167.
3321.மகிழ்வுடன் பகிர்கிறேன். எனது 24 ஆவது நூல், "சோகி சிவா" டிஸ்கவரியின் வெளியீடாக மலர்கிறது. அழகான முன்னுரை வழங்கிய திரு. துரை. அறிவழகன் சாருக்கும், அட்டைப்படம் வரைந்து அளித்த திரு. திருநெல்வேலி பிரபாகரன் சாருக்கும், இந்நூலைப் பதிப்பிக்கும் டிஸ்கவரி புக்பேலஸ் திரு. வேடியப்பன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
வெளியீட்டு நிகழ்வு பற்றிக் கூடிய விரைவில் அறிவிக்கிறேன். உங்கள் அனைவரின் அன்பும் என்னைத் தொடர்ந்து செயல்பட வைக்கிறது. அனைவருக்கும் அன்பும் நன்றியும் மக்காஸ்
3322.எனது 24 ஆவது நூல் “சோகி சிவா” 23.4. 2023, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புக்பேலஸில் வெளியாகிறது. அனைவரும் வருக.
மகிழ்வுடன் பகிர்கிறேன். அனைவரும் வருக. ஞாயிறு 23.4. 2023 இன்று மாலை 6 மணிக்குச் சென்னை டிஸ்கவரி புக் பேலஸின் ஆர்ட் கேலரியில் சந்திப்போம்.
