சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட எனது நாவலான ”சோகி சிவா” வுக்குக் கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின் மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது. 🙂
மகிழ்வுடன் பகிர்கிறேன் 🙂