சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
என்னுடைய பதினெட்டாவது நூல் நாககுமாரகாவியம். இதைப் பாரதி பதிப்பகத்துக்காகப் புதினமாக எழுதி உள்ளேன். மிகச் சுவாரசியமான நூல்.