துவிட்டு சோதனை எனலாம்
சமச்சீர் கல்வியும் கருத்து கந்தசாமிகளும்..
சமச்சீர் கல்வி .. இந்த வாசகம் கடந்த மூன்று நாட்களாக முகப்புத்தகத்தில் படும் அடி வேறு எதற்கும் பட்டிருக்காது.. யார் கைதானதும் கூட..இவ்வளவு பெரிதாய் விவாதிக்கப்படவில்லை..
தங்களை கருத்து கந்தசாமிகளாய் நினைத்துக் கொண்டு ஒரே கருத்து மயம்தான். எனக்கு அம்மா பாசம் அய்யா பாசம் என்பதெல்லாம் இல்லை. பிடித்தவர் செய்யும் எல்லா செயலும் உவப்பானதாய் இருப்பதில்லை. பிடிக்காதவர் செய்யும் எல்லா செயலும் வெறுப்பதுமில்லை.
தங்களை கருத்து கந்தசாமிகளாய் நினைத்துக் கொண்டு ஒரே கருத்து மயம்தான். எனக்கு அம்மா பாசம் அய்யா பாசம் என்பதெல்லாம் இல்லை. பிடித்தவர் செய்யும் எல்லா செயலும் உவப்பானதாய் இருப்பதில்லை. பிடிக்காதவர் செய்யும் எல்லா செயலும் வெறுப்பதுமில்லை.
செவ்வாய், 24 மே, 2011
புற்றை இனம் காணுங்கள். அடையார் கான்சர் இன்ஸ்டிடியூட் சேர்மன் டாக்டர் சாந்தா பேட்டி..
புற்றை இனம் காணுங்கள்..:-
******************************************
தற்காலத்தில் பெண்களை அதிகம் பாதிப்பது
மார்பகப் புற்று மற்றும் கருப்பைப் புற்று . இந்தப்
புற்றுநோயின் தீவிரத்தினால் பெண்கள் பெரும்
துயரமடைகிறார்கள். இது இருப்பதே தெரிந்து
கொள்ளாமல் வாழும் பெண்கள் அநேகம்.
நோய் முற்றிய பிறகு கருப்பையையோ.,
மார்பகத்தையோ நீக்குதல் என்பது பெண்களை
மனதளவில் துயருறச் செய்யும்.. இந்த நோய்
பற்றி அறிந்து பெண்கள் தங்களை பரிசோதனை
செய்து கொள்ள வேண்டும்.
******************************************
தற்காலத்தில் பெண்களை அதிகம் பாதிப்பது
மார்பகப் புற்று மற்றும் கருப்பைப் புற்று . இந்தப்
புற்றுநோயின் தீவிரத்தினால் பெண்கள் பெரும்
துயரமடைகிறார்கள். இது இருப்பதே தெரிந்து
கொள்ளாமல் வாழும் பெண்கள் அநேகம்.
நோய் முற்றிய பிறகு கருப்பையையோ.,
மார்பகத்தையோ நீக்குதல் என்பது பெண்களை
மனதளவில் துயருறச் செய்யும்.. இந்த நோய்
பற்றி அறிந்து பெண்கள் தங்களை பரிசோதனை
செய்து கொள்ள வேண்டும்.
திங்கள், 23 மே, 2011
தொற்று...
தொற்று..
*****************
வெற்றிலைக்காவி.,
எச்சில்.,
நாப்கின் துண்டுகள்.,
வார்த்தைக் கிறுக்கல்கள்
விழுந்து கிடக்கும்
பொதுக்கழிவறையான
தனது தேகத்தை
கழுவிக்கொண்டே இருக்கிறாள்...
*****************
வெற்றிலைக்காவி.,
எச்சில்.,
நாப்கின் துண்டுகள்.,
வார்த்தைக் கிறுக்கல்கள்
விழுந்து கிடக்கும்
பொதுக்கழிவறையான
தனது தேகத்தை
கழுவிக்கொண்டே இருக்கிறாள்...
ஞாயிறு, 22 மே, 2011
நீங்கதான் சாவி. சுரேகாவின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள்.. எனது பார்வையில்
நீங்கதான் சாவி. சுரேகாவின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள்
சுரேகாவை ஒரு வலைப்பதிவராக அறிவேன்.. அவர் எழுதிய சுய முன்னேற்றக் கட்டுரைகளின் தொகுப்பு இது.. வெளியீ்டு நாகரத்னா பதிப்பகம்.. விலை ரூ 50.
அட்டைப் படத்திலேயே மனிதனைச் சாவியாக., பிரச்சனைகளின் திறவுகோலாக சித்தரித்திருப்பது அருமை..
