விடியல் ப்ரகாஷ் , முகநூல் சகோதரர். குமாரபாளையத்தைச் சேர்ந்தவர். நாற்பத்திரண்டு வயதாகும் இவர் எல் ஐ சி முகவர். சில ஆண்டுகளாக விடியல் அமைப்பை ஏற்படுத்தி மாணவர்களுக்குச் சேவை செய்து வருகிறார்.
அதுவும் அரசுப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகளாகத் தேர்ந்தெடுத்து அங்கே உள்ள மாணாக்கருக்கு நெகிழிப் பையின் தீமை, தண்ணீர்ச் சிக்கனம், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, மரக்கன்று நடுதல், சுகாதாரம் ஆகியன பற்றி விடியல் அமைப்பு மூலம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்.
அவரிடம் நம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காகக் கேட்டபோது இதை எழுதித் தந்தார். ( விடியல் சேவையில் நீங்க ஈடுபடக் காரணமாய் இருந்த நிகழ்வு ஏதும் இருந்தா பகிருங்க. இல்ல உங்களைத் தூண்டியது எதுன்னு சொல்லுங்க போதும். புகைப்படங்களே எல்லாம் பேசுது.)
(திருமணம் ஆயிடுச்சா. உங்களுடன் இப்பணியில் ஈடுபடுபவர் யார் உங்களுக்குக் கரம் கொடுக்கும் தோழர்களையும் அறிமுகப்படுத்துங்க முடிஞ்சா இன்றிரவுக்குள்/இன்னும் ஓரிரு மணிகளில் விபரம் மட்டும் அனுப்புங்க. நாளைக்கு சனிக்கிழமை. போஸ்ட் போட்டுடுவேன்.)
அவர் தன்னைப் பற்றியும் விடியல் பற்றியும் கூறியது இது.
எனக்கு திருமணமாகி விட்டது ஒரு பையன் ஒரு பெண் இருவரும் படிக்கிறார்கள் நான் பள்ளியில் படிக்கும் பொழுது போட்டிகள் மற்றும் விளையாட்டு என்பது அரிதான ஒன்று . இதேபோல் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் நலன் கருதி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எண்ணத்தில் நாமும் பெரியவனாகி வருமானத்திலிருந்து ஒரு பகுதியாக இந்த குழந்தைகளுக்கு செலவு செய்து வருகிறேன் . இது என்னோட சொந்த பணம் . எனக்கு யாரும் இந்த ஒத்துழைப்பு தருவதில்லை. நானே சுயமாக நின்று இப் பணியை மேற்கொண்டு வருகிறேன் . உங்களை போன்ற நல்ல மனம் படைத்தவர்களிடம் இறைவன் அருளால் என்னை உங்களுக்கு அடையாளம் காட்டியுள்ளார் மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
விடியல் ஆரம்பம் கல்வி சேவை அமைப்பு
பணிகள்
1. நாட்டுக்காக உழைத்த தேசிய தலைவர்கள் பலரும் நாட்டுக்காக ரத்தம் சிந்தி பல்வேறு காலங்களில் சிறைச்சாலைகளில் அவர்கள் பட்ட சித்தரவதைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதைப்பற்றி வளரும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அவர்களை பற்றி படிக்க வேண்டும், அதற்காகவே கட்டுரைப் போட்டிகள் பேச்சுப் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் வைத்து அவர்களை ஊக்கப்படுத்துகிறோம்.
அதுவும் அரசுப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகளாகத் தேர்ந்தெடுத்து அங்கே உள்ள மாணாக்கருக்கு நெகிழிப் பையின் தீமை, தண்ணீர்ச் சிக்கனம், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, மரக்கன்று நடுதல், சுகாதாரம் ஆகியன பற்றி விடியல் அமைப்பு மூலம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்.
அவரிடம் நம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காகக் கேட்டபோது இதை எழுதித் தந்தார். ( விடியல் சேவையில் நீங்க ஈடுபடக் காரணமாய் இருந்த நிகழ்வு ஏதும் இருந்தா பகிருங்க. இல்ல உங்களைத் தூண்டியது எதுன்னு சொல்லுங்க போதும். புகைப்படங்களே எல்லாம் பேசுது.)
(திருமணம் ஆயிடுச்சா. உங்களுடன் இப்பணியில் ஈடுபடுபவர் யார் உங்களுக்குக் கரம் கொடுக்கும் தோழர்களையும் அறிமுகப்படுத்துங்க முடிஞ்சா இன்றிரவுக்குள்/இன்னும் ஓரிரு மணிகளில் விபரம் மட்டும் அனுப்புங்க. நாளைக்கு சனிக்கிழமை. போஸ்ட் போட்டுடுவேன்.)
அவர் தன்னைப் பற்றியும் விடியல் பற்றியும் கூறியது இது.
எனக்கு திருமணமாகி விட்டது ஒரு பையன் ஒரு பெண் இருவரும் படிக்கிறார்கள் நான் பள்ளியில் படிக்கும் பொழுது போட்டிகள் மற்றும் விளையாட்டு என்பது அரிதான ஒன்று . இதேபோல் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் நலன் கருதி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் எண்ணத்தில் நாமும் பெரியவனாகி வருமானத்திலிருந்து ஒரு பகுதியாக இந்த குழந்தைகளுக்கு செலவு செய்து வருகிறேன் . இது என்னோட சொந்த பணம் . எனக்கு யாரும் இந்த ஒத்துழைப்பு தருவதில்லை. நானே சுயமாக நின்று இப் பணியை மேற்கொண்டு வருகிறேன் . உங்களை போன்ற நல்ல மனம் படைத்தவர்களிடம் இறைவன் அருளால் என்னை உங்களுக்கு அடையாளம் காட்டியுள்ளார் மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
விடியல் ஆரம்பம் கல்வி சேவை அமைப்பு
பணிகள்
1. நாட்டுக்காக உழைத்த தேசிய தலைவர்கள் பலரும் நாட்டுக்காக ரத்தம் சிந்தி பல்வேறு காலங்களில் சிறைச்சாலைகளில் அவர்கள் பட்ட சித்தரவதைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதைப்பற்றி வளரும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அவர்களை பற்றி படிக்க வேண்டும், அதற்காகவே கட்டுரைப் போட்டிகள் பேச்சுப் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் வைத்து அவர்களை ஊக்கப்படுத்துகிறோம்.
