எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 18 மே, 2010

புனர் ஜென்மம்

உன் அழகான புன்னகையுடன்
ஆரம்பமாகின்றன என் காலைகள்..
புன்னகையா மனதின் மென்னகையா..?
மனம் மயங்கும் போதோ.,
கண்கள் சோர்வுறும் போதோ.,
கைகள் களைப்புறும் போதோ.,
தள்ள்ள்ள்ளி அமர்ந்து.,
உன் மென்னகையும் தேனீரையும்
துளித்துளியாய்ப் பருகுகிறேன்..

என் இதழிலும் மனதிலும்
கதகதப்பை உருவாக்கி.,
மீட்டெடுத்துக் கொடுக்கிறது..,
இழந்த அனைத்தையும்..
எந்நேரமும் புன்னகையைத்தவிர
வேறொன்றையும் பரிசளிப்பதில்லை நீ..
அதுவே புனர்ஜென்மம்
எடுக்கப் போதுமானதாய்...

46 கருத்துகள்:

  1. காதல் சொட்ட சொட்ட வருது கவிதை

    தேனம்மை !

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. //மீட்டெடுத்துக் கொடுக்கிறது..,
    இழந்த அனைத்தையும்..
    எந்நேரமும் புன்னகையைத்தவிர
    வேறொன்றையும் பரிசளிப்பதில்லை நீ..
    அதுவே புனர்ஜென்மம்
    எடுக்கப் போதுமானதாய்...//

    ஆஹா...தேனக்கா..அழகு... அருமை...சூப்பர்...அழகான வார்த்தை கையாடல் வேறு வார்த்தைகள் இல்லாததால் வாழ்த்துகளை விட்டுச் செல்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. ஒரு தினுசாத்தான்... போகுது கவிதை.

    பதிலளிநீக்கு
  4. //புன்னகையா மனதின் மென்னகையா..?//
    மிகவும் ரசித்த வரிகள்

    பதிலளிநீக்கு
  5. இப்படி சொல்லியே ஆள காலி பண்ணுங்க ...

    பதிலளிநீக்கு
  6. இந்த கவிதை, புன்னகையை படர விடுகிறது. அழகு.

    பதிலளிநீக்கு
  7. //கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

    இப்படி சொல்லியே ஆள காலி பண்ணுங்க ...//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    பதிலளிநீக்கு
  8. நீங்கள் பருகிய தேனீரை போன்றே இரு(ணி)க்கிறது வரிகள்

    புன்னகை பரிசு - அருமை.

    பதிலளிநீக்கு
  9. பொக்கைவாயுடன் குழந்தை சிரிக்கும் புன்னகைக்கு ஈடேது!! (ஹி..ஹி.. இப்படித்தான் எனக்குப் புரிஞ்சுது!!)

    பதிலளிநீக்கு
  10. நல்ல கவிதை அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. யாரைப் பற்றி என்று சொல்லாத கவிதையில் யாரையும் பொருத்திப் பார்க்கலாம். மழலை, தாய், தோழி, கணவன்...

    பதிலளிநீக்கு
  12. மென்மையான உள்ளங்களால்,
    மென்மையாக எழுதப்பட்ட வரிகளை,
    மென்மையுடன் வாசிக்க முடிகிறது..தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  13. கைப்பிடிக்குள் பசுவாகி

    சிந்தனை ஸ்க்ரீன்சேவராகி

    புனர்ஜென்மம் புதுபிக்கபட்டிருக்கிறது

    வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  14. உங்களை இந்த வாரப் பதிவராக டரியலில் அறிமுகம் செய்திருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  15. எனக்கு காபி மட்டும்தான் பிடிக்கும்....

    காதலா... சீ. சீ.. சின்னப் பசங்ககிட்ட பேசற பேச்சா இது!

    பதிலளிநீக்கு
  16. தேனம்மை,

    உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.நேரம் அனுமதிப்பின் தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  17. எல்லாவற்றையும் நன்றாக அனுபவித்து எழுதுகிறீர்கள்...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  18. என்ன தினுசு கருணாகரசு..:))

    பதிலளிநீக்கு
  19. என்ன தினுசு கருணாகரசு..:))

    பதிலளிநீக்கு
  20. நன்றி ஜமால் எனக்கு இனிப்பு அதிகம் வேண்டும்

    பதிலளிநீக்கு
  21. ஹுஸைனம்மா மாதிரி ஒரு அப்பாவித் தங்கமணியை நான் பார்த்ததே இல்லை..:))ரொம்ப நல்லவங்க

    பதிலளிநீக்கு
  22. ஸ்ரீராம்..ஹுசைனம்மா மாதிரி நல்லவர்கள் என் பக்கம்தான் .. உ ஸ் .. அப்பாடா நிம்மதி

    பதிலளிநீக்கு
  23. நன்றி விஜய் மூணையும் ஒண்ணா படிச்சிட்டீங்க போல

    பதிலளிநீக்கு
  24. நன்றி விஜய் மூணையும் ஒண்ணா படிச்சிட்டீங்க போல

    பதிலளிநீக்கு
  25. ப்ரேமா மகளே இது ரொம்ம்ம்ம்ம்பா ஓவருப்பா..:))

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...