எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
உடுப்பி மன்னர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடுப்பி மன்னர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

பாரபட்சமில்லாமல் உணவளித்த உடுப்பி மன்னர்

 பாரபட்சமில்லாமல் உணவளித்த உடுப்பி மன்னர்

மகாபாரதப் போர் நடைபெற்றபோது எல்லா மன்னர்களும் பாண்டவர்கள் பக்கமோ, கௌரவர்கள் பக்கமோ துணை நின்று போர் புரிந்தனர். அம்மாபெரும் போரில் அனைவருக்கும் உணவின் தேவை இருந்தது. எல்லா மன்னர்களும் இப்படி இரு புறமும் பிரிந்து நின்று போரிட்டபோது உடுப்பி மன்னர் மட்டும் வித்யாசமாகச் சிந்தித்தார். அதைக் கிருஷ்ணரின் துணையோடு செயலாக்கமும் செய்தார். அப்படி அவர் என்ன செய்தார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

மகாபாரதப் போர் ஆரம்பிக்குமுன்பு மன்னர்கள் அனைவரும் இருகூறாகப் பிரிந்து பாண்டவர் பக்கமோ, கௌரவர் பக்கமோ சென்று யுத்தகளத்தில் கைகோர்த்தனர். அச்சமயம் அந்த ரத்த யுத்தத்தில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தார் ஒருவர். அவர்தான் உடுப்பியின் மன்னர். அவர் கிருஷ்ணரிடம் யுத்தம் ஆரம்பிக்கும் முன்பே தான் யுத்தத்தில் பங்குபெறப்போவதில்லை என்றும் ஆனால் அனைவருக்கும் தான் உணவு வழங்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Related Posts Plugin for WordPress, Blogger...