காரைக்குடியில் வருடந்தோறும் நடைபெறும் கம்பர் விழா இந்த வருடம் இன்று( மார்ச் 21) ஆரம்பிக்கின்றது.
இதில் சிறப்பு நிகழ்வாக " செம்மொழிச் சிலம்பு “ ("புதுக்கவிதை நடையில் சிலப்பதிகாரம் பகுதி 1 ") வெளியிடப்படுகிறது. இது யாழினி பதிப்பகத்தின் வெளியீடு. ஆசிரியர் இரா. குமார்.