சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (6 ஜனவரியில் இருந்து 22 ஜனவரி வரை நடைபெறுகிறது) எனது இரு நூல்கள் பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்கின்றன.
“சாணக்கிய நீதி ( பதவுரை, பொழிப்புரையுடன்) “, “ மகாபாரதக் கதைகள்” .
இவை பாரதி பதிப்பகத்தின் ஸ்டால் எண் 595, 596 இல் கிடைக்கும்.![🙂](https://fonts.gstatic.com/s/e/notoemoji/15.0/1f642/32.png)
நன்றி பாரதி பதிப்பகம். புத்தகங்களை வாங்கிப் படித்துவிட்டுக் கருத்து சொல்லுங்க மக்காஸ்.
இவை பாரதி பதிப்பகத்தின் ஸ்டால் எண் 595, 596 இல் கிடைக்கும்.
![🙂](https://fonts.gstatic.com/s/e/notoemoji/15.0/1f642/32.png)
நன்றி பாரதி பதிப்பகம். புத்தகங்களை வாங்கிப் படித்துவிட்டுக் கருத்து சொல்லுங்க மக்காஸ்.
எனது 21 ஆவது நூல் " சாணக்ய நீதி (பதவுரை பொழிப்புரையுடன்) " பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்துள்ளது.
சென்னைப் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும்
. இதை உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன் மக்காஸ்.
சென்னைப் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும்
![🙂](https://fonts.gstatic.com/s/e/notoemoji/15.0/1f642/32.png)
எனது 22 ஆவது நூல் " மகாபாரதக் கதைகள் " பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்துள்ளது.
சென்னைப் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும்
. இதை உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன் மக்காஸ்
சென்னைப் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும்
![🙂](https://fonts.gstatic.com/s/e/notoemoji/15.0/1f642/32.png)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!