எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கார்த்திகேயன் பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கார்த்திகேயன் பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 ஜனவரி, 2020

கம்பன் கண்ட மனிதன்.

காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியில் (4.1.2020) இன்று " கம்பன் கண்ட மனிதன் " ( கம்பன் கண்ட மனிதன்/தெய்வம்/தொண்டன் ஆகிய தலைப்புகளில் மாணாக்கர்களே தேர்ந்தெடுத்தது ), என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நிகழ்ந்தது.

இந்நிகழ்வில் திருமிகு கண்ணன், திருமிகு. மா. சிதம்பரம் இவர்களோடு நானும் நீதிபதியாய்ப் பங்கேற்றேன். மிக நிறைவான நிகழ்வு.

செவ்வாய், 24 டிசம்பர், 2019

மழையில் நனையும் வெய்யில் - ஒரு பார்வை.


மழையில் நனையும் வெய்யில் – ஒரு பார்வை

மழையில் நனையும் வெய்யில்

இந்தியாவின் முதல் கலாம் வகுப்பறை ஆசிரியரான திருமதி. பா. லெட்சுமி மிகச் சிறந்த பேச்சாளர். பல்வேறு விருதுகள் பெற்றுள்ள அவர் காரைக்குடி கார்த்திகேயன் பள்ளியின் தூண்களுள் ஒருவர். 

முப்பெரும் சகோதரிகள் இணைந்து பணியாற்றும் சிறப்புடைய பள்ளி காரைக்குடி மகர்நோன்புப் பொட்டலில் நூற்றாண்டு காலமாக ( அவர்களது தாத்தா, அப்பா ஆகியோர் பராமரித்து வந்த ) இருக்கும் கார்த்திகேயன் பள்ளி. அப்பள்ளியிலே சகோதரிகள் மூவரின் நூல்களும் வெளியாகி உள்ளன.

Related Posts Plugin for WordPress, Blogger...