அழகப்பா பல்கலையில் டிசம்பர் 6 , 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில் திரு. அய்க்கண், திரு. பழனி இராகுலதாசன் ஆகியோரோடு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் சந்தர்ப்பம் அமைந்தது.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 26 மார்ச், 2021
வெள்ளி, 21 டிசம்பர், 2018
வியாழன், 22 நவம்பர், 2018
20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர்கள் இருவர் கவித்திறன். :-
2 0 ஆம் நூற்றாண்டுக் கவிஞர்கள் இருவர் கவித்திறன். :-
20 ஆம் நூற்றாண்டுக்
கவிஞர்கள் என்று கூறப் போந்தால் அதில் சிறப்பாகப் பலர் இருக்கின்றார்கள். குறிப்பாகக்
கூறப் போந்தால் கண்ணதாசன் அவர்களையும் மு. மேத்தா அவர்களையும் குறிப்பிடலாம். இவர்கள்
இருவரும் முன்பு இலக்கணப்படி கவிதைகள் ( மரபுக்கவிதைகள் ) எழுதி விட்டுப் பின்பு புதுக்கவிதையை
எழுதியவர்கள்.
கவிஞர் கண்ணதாசன்
:- ( முன்னாள் அரசவைக் கவிஞர் )
1.விரக்தி
:-
“போனால் போகட்டும்
போடா :- இந்த
பூமியில் நிலையாய்
வாழ்பவர் யாரடா “
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)