ஹம் காமாட்சி அம்மன் கோவிலின் எதிரிலேயே அக்கோவிலின் அன்னதான உணவுக்கூடமும் அமைந்துள்ளது. அங்கேயே முன்புறம் உள்ள இல்லத்தில் அக்கோவில் உருவாகக் காரணமாக இருந்த பாஸ்கரன் என்பவரும் வசித்து வருகிறார். பின்புறம் அன்னதானக் கூடமும் ரெஸ்ட் ரூமும் உள்ளது.
கோயிலுக்கும் அன்னதானத்துக்கும் நிதி அளிக்க விரும்புபவர்கள் அங்கே இருக்கும் உண்டியலில் நிதியைச் சேர்க்கலாம். உணவுண்டு வந்த பின்பு உண்டியலைப் பார்த்த நாங்களும் ஒரு தொகையை சேர்த்தோம். :)
ஆதி சங்கரர் காலடி என்னும் ஊரில் ஆர்யாம்பாள், சிவகுரு தம்பதியினருக்கு மகவாய்ப் பிறந்தார்.
கோயிலுக்கும் அன்னதானத்துக்கும் நிதி அளிக்க விரும்புபவர்கள் அங்கே இருக்கும் உண்டியலில் நிதியைச் சேர்க்கலாம். உணவுண்டு வந்த பின்பு உண்டியலைப் பார்த்த நாங்களும் ஒரு தொகையை சேர்த்தோம். :)
ஆதி சங்கரர் காலடி என்னும் ஊரில் ஆர்யாம்பாள், சிவகுரு தம்பதியினருக்கு மகவாய்ப் பிறந்தார்.

