எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

முதல் கனவே.. முதல் கனவே.. மறுபடி ஏன் வந்தாய்

 முதல் கனவே.. முதல் கனவே.. மறுபடி ஏன் வந்தாய்

ஸ்வர்யா கருத்தரிப்பு நிலையத்தில் அமர்ந்திருந்தார்கள் தேவியும் சாமும். திருமணமாகி ஐந்தாண்டாகிவிட்டதே பிள்ளைப் பூச்சி ஏதும் வைக்கலியா என உறவினர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்ப சாமின் அம்மா இருவரையும் செக்கப் செய்யச் சொல்லித் தொணத்திருந்தார்.

இன்னும் நான்கு பேர் கன்சல்டேஷனுக்குக் காத்திருந்தார்கள். அவர்களுக்குப் பின் தான் இவர்களது டோக்கன் என்பதால் டாக்டருக்காகக் காத்திருந்த நேரத்தில் இருவரும் எதிரே இருந்த தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். டிஸ்கவரி சேனலில் ப்ளாட்டிபஸ்கள் நீந்திக்கொண்டிருந்தன. முட்டையிட்டுப்  பால் கொடுக்கும் இனம் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது நர்ஸ் டாக்டரைப் பார்க்க அழைத்தாள்.

”ரெண்டு பேருக்கும் பிபி, சுகர், எதுவும் இல்லை. மன்த்லி எஸ்ட்ரஸ் ஸைக்கிள் கொஞ்சம் அன் ஈவன். ஸ்பெர்ம் கவுண்ட்ஸ் ஓகே . பட் தேவியோட கரு முட்டை வளர்ச்சி பார்க்கணும். உள்ளே டக்ட்ஸ் இருக்கான்னும் செக்கப் செய்யணும். ஒரு அப்டாமன் ஸ்கேன் பண்ணிப் பார்த்துடலாம்” என்று சொன்னார் டாக்டர் ஐஸ்வர்யா.

Related Posts Plugin for WordPress, Blogger...