ஏமாந்த சிங்கம்
பிடித்ததோ
பசுத்தோல் போர்த்திய
சிங்கம்.
கிணற்று நீரைக்
கலங்க அடிக்கும்
பூனையின் ஊளை.
கபடத்தைப் பாதுகாக்க,
காடுவருவதைத்
தடுக்கும் இராமன்கள்.
பிடித்ததோ
பசுத்தோல் போர்த்திய
சிங்கம்.
கிணற்று நீரைக்
கலங்க அடிக்கும்
பூனையின் ஊளை.
கபடத்தைப் பாதுகாக்க,
காடுவருவதைத்
தடுக்கும் இராமன்கள்.