எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 15 மே, 2010

கைப்பிடிக்குள் பசு

ஜென்ம ஜென்மமாய் என்னுடன் நீ வருகிறாய்
ராதையும் குழலூதும் கிருஷ்ணனுமாய்..

உன் வீணாகானத்தில் வேறு ஒலிகள்
கேட்பதில்லை இந்தக் காதுகளில்..

காதல் தோய்ந்த கோபிகையாய்
நீயின்றி வேறில்லை கண்களில்

உன் மெய்பட்ட என் மெய் உருகி
உன் கைப்பிடிக்குள் பசுவானேன்..


வந்தாய்,..பார்த்தாய் .பார்த்தாய்,,வென்றாய்.
பரம்பொருளே என்னுடன் சேர்ந்தாய்..

ஜென்மஜென்ம ஏக்கமெல்லாம்
தீர்த்ததையா உன் வரவு...

இன்னும் வாழ ஆசைதான்..
திரும்பவுமே ஒரு வாழ்வு,,!!!

டிஸ்கி :- உலக குடும்ப தினத்துக்காக
எழுதப்பட்ட கவிதை...

39 கருத்துகள்:

  1. //காதல் தோய்ந்த கோபிகையாய்
    நீயின்றி வேறில்லை கண்களில்

    உன் மெய்பட்ட என் மெய் உருகி
    உன் கைப்பிடிக்குள் பசுவானேன்..

    வந்தாய்,..பார்த்தாய் .பார்த்தாய்,,வென்றாய்.
    பரம்பொருளே என்னுடன் சேர்ந்தாய்..

    ஜென்மஜென்ம ஏக்கமெல்லாம்
    தீர்த்ததையா உன் வரவு...

    இன்னும் வாழ ஆசைதான்..
    திரும்பவுமே ஒரு வாழ்வு,,! //

    Thenakka.. Romba rombaaaaaa superaaaaaa irukkukka.. ;)

    பதிலளிநீக்கு
  2. இன்னும் வாழ ஆசைதான்..
    திரும்பவுமே ஒரு வாழ்வு,,!!!


    எல்லோருக்கும் வரும் ஏக்கம்.

    பதிலளிநீக்கு
  3. அருமை தேனம்மை.

    இப்படி ஒரு தினம் இருப்பது இப்போதுதான் தெரியும்:)!

    பதிலளிநீக்கு
  4. நல்லாயிருக்கு தேனக்கா...


    அதிலும்
    //உன் மெய்பட்ட என் மெய் உருகி
    உன் கைப்பிடிக்குள் பசுவானேன்..///


    இந்த வரி ரசித்தது..

    பதிலளிநீக்கு
  5. இன்னும் வாழ ஆசைதான்..
    திரும்பவுமே ஒரு வாழ்வு,,!!!

    அழகான வரிகள்

    பதிலளிநீக்கு
  6. //இன்னும் வாழ ஆசைதான்..
    திரும்பவுமே ஒரு வாழ்வு,,!!!//

    அருமை அக்கா.

    பதிலளிநீக்கு
  7. //உன் மெய்பட்ட என் மெய் உருகி
    உன் கைப்பிடிக்குள் பசுவானேன்..// :)

    பதிலளிநீக்கு
  8. //உன் மெய்பட்ட என் மெய் உருகி
    உன் கைப்பிடிக்குள் பசுவானேன்..//

    ரசித்த அழகான வரிகள் அக்கா.

    பதிலளிநீக்கு
  9. அக்கா வழக்கம் போல கவிதை அருமை, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. ஜென்மஜென்ம ஏக்கமெல்லாம்
    தீர்த்ததையா உன் வரவு...

    இன்னும் வாழ ஆசைதான்..
    திரும்பவுமே ஒரு வாழ்வு,,!!!

    சூப்பர்..

    பதிலளிநீக்கு
  11. உன் மெய்பட்ட என் மெய் உருகி
    உன் கைப்பிடிக்குள் பசுவானேன்..//
    அடடடடடா

    பதிலளிநீக்கு
  12. தினத்துக்கேற்ற கவிதை.
    தலைப்பும் அருமை.

    பதிலளிநீக்கு
  13. குடும்ப தினமா ?????

    கவிதை சூப்பர் :-))

    பதிலளிநீக்கு
  14. //உன் மெய்பட்ட என் மெய் உருகி
    உன் கைப்பிடிக்குள் பசுவானேன்..//

    உன்(ங்கள்) பொய்சுட்ட கவிதையில் மெய் மறந்து இருக்கைக்குள் இடறி விழுந்தது இதயம்...

    பதிலளிநீக்கு
  15. //
    காதல் தோய்ந்த கோபிகையாய்
    நீயின்றி வேறில்லை கண்களில்

    உன் மெய்பட்ட என் மெய் உருகி
    உன் கைப்பிடிக்குள் பசுவானேன்..//

    அருமை

    பதிலளிநீக்கு
  16. தேனக்கா நல்ல இருக்கீங்கலா?

    குடும்ப தின கவிதை சூப்பர்

    முடிந்தா நம்ம பக்க ம் வந்த் போங்க

    பதிலளிநீக்கு
  17. தேனக்கா,

    இப்படியெல்லாம் காதல் சொட்ட கவிதை எழுதிட்டு,

    “வலைப்பூ” தலைப்ப மட்டும் “சும்மா”-ன்னு சொன்னா எப்படி?

    பதிலளிநீக்கு
  18. ஜீவாத்மா..பரமாத்மா.. தத்துவம் போல் இருக்கிறது கவிதை

    பதிலளிநீக்கு
  19. தேனம்மை, கவிதை அருமை.

    உலக குடும்ப தினத்திற்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  20. SUPERB MAAM ,
    //உன் மெய்பட்ட என் மெய் உருகி
    உன் கைப்பிடிக்குள் பசுவானேன்..//

    AWESOME ,UNGALALA MATTUM EPPADE IPPADE ELLAM ASTHA MUDIYUTHU ????

    பதிலளிநீக்கு
  21. நன்றீ ஆனந்தி


    நன்றி கதிர்.. அப்ப கவிதை..

    பதிலளிநீக்கு
  22. நன்றி ரமேஷ்

    நன்றீ ராமலெக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  23. நன்றி சை கொ ப

    நன்றி அஹமத்

    பதிலளிநீக்கு
  24. நன்றீ சிவாஜி சங்கர்

    நன்றி செந்தில்வேலவன்

    பதிலளிநீக்கு
  25. நன்றி ராமசாமி கண்ணன்

    நன்றீ ரிஷபன்

    பதிலளிநீக்கு
  26. நன்றி அஷோக்

    நன்றி ஜெய்லானி

    பதிலளிநீக்கு
  27. நன்றீ ஜலீலா

    நன்றீ சத்ரியன்

    பதிலளிநீக்கு
  28. நன்றீ ராமமூர்த்தி

    நன்றீ கோமதி

    பதிலளிநீக்கு
  29. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...