எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 5 ஜனவரி, 2023

எனது 21, 22 ஆவது நூல்கள் வெளியீடு.

 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (6 ஜனவரியில் இருந்து 22 ஜனவரி வரை நடைபெறுகிறது) எனது இரு நூல்கள் பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்கின்றன.




“சாணக்கிய நீதி ( பதவுரை, பொழிப்புரையுடன்) “, “ மகாபாரதக் கதைகள்” .
இவை பாரதி பதிப்பகத்தின் ஸ்டால் எண் 595, 596 இல் கிடைக்கும். 🙂
நன்றி பாரதி பதிப்பகம். புத்தகங்களை வாங்கிப் படித்துவிட்டுக் கருத்து சொல்லுங்க மக்காஸ்.

எனது 21 ஆவது நூல் " சாணக்ய நீதி (பதவுரை பொழிப்புரையுடன்) " பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்துள்ளது.
சென்னைப் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும் 🙂. இதை உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன் மக்காஸ்.




எனது 22 ஆவது நூல் " மகாபாரதக் கதைகள் " பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்துள்ளது.



சென்னைப் புத்தகத் திருவிழாவில் கிடைக்கும் 🙂. இதை உங்களிடம் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன் மக்காஸ்

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...