ஒரு எழுத்தாளனாகவோ
பத்திரிக்கையாளனாகவோ
நடிகனாகவோ நான் ...
உன் ஒற்றைக் குழந்தையுடன்
துணையை இழந்து இறந்தோ
பிரிந்தோ நீ என்னிடம்...
என் மனக்கூட்டுக்குள்
ஆமையாய் நத்தையாய்
சிப்பியாய் முடங்கி நான்...
பத்திரிக்கையாளனாகவோ
நடிகனாகவோ நான் ...
உன் ஒற்றைக் குழந்தையுடன்
துணையை இழந்து இறந்தோ
பிரிந்தோ நீ என்னிடம்...
என் மனக்கூட்டுக்குள்
ஆமையாய் நத்தையாய்
சிப்பியாய் முடங்கி நான்...