எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திருவாவினன்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவாவினன்குடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 மார்ச், 2018

திருவாவினன்குடிக்கு இடும்பாசுரனின் காவடி. தினமலர் சிறுவர்மலர் - 10.


திருவாவினன்குடிக்கு இடும்பாசுரனின் காவடி:-

வில் போலவும் வேல் போலவும் மயில் போலவும் திருவாவினன் குடி நிறையக் காவடிகள் ஆடி வருகின்றன. பறவைக்காவடிகளும், பன்னீர்க்காவடிகளும் புஷ்பக்காவடிகளும் , பால் காவடிகளும், தீர்த்தக் காவடிகளும், அலைஅலையாய்ப் பழனி மலையைக் கடலாக்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்றையொன்று விஞ்சி மலைமேல் முருகனைக் காண ஓட்டமாய் ஓடுகின்றன. பல கண்கவர் காவடிகள் சிந்து பாடி ஒயிலாகச் செல்கின்றன.

இந்தக் காவடிகள் எல்லாம் திருவாவினன்குடிக்கு ஆயிரக்கணக்கில் வருடந்தோறும் வரும் காரணம் என்ன ? எதனால் வருகின்றன.. இதன் காரணகர்த்தா யார் ?

முருகனுக்கு முன்னே முழு மரியாதையும் இந்தக் காவடிக் கட்டும் யாருக்காக ? சக்தி கிரியையும் சிவகிரியையும் அநாயசமாகத் தூக்கி வந்தானே அந்த அசுரனுக்கா இத்தனை மரியாதை ?

இதைத் தெரிந்துகொள்ள நாம் அதோ இடும்பவனத்தில் அமர்ந்து சிவபூஜை செய்துவரும் இடும்பாசுரனையும் இடும்பியையும் பின்தொடர வேண்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...