எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

அடைக்கலம்

ஒரு எழுத்தாளனாகவோ
பத்திரிக்கையாளனாகவோ
நடிகனாகவோ நான் ...

உன் ஒற்றைக் குழந்தையுடன்
துணையை இழந்து இறந்தோ
பிரிந்தோ நீ என்னிடம்...

என் மனக்கூட்டுக்குள்
ஆமையாய் நத்தையாய்
சிப்பியாய் முடங்கி நான்...

சனி, 12 டிசம்பர், 2009

அம்மா அப்பாவுக்கு சமர்ப்பணம்

இது என் நூறாவது இடுகை..
15.11.84 இல் கல்லூரி விடுதியில் எழுதியது..

அப்பா

மனதில் கிடங்குள் புதைத்திருக்கும்
பாசத்தை எப்படி வெளிப்படுத்துவது
எனத் தெரியாமல் எல்லா வழிகளிலும்
புலப்படுத்திய அருமை அப்பா...
பிரியத்தை வெற்றுச் சொற்களால்
அலங்கரிக்க விரும்பாமல் செயல்களில்
தன்னை வெளிப்படுத்திக்கொள்வீர்கள்...

வியாழன், 10 டிசம்பர், 2009

வீடு

சோமாஸ்கந்தர்களும்
பிரியாவிடையும்
உற்சவமூர்த்தியும்
எழுந்த கோயில்....

உயிர் உறையும் கிண்ணங்கள்...
அறுபதோ.,எழுபதோ.,
நூறுவரையோ வாழ....

செவ்வாய், 8 டிசம்பர், 2009

முதிர்கன்னிகள்

22.11.1984 கல்லூரிக் கவிதை

அந்தப்பூக்கள் வாடிக்கொண்டு
ஆதாரமில்லாமல் அந்தரத்தில் தொங்கும்
அந்தப்பூக்கள் வாடிக் கொண்டு ...

காம்புக்கால்களால் நின்றுகொண்டு
கதிர்களிடம் யாசிக்கின்றன ...

திங்கள், 7 டிசம்பர், 2009

ஆக்கிரமிப்பு

காட்டாற்று வெள்ளமாக
கடுங்கோடை இடியாக
ஆட்டுவிக்கிறேன் என்
அன்பெனும் அதிகாரத்தில்...

அடைமழையில் நனைந்த
கோழியாக ஆடிக்கொண்டிருக்கும்
உன்னை இன்னும்...
Related Posts Plugin for WordPress, Blogger...