சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
வைக்கம் முகம்மதுபஷீர், தோப்பில் முகம்மது மீரான், கீரனூர் ஜாகீர்ராஜா வரிசையில் கொண்டாடப்படவேண்டியவர் கனவுப் ப்ரியன். அவரது சிறுகதைத் தொகுப்பு சுமையா படித்தவுடன் ஒரு மாதிரி பரவசமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டு நூலைக் கீழே வைக்காமல் 3 மணி நேரத்தில் படித்து முடித்தேன்.