எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஐயா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐயா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 டிசம்பர், 2015

ஐயா.



7.3.86.

சிப்பியதுள்ளே
முத்தாய் என் எண்ணம்.
சிப்பியது திறக்கும்
எண்ணமுத்தின்
ப்ரவேசமாய்
இக்கவிதை.

ஐயா
ஒரு அற்புதமான தலைவராய்.

வெள்ளி, 24 அக்டோபர், 2014

பேரன்பின் அருணாசல ஐயாவுக்கு நூற்றாண்டு விழா.

எங்கள் அன்பு ஐயா.
அம்மா என்றால் அன்பு என்றோரு பாடல் உண்டு ஆனால் எங்களுக்கோ எங்கள் அப்பத்தாவீட்டு  (அருணாசல) ஐயா என்றால் அன்பு.  பொங்கும் கருணையும் அன்பையும் எங்கள் ஐயாவின் கண்வழியேதான் பார்க்கவேண்டும்.

வெள்ளி, 4 ஜூலை, 2014

அயித்தையும் அம்மானும்.

”நிலாச்சோறு ஊட்டும்
அத்தையின் கையில்
கவளம் கவளமாய்
உருண்டு கொண்டிருக்கிறது
நிலா. ”

நிலாச்சோறு என்றால் எனக்கு என் மீனாய்த்தை ஞாபகம்தான் வரும். நாங்கள் சின்னப் பிள்ளையாயிருக்கும்போது எந்த விசேஷம் என்றாலும் எங்கள் ஆத்தா வீட்டில் மூன்று அயித்தைகளும் சூழ வீடு களை கட்டி விடும்.தங்கள் பாசத்தால்  எங்கள் அப்பத்தா ஐயா இல்லாத குறையையும் போக்கி விடுவார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...