எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

தேனம்மைலெக்ஷ்மணனின் ஐந்து நூல்கள் வெளியீடு.

 தேனம்மைலெக்ஷ்மணனின் ஐந்து நூல்கள் வெளியீடு.

இடம், டிஸ்கவரி புத்தக நிலையம், முனுசாமி தெரு, கே. கே. நகர். பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்.
நாள் & நேரம் :- 23. 4. 2023. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 - 8 மணி வரை. டிஸ்கவரியின் ஆர்ட் கேலரி அரங்கில்.

வெளியிடுபவர்
திரு. வி என் சிடி. வள்ளியப்பன் அவர்கள்,
கமலா சினிமாஸ் அதிபர்.
வெளியிடும் நூல்கள் 5.
“சோகி சிவா, சாணக்யநீதி, ஒப்பற்ற இந்தியப் பேரரசிகள், மகாபாரதக் கதைகள், நீலகேசி.”

சோகி சிவாவைப் பெற்றுக் கொள்பவர்:-
திரு. சோம. வள்ளியப்பன் அவர்கள்,
பொருளாதார வல்லுநர்
சுயமுன்னேற்றச் சொற்பொழிவாளர்
எழுத்தாளர்

சாணக்யநீதியைப் பெற்றுக் கொள்பவர்:-
திரு. வள்ளிதாசன் அவர்கள்,
இணை நிறுவனர் - ஹெர் ஸ்டோரிஸ்

ஒப்பற்ற இந்தியப் பேரரசிகளைப் பெற்றுக் கொள்பவர்:-
திருமதி. மணிமேகலை, எம். எஸ்ஸி அவர்கள்,
உளவியல் ஆலோசகர்...
சமூக செயற்பாட்டாளர்..

மகாபாரதக் கதைகளைப் பெற்றுக் கொள்பவர்:-
திருமதி. கயல்விழி மோகன் அவர்கள்
நூல் திறனாய்வாளர்
(பேராசிரியர் அன்பழகன் அவர்களின் பேத்தி )

நீலகேசியைப் பெற்றுக் கொள்பவர்:-
திருமதி. டெய்சி மாறன் அவர்கள்,
எழுத்தாளர் நாவலாசிரியர்.

நிகழ்வைத் தொகுத்து வழங்குபவர்
திருமதி. வள்ளி பழனியப்பன் அவர்கள்,
அம்பத்தூர் நகரத்தார் மகளிர் சங்கத் தலைவி
ஏற்புரை
திருமதி. தேனம்மைலெக்ஷ்மணன் அவர்கள்
நன்றியுரை
திரு. சபா அருணாச்சலம் அவர்கள்.
அனைவரும் வருக. 🙂

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...