அறிவுரை சொல்பவர் அப்படியே இருப்பார்.. கேட்பவர்கள் வளர்ந்து விடுவார்கள்.. அப்படி இல்லாமல் அந்த அறிவுரைப்படி நாமும் இருக்க வேண்டும் என நினைத்ததனால் ஜேசிஐ ( JUNIOR CHAMBER INTERNATIONAL) மூலம் கற்றுக் கொடுத்து தன்னையும் சரி செய்து கொள்ள முடிந்ததாக தன்னுரையில் சொல்லி இருக்கிறார் சுரேகா.
வியாழன், 19 மே, 2011
58 ஆவது தேசிய திரைப்பட விழாவில் விருதுக்கு வாழ்த்துக்கள் ஜீவாவுக்கும்., திரிசக்திக்கும்.
நண்பர் ஜீவாவின் ஓவியங்கள் அற்புதமானவை.. அவர் எழுதிய ஒரே புத்தகம் சினிமா பற்றியது. அது குறித்தான விமர்சனத்தை நான் என்னுடைய வலைத்தளத்தில் எழுதி இருக்கிறேன்..
திரிசக்தி வெளியிட்ட புத்தகங்களில் திரைச்சீலை என்ற இந்தப் புத்தகம் போன வருடம் வெளியிடப்பட்டது. தமிழ் சினிமா., இந்திய சினிமா., உலக சினிமா குறித்தான பரந்துபட்ட அனுபவங்களோடு எழுதப்பட்டது. படிக்கும்போதே பிரமிப்பை அளித்த நூல் இது.
புதன், 18 மே, 2011
செவ்வாய், 17 மே, 2011
திங்கள், 16 மே, 2011
ஞாயிறு, 15 மே, 2011
செவ்வாய், 10 மே, 2011
தேனு... தேனம்மைலெக்ஷ்மணன். THENU. HONEY. தேன்.
சனி, 7 மே, 2011
வியாழன், 5 மே, 2011
புதன், 4 மே, 2011
சீனாவில் வினோ(தம்). .. சம்மர் ஸ்பெஷல் பேட்டி..:))

இந்த சம்மருக்கு இங்கே போகலாம் அங்கே போகலாம்னு ஆயிரத்தெட்டு ப்ளான் வச்சிருப்பீங்க ..எங்கே போகப் போறீங்க நீங்க எல்லாம். இந்த வருடம் கொஞ்சம் வித்யாசமான ஊரு ட்ரை பண்ணுங்க. ஜெயா டிவியில் ஸ்டார்ஸ் உங்களுடன் நிகழ்ச்சி நடத்தும் வினோ சுப்ரஜா இந்த வருடம் சீனா போய் வந்து இருக்காங்க . அவங்க அனுபவத்தை இங்கே நம்ம இவள் புதியவள் வாசகர்களுக்காக சொல்றாங்க..ஆர்வமாயிட்டீங்கள்ல கேக்க..
செவ்வாய், 3 மே, 2011
சாக்பீஸ் சாம்பலில் .. கவிதைத்தொகுதி.. எனது பார்வையில்..
சாக்பீஸ் சாம்பலில் .. கவிதைத்தொகுதி
தகிதா பதிப்பகம் சென்ற மாதம் 10 புத்தகங்கள் ஒன்றாக வெளியிட்டது;.. அதில் ஒன்று நாணற்காடனின் சாக்பீஸ் சாம்பலில்... இவருடைய கவிதைகளை தகிதா பதிப்பகம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை வெளியிடும் புதிய ,”ழ” வில் படித்திருக்கிறேன்.. பத்து கவிதைத்தொகுதிகளையும் மேற்கு வங்க நூலகத்திற்காக மொத்தமாக கேட்டதாக தகிதா பதிப்பகம் மணிவண்ணன் கூறினார்.. எல்லா கவிஞர்களையும் ஊக்குவிக்கும் இவர் முயற்சி பாராட்டற்குரியது.. விலை ரூ 50.
திங்கள், 2 மே, 2011
நெசவு...
நெசவு..
**********************
துணி கசகசத்தது
இறந்திருந்த பட்டுப்பூச்சியின்
எச்சத்துடன்., கவிச்சியுடன்..
இலைதின்று
கூடோடு கிடந்தவற்றை
கூண்டோடு அனுப்பி
**********************
துணி கசகசத்தது
இறந்திருந்த பட்டுப்பூச்சியின்
எச்சத்துடன்., கவிச்சியுடன்..
இலைதின்று
கூடோடு கிடந்தவற்றை
கூண்டோடு அனுப்பி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)






