எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

லேடீஸ் ஸ்பெஷல் விழாக்கள்

 லேடீஸ் ஸ்பெஷல் விழாக்கள்

அமைச்சர் கீதா ஜீவன் மேடம், எக்ஸ்னோரா சுலோசனா சம்பத் மேடம், லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜா மேடம்.  


புதன், 23 ஏப்ரல், 2025

ஆத்ம சமர்ப்பணம் செய்து ஈசனை அடைந்த நந்தனார்

ஆத்ம சமர்ப்பணம் செய்து ஈசனைக் அடைந்த நந்தனார்


இறை பக்தி என்றால் அது எந்த அளவு இருக்க முடியும்? இறைவனைத் தரிசிக்க நாம் மலை மீதும் பனி மலை மீதும் ஏறிச் செல்வோம், பள்ளத்தாக்கைச் சுற்றுவோம், நதி மீது பயணிப்போம், கடல் தாண்டியும் செல்வோம். இதுவே நம் அதிகபட்ச பக்தி. ஆனால் மற்றையோரைப் போலத் தான் நேரில் காணமுடியா இறைவனின் திருவுருவைக் காணக் கொழுந்து விட்டெரியும் நெருப்பினில் புகுந்து இறைவனுடன் ஐக்கியமானார் நந்தனார் என்னும் பெயர் கொண்ட ஒரு நாயன்மார். உச்சபட்ச பக்தியின் எடுத்துக்காட்டாய் விளங்கிய இவருக்குத் திருநாளைப் போவார் என்னும் பெயருமுண்டு.

சிதம்பரத்துக்கு அருகே காவிரி பாயும் கொள்ளிடம் என்னும் கிளைநதியின் கரையில் அமைந்திருந்தது ஆதனூர். அந்த ஊரில் எந்நேரமும் சிவசிந்தனையுடன் வாழ்ந்து வந்த நந்தனார் என்றொரு நல்மனிதர் இருந்தார். இவர் கோயில்களின் பயன்படுத்தப்படும் வாத்தியங்கள், பேரிகைகள், முரசங்களுக்காக தோல்களைப் பதப்படுத்தித் தரும் பணியில் ஈடுபட்டு வாழ்ந்தார். கோயில்களின் தேவைக்கு ஏற்ப விசிவார், கோரோசனை போன்ற பொருட்களையும் கொடுத்து வந்தார்.

யூ ட்யூபில் 4111 - 4120 வீடியோக்கள். சினிமா விமர்சனங்கள்.

4111.The Judge From Hell l Park Jin-pyo l Thenammai Lakshmanan

https://www.youtube.com/watch?v=Td-qR8Ygjo0


#TheJudgeFromHell, #ParkJin-pyo, #ThenammaiLakshmanan,



4112.பொல்லாதவன் l  முக்தா சீனிவாசன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=kx1XAI-uNqQ


#பொல்லாதவன், #முக்தாசீனிவாசன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#POLLATHAVAN, #MUKTHASRINIVASAN,  #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 21 ஏப்ரல், 2025

திருமதி லெக்ஷ்மி ஆச்சி வளர்தமிழ் நூலகத்துக்கு அளித்த நூல்கள்.

காரைக்குடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வளர்தமிழ் நூலகத்துக்கு நான் கொடுத்துள்ள நூல்களின் பட்டியல் ( நூலின் பெயர், ஆசிரியர், பதிப்பகம், பக்கங்கள், விலை விபரம் ) கொடுத்துள்ளேன். 


ஆஸ்திரேலியாவிலிருந்து 2011 முதல் 2015 வரை வெளிவந்த 38 இதழ்கள். 

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

சாஸ்திரி பவனில் சில நிகழ்வுகளில்

 சாஸ்திரி பவனில் மூன்று நான்கு ஆண்டுகளாக மகளிர் தினத்திலும் இன்னும் சில மருத்துவ உடல்நலக் கூட்டங்களிலும் பங்கேற்க அழைத்திருந்தார் தோழி மணிமேகலை. அவர் அங்கே பெண்கள் சங்கத் தலைவி. அந்நிகழ்வுகளின் எடுத்துள்ள புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன். 

டாக்டர் கமலா செல்வராஜுடனும் டாக்டர் சாந்தாம்மாவுடனும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டது சிறப்பு அனுபவம். 



Related Posts Plugin for WordPress, Blogger...