நிறத்திலும் புறத்திலும்
நிரம்பும் காற்று
சுவாசத்தைச் சீராக்கி
முன்னெடுக்கச் சொல்கிறது.
தனித்திருக்கிறேன் ஆனாலும்
சேணங்களற்ற பயணம்
பூரண சுதந்திரமும்
தடுமாற்றுகிறது திசையை.
ஆண்டான் அடிமை
ஒன்றுடன் ஒன்றாகும்போது
பொய்யாய் ஒரு கடிவாளம்
பூட்டிக்கொள்கிறேன்.
புரவியாய் ஒரு ஆளுமை
படர்ந்துகிடக்கிறது வெளியெங்கும்.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vHqV1I_K9sByD3J9gPIRwXeyRjSMyGZIrZxL1M2D_HFUt7wcp4TbP4-LhpHgb84i2toTEk_us_pz1vx-pzOOAC_TE7vuAOGuungUhz2VWn_gPGL9_z48TFJvgawwxsrRBCWU39lv7YaXkbLhZJHIjWrsdw0W6N=s0-d)
நிரம்பும் காற்று
சுவாசத்தைச் சீராக்கி
முன்னெடுக்கச் சொல்கிறது.
தனித்திருக்கிறேன் ஆனாலும்
சேணங்களற்ற பயணம்
பூரண சுதந்திரமும்
தடுமாற்றுகிறது திசையை.
ஆண்டான் அடிமை
ஒன்றுடன் ஒன்றாகும்போது
பொய்யாய் ஒரு கடிவாளம்
பூட்டிக்கொள்கிறேன்.
புரவியாய் ஒரு ஆளுமை
படர்ந்துகிடக்கிறது வெளியெங்கும்.
ஆண்டான் அடிமை ஒன்றுடன் ஒன்றாகும்போது பொய்யாய் ஒரு கடிவாளம் பூட்டிக்கொள்கிறேன்
பதிலளிநீக்குபுரவியாய் ஒருஆளுமை படர்ந்து கிடக்கிறது வெளியெங்கும்----அருமையான வரிகள் சூப்பர்
சரஸ்வதி ராசேந்திரன்
அருமை... அருமை சகோதரி...
பதிலளிநீக்குஅருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சரஸ் மேம்
பதிலளிநீக்குநன்றி டிடி சகோ
நன்றி சுரேஷ் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